Get real time update about this post category directly on your device, subscribe now.
தனியாா் கிா்ப்டோ கரன்சி (எண்ம செலவாணி) குறித்து ஏராளமான ஊகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது ஆரோக்கியமானது அல்ல’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை கூறினாா்.கிரிப்டோ...
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் கிட்டத்தட்ட 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக,...
சென்னை உயா் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘ கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த...
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் விவசாயமக்கள் மத்தியில் பேசியது குறித்து கருது குறிப்பிட்டுள்ளார்.. விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! விவசாயத்தை...
"தடுப்பூசி கட்டாயம் கிடையாது. தாமாகவே முன்வந்து செலுத்திக் கொள்ளவும்." - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு."தடுப்பூசி போடாதவர்களுக்கு லாக்டௌன்" என்று கூகுளில் தேடினால் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து...
போதை காளான் (Magic Mushroom) என்ற போதை தரும் காளான் விற்பனை கொடைக்கானலில் அதிக அளவில் பெருகிவருகிறது Psilocybin என்கின்ற ஒரு வேதிக் கலவைகள் நிறைந்த இந்த...
அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும்கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நடைபெற்ற கே.டி ஜெயகிரு ஷ்ணன் மாஸ்டர் நினைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக...
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த ராபின் வடக்குஞ்சேரி. அந்த தேவாலயத்திற்கு டேட்டா என்ட்ரி பணிக்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம்...
சென்னையை அடுத்து காஞ்சிபுரத்தில் தாசில்தாரின் ஆசியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, கிறிஸ்துவ மத போதகர் கட்டிய தேவாலயத்தை 4 வாரத்திற்குள் இடிக்க, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை...
உத்திர பிரேதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு டிசம்பர் 22ம் தேதி கலந்து கொண்டு காணொலி வாயிலாகக் உரையாற்றினார்....
