மற்றவைகள்

கேரள தங்ககடத்தல் வழக்கில்  ரா பிரிவும் இறங்கியது! இனி கம்யூனிஸ்டுகள் ஆட்சி ஆட்டம் காணப்போகிறது ! யார் இந்த வந்தனா ஐபிஎஸ்.

கேரள தங்ககடத்தல் வழக்கில் ரா பிரிவும் இறங்கியது! இனி கம்யூனிஸ்டுகள் ஆட்சி ஆட்டம் காணப்போகிறது ! யார் இந்த வந்தனா ஐபிஎஸ்.

கேரள மாநிலத்தில் , முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. கேரளாவை உலுக்கி வரும் பிரச்சனை என்று பார்த்தால் சொப்னாவும் தங்கக்...

தினகரன் நாளிதழில்  முழுப்பக்க  எடப்பாடியாரின் விளம்பரம்! தி.மு.க வில் அதிகரிக்கும்  உட்கட்சி பூசல் !

தினகரன் நாளிதழில் முழுப்பக்க எடப்பாடியாரின் விளம்பரம்! தி.மு.க வில் அதிகரிக்கும் உட்கட்சி பூசல் !

ஒரு ஆளும் கட்சியை சட்டமன்றத்தில் எதிர்த்து பயத்தில் வைத்திருக்க, ஒரு திறமையான எதிர்கட்சி தலைவருக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே போதும். ஆனால் 80 க்கும் மேல்...

இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது குற்றமா? தமிழக அரசும் காவல்துறையும் அவ்வாறு நினைத்து செயல்படுகின்றன!

இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது குற்றமா? தமிழக அரசும் காவல்துறையும் அவ்வாறு நினைத்து செயல்படுகின்றன!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்த சமீபத்திய வாக்குமூலத்தின்படி, தமிழகத்தில் “இந்து மதம் மீது வலுவான நம்பிக்கை வைத்திருப்பது ஒரு குற்றம்”. இரண்டு நாட்களுக்கு முன்பு, கார்ட்டூனிஸ்ட்...

தமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

தமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

தமிழகத்தில் மக்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக முகக் கவசம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள...

கொரோனா நோயை கட்டுப்படுத்த உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

கொரோனா நோயை கட்டுப்படுத்த உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர்திரு.நரேந்திரமோடி, ஜூலை 27-ஆம்தேதிகாணொளிக்காட்சிமூலம்கோவிட்-19–க்கானஉயர்உற்பத்திப்பரிசோதனைவசதிகளைத்தொடங்கிவைக்கிறார். இந்தவசதிகள்நாட்டின்பரிசோதனைத்திறனைஅதிகரிப்பதுடன், நோயைஆரம்பத்திலேயேகண்டறிந்து, சிகிச்சைபெறஉதவும். இதன்மூலம்தொற்றுப்பரவலைக்கட்டுப்படுத்தமுடியும். ஐசிஎம்ஆர்- தேசியப்புற்றுநோய்த்தடுப்புமற்றும்ஆராய்ச்சிநிறுவனம், நொய்டா, ஐசிஎம்ஆர்- தேசியஇனப்பெருக்கசுகாதாரம்மற்றும்ஆராய்ச்சிநிறுவனம், மும்பை, ஐசிஎம்ஆர் - தேசியகாலராமற்றும்நுரையீரல்நோய்கள்நிறுவனம், கொல்கத்தாஆகியமூன்று இடங்களில்இந்தஉயர்உற்பத்திபரிசோதனைவசதிகள்அமைக்கப்படும். இதன்மூலம்நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச்சோதிக்கமுடியும். இந்தசோதனைக் கூடங்கள், சோதனைநேரத்தைக்குறைப்பதுடன்,  மருத்துவப்பொருள்கள்மூலம்ஆய்வகப்பணியாளர்களுக்குத்தொற்றுபரவுவதையும்குறைக்கும். இந்தப்பரிசோதனைக் கூடங்கள், கோவிட்நோயைமட்டுமல்லாமல், இதரநோய்களையும்பரிசோதிக்கும்திறன்கொண்டவையாகும்.  தொற்றுக்காலத்திற்குப்பின்னர், ஹெபடிடிஸ்பிமற்றும்சி, எச்ஐவி , மைக்கோ பாக்டீரியம்காசநோய், சைட்டோ மெகலோ வைரஸ், கிளாமைடியா, நெய்சீரியா, டெங்குஉள்ளிட்டநோய்களுக்கானசோதனைகளைமேற்கொள்ளவும்முடியும். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம்ஆகியமாநிலங்களின்முதலமைச்சர்களுடன், மத்தியசுகாதாரம்மற்றும்குடும்பநலம், அறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறைஅமைச்சர்இந்தநிகழ்ச்சியில்பங்கேற்பார்.

இந்தியாவை குறை கூறியதால் மலேசிய பிரதமர் வரிசையில் அடுத்து நேபாள பிரதமர் ! பிரதமருக்கு எதிராக ஆளும் கட்சியினர் போர்க்கொடி!

இந்தியாவை குறை கூறியதால் மலேசிய பிரதமர் வரிசையில் அடுத்து நேபாள பிரதமர் ! பிரதமருக்கு எதிராக ஆளும் கட்சியினர் போர்க்கொடி!

மோடியுடன் வம்புக்கு நின்று ஆட்சியை இழந்தவர்களின் லிஸ்டில் கூடிய விரைவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒளியும் இடம் பெறுவார் என்று விரைவில் உலக செய்திகள் அறிவிக்கும் என்றே...

தப்லிக் ஜாமத்திற்கும் டெல்லி கலவரத்துக்கும் தொடர்பா தப்லீக்  தலைவரும் கலவரத்தின் மூளையாக செயல்பட்ட பைசலும் நெருங்கிய கூட்டாளிகள் விசாரணையில் அம்பலம்!

தப்லிக் ஜாமத்திற்கும் டெல்லி கலவரத்துக்கும் தொடர்பா தப்லீக் தலைவரும் கலவரத்தின் மூளையாக செயல்பட்ட பைசலும் நெருங்கிய கூட்டாளிகள் விசாரணையில் அம்பலம்!

டெல்லியில் நிஜாமுதீன் மர்காஸில் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் சுமார் 95% பேருக்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள்.இவர்கள் தான் நாட்டு முழுவதும் கொரோனா பரவ முக்கிய காரணம்...

பிரதமர் நிவாரண நிதியின் மூலம் 50000 வென்டிலேட்டர்கள் ! 2923 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நிவாரண நிதியின் மூலம் 50000 வென்டிலேட்டர்கள் ! 2923 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது இன்று காலை தகவல் படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால்...

இந்தியாவிடம் கற்று கொள்ளுங்கள் ! சீனமக்கள் சீனா அரசிற்கு அறிவுரை!

இந்தியாவிடம் கற்று கொள்ளுங்கள் ! சீனமக்கள் சீனா அரசிற்கு அறிவுரை!

இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த வாரம் கல்வான் பகுதியில் இந்திய சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த லடாக்...

டிஜிட்டல் தளங்கள் மூலம் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் – 2020.

டிஜிட்டல் தளங்கள் மூலம் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் – 2020.

நாட்டில் கொவிட்-19 காரணமாக நிலவும் சுகாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் , சர்வதேச அளவில் டிஜிட்டல் மூலம் கொண்டாடப்படுகிறது....

Page 7 of 14 1 6 7 8 14

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x