Thursday, May 19, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அதிரடியில் மோடியின் புதிய இந்தியா! அடங்கிய கம்யூனிஸ்ட் சீனா! லடாக் எல்லை விவகாரத்தில் பேசி தீர்த்து கொள்ளலாம் சீனா !

Oredesam by Oredesam
October 4, 2021
in இந்தியா, உலகம், செய்திகள்
0
மோடி அரசுக்கு மேலும் ஒருமகுடம் சீனாவை தோற்கடித்து இந்தியா பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி.
FacebookTwitterWhatsappTelegram

லடாக் எல்லையிலும் உத்ரகாண்ட் எல்லையிலும் தொடர்ந்து வாலாட்டுகின்றது சீனா, பொதுவாக குளிர்காலங்களில் படைகுறைப்பு செய்யும் அந்த நாடு இம்முறை குளிர்காலத்துக்கு முன் ஏதோ செய்ய திட்டமிடுகின்றது.

சீனா எனும் கம்யூனிச தேசத்துக்கு நேரம் சுத்தமாக சரியில்லை. அந்த நாட்டின் நிரந்தர அதிபர் என ஜின்பெங்கை நிறுத்தினார்கள், ஜின்பெங்கின் ஆட்சியில் சீனா வேகமாக சரிகின்றது
ஜின்பெங்கின் திட்டமான “ஒன் பெல்ட் ஒன் ரோடு” என பெரும்பாலான நாடுகளை சீனாவோடு இணைக்கும் சாலை திட்டம் மிகபெரிய படுதோல்வியில் தொங்கி கொண்டிருக்கின்றது.

READ ALSO

தமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …

‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…

பல நாடுகள் அதில் இருந்து விலகிவிட்டன, சீனாவின் கடன் கொள்கையும் வட்டி கொள்கையும் இன்னும் பலவும் ஏற்று கொள்ள முடியாதவை என்பதும் நிஜம் சீனாவின் வெளியுறவு கொள்கைகள் மிக அபாயமானவை, உலகிலே தன்னை சுற்றியுள்ள எல்லா நாடுகளிலும் வம்பிழுத்து வைத்திருக்கும் ஒரே நாடு சீனா.

அமெரிக்காவுடன் முறுகல் இன்னும் ஒரு மாதிரியான முரட்டு போக்கு, ரஷ்யாவுடனும் முறுகல் என உலகில் இருந்து தனித்து நிற்கும் அந்த நாட்டின் பொருளாதாரம் வேகமாக சரிகின்றது

தென் சீன கடலில் எத்தனையோ “கடும்” எச்சரிக்கைகளை அந்நாடு செய்தாலும் அமெரிக்கா பிரிட்டனின் அதிரடிகள் தொடர்கின்றன, இன்னும் ஒரு அமெரிக்க கப்பலை கூட தொட்டுபார்க்க சீனாவால் முடியவில்லை, முடிவதும் சுலபமல்ல‌

சீனாவின் நட்பு அல்லது அடிமை நாடுகளெல்லாம் இப்பொழுது விலகுகின்றன, பிலிப்பைன்ஸ், நேபாளம் என ஒவ்வொரு நாடும் விலகுகின்றது, இலங்கை மீள நேரம் பார்க்கின்றது, மியன்மரில் சீனாவுக்கு எதிரான மக்கள் மனநிலை துப்பாக்கிதூக்கும் அளவு சென்றாயிற்று

உலகமே திரண்டு சீனாவினை சாத்த தொடங்கியிருக்கும் நிலையில் ஒரு நாட்டை கண்டு சீனா மிகவும் அஞ்சுகின்றது அந்த நாடு இந்தியாஅமெரிக்காவுக்கு அடுத்து தனக்கு மிரட்டலான பெரும் நாடாக இந்தியாவினை நோக்குகின்றது சைனா, இந்தியாவின் மக்கள் தொகையும் வளங்களும் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்க எளிதானவை

