Get real time update about this post category directly on your device, subscribe now.
1.ஜெயராஜ் (எ) வன்னி அரசுவின் 30.9.2021 முகநூல் பதிவில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்கு எச்சரிக்கை என்ற செய்தியை பார்த்தேன். - 23 ஆம் புலிகேசி இருக்கத்தானே செய்கிறார்கள்....
“வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்…” - வடநாட்டவர் மத்தியில், வடநாட்டவர் மொழியில், மகாகவி பாரதி பாடலை பாடி, தமிழுக்கு பெருமை சேர்த்த வீரத்தமிழச்சி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ…! =====...
கோவில்களிலிருந்து தங்கத்தை எடுத்து உருக்கி, வங்கியில் சேமித்து அதை பல கோவில்களுக்கு செலவு செய்ய அரசுக்கு உரிமையோ, அதிகாரமோ உறுதியாக இல்லை.கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் தங்க காணிக்கைகளை...
கேஸ் விலை பெட்ரோல் விலை குறைப்பதற்கான பணிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக அரகண்டநல்லூர் அருகே பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!! தமிழகம் முழுவதும் புதிதாக பிரிக்கப்பட்ட 9...
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் மூத்த தலைவர் ஹெச்.ராஜா...
மறைந்த எழுத்தாளர் தாமிரா கொரோனாவால் மரணம் அடைந்தார். இதன் இரங்கல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமீர், விசிக ஷாநவாஸ் மேலும்...
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கையை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கேளாத காதில் ஊதிய சங்கின் நாதம், தொடரும் திமு.க அரசின் பிடிவாதம்ஆலயம் முன்னர் அறப்போரட்டம்தமிழர்கள் வாழ்வோடு...
மோகன்ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படம் வெளியான முதல் காட்சியிலேயே பலரது புருவத்தையும் உயரச் செய்துள்ளது. அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பொதுவாக சிறு...
மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின் பழைய வண்ணாரப்பேட்டை,திரௌபதி தொடர்ந்து 3வது படம் ருத்ரதாண்டவம்.கடந்த வருடம் முன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ்...
பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளை சார்பாக திருச்சி சிறுகனூரில் 135 அடி உயர சிலை வைக்கப்படுகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துளளது. ஈ.வே.ராவுக்கு 135 அடி...
