செய்திகள்

Get real time update about this post category directly on your device, subscribe now.

modi national flag

வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு !

75வது சுதந்திர தினத்தையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மூவர்ணக் கொடி உடனான பிணைப்பை...

பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிச் சென்று மொட்டை அடிப்பு, கிறிஸ்துவ விடுதியில் அட்டூழியம் !

பேருந்துக்காக காத்திருந்தவர்களை தூக்கிச் சென்று மொட்டை அடிப்பு, கிறிஸ்துவ விடுதியில் அட்டூழியம் !

வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில், ஆதரவற்றவர்களை அடைத்து வைத்து, தன்னார்வ அமைப்பினர் கொடுமைப்படுத்திய சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் கெம்பனூர் சுற்றுவட்டார பகுதியில், பேருந்துக்காக...

வெண்ணிலா கபடி குழு பட பாணியில் களத்திலேயே உயிர்விட்ட கபடி வீரர்., வைரலாகும் வீடியோ காட்சி.!

வெண்ணிலா கபடி குழு பட பாணியில் களத்திலேயே உயிர்விட்ட கபடி வீரர்., வைரலாகும் வீடியோ காட்சி.!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரங்கேறியுள்ளது.  அங்குள்ள மணாடிகுப்பம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் புரங்கணி கிராமத்தை சேர்ந்த முரட்டுகாளை அணி பங்கேற்றுள்ளது. இந்த...

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு…

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு…

திரௌபதி முர்மு இன்று (ஜூலை 25, 2022) இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி ஆனார்....

“இளையராஜா எனும் நான்…” – மாநிலங்களவையில் தமிழில் ஒலித்த குரல்.. எம்பி ஆனார் இளையராஜா..!

“இளையராஜா எனும் நான்…” – மாநிலங்களவையில் தமிழில் ஒலித்த குரல்.. எம்பி ஆனார் இளையராஜா..!

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் ராஜ்சபா நியமன எம்பி.,யாக தேர்வானார். அவருக்கு பிரதமர், முதல்வர், திரைக்கலைஞர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த சமயத்தில் இளையராஜா அமெரிக்காவில் இசை...

என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்?… களத்தில் குதித்த அண்ணாமலை….

என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்?… களத்தில் குதித்த அண்ணாமலை….

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார்...

பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள்-கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரம்.

பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள்-கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில், பிளஸ்-2 மாணவிகள் தங்கி பயிலும்...

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்தா? மத்திய ரிசர்வ படை பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவு!

மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரத்தை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க அமித்ஷா அதிரடி முடிவு..

மதுரையில், போலி ஆவணங்கள் வாயிலாக நுாற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்ட விவகாரம், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது. இது குறித்து என்.ஐ.ஏ., விசாரணைக்குமத்திய உள்துறை...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி, அனைத்துக்கட்சி கூட்டத்தில்...

பா.ஜ.க தான் சமூக நீதியை நிலைநாட்டும் கட்சி! நேற்று மாநில தலைவர் இன்று மத்திய அமைச்சர். அருந்ததியர் சமூகத்திற்கு கிடைத்த கவுரவம்!

தாய்மொழிக் கல்வியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கை-மத்திய அமைச்சா் எல்.முருகன் !

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவா் மேலும் பேசியது: தமிழின் மீது நீங்காத பற்று கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி....

Page 109 of 370 1 108 109 110 370

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x