இந்தியாவின் ராணுவம் உள்ளிட்ட சகலதுறை வளர்ச்சி, உலகநாடுகளிடையே இந்தியாவுக்கு கிடைத்துள்ள நற்பெயர் இவை எல்லாம் சீனாவுக்கு கடும் கோபமான விஷயங்கள் சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகள் இந்தியாவில் குடியேறி தொழில்தொடங்குவதால் இந்திய பொருளாதாரம் உயர்வதும் சீன பொருளாதாரம் சரிவதும் அவர்களுக்கு எரிச்சல்

அடுத்து தென் சீனகடலில் குவாட் அமைப்பிலும் இன்னும் பிரான்ஸ் ஏற்படுத்தும் அடுத்த அமைப்பிலும் இந்தியா சீனாவுக்கு எதிராக இருப்பது கூடுதல் கோபம் எல்லாம் சேர்த்துத்தான் இந்தியாவோடு ஒரு உரசலுக்கு தயாராகின்றார்கள், இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் வலுவற்ற நிலையில் இருப்பதும் ஒரு காரணம், சீனாவே களத்துக்கு வருகின்றது.

உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, கம்யூனிச பீடம் ஜின்பெங்கினை பார்க்கும் மோசமான பார்வை இவற்றை மாற்றவும் இந்தியா தென் சீனகடலில் தங்களுக்கு இடைஞ்சல் தர கூடாது அமெரிக்க பிரான்ஸ் அணியில் சேர கூடாது என மிரட்டவும் சில கணக்குகளை இடுகின்றது,

சீனாஎதிரி நம்மை நோக்கி புன்னகைத்தால் நாம் வீழ்ந்து கிடக்கின்றோம் என பொருள், எதிரி ஆத்திரத்தில் கத்தி தூக்கினால்தான் நாம் வளர்கின்றோம் என்பது பொருள் காங்கிரஸ் காலம் போல இந்தியா இல்லாதது , மன்மோகன்சிங் காலம் போல இல்லாதது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சி.

மோடியின் இந்தியா இன்னும் சில வருடங்களில் ஆசியாவினை கட்டுபடுத்தும் நாடு எனும் நிலைக்கு செல்லும் எனும் அளவு எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதை, தங்களின் ஆசிய தாதா பட்டம் பறிபோவதை அவர்களால் நினைத்து பார்க்க முடியவில்லை.

“தென் சீன கடலுக்கு வராதே” என்பதில் தொடங்கி “உலக நாட்டு கம்பெனிகளே இந்தியாவுக்கு சென்றால் அவ்வளவுதான், அங்கு பாதுகாப்பில்லை” என்ற சூழலை உருவாக்கவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க சீனா படைகளை குவிக்கின்றது.

ஆனால் இது மோடியின் பலமான இந்தியா அல்லவா? “உன்னால முடிஞ்சத பாத்த்துக்கல” என சவால்விட்டு எல்லையில் காவலை பன்மடங்காக அதிகரித்து நவீன ராணுவ சாதனங்களை நிறுத்தியிருக்கின்றது
நிச்சயம் சீனா தாக்காது, காரணம் இங்கே தொட்டால் அந்நாட்டுக்கு எங்கெல்லாம் யாரால் அடிவிழும் என்பது அவர்களுக்கு தெரியும்.

இதனால் இந்தியாவினை பேச்சுவார்த்தைக்கு இழுக்க ஏதோ செய்கின்றார்கள், இந்தியா அதன் போக்கில் மிக தைரியமாக எல்லையில் சீனாவுக்கு அதன் ராணுவ மொழியில் பதில் சொல்ல தயாராய் நிற்கின்றது

வலது சாரி சிந்தனையாளர் : ஸ்டான்லி ராஜன்

ShareTweetSendShare

Related Posts

ஹாட் பாக்ஸ், கொலுசு, பணம் இதுதான் திராவிட மாடல் வெற்றியா? அண்ணாமலை அதிரடி !
அரசியல்

தமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …

May 19, 2022
‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…
இந்தியா

‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…

May 19, 2022
உத்திர பிரேதசத்தில் ரவுண்டு கட்டும் யோகி ! தாதாக்களின் 1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்! இது வேற லெவல் சிக்ஸர்! ரௌடிசம் பண்ண சொத்து இருக்காது!
இந்தியா

யோகி அரசு அடுத்த அதிரடி முடிவு ! புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.

May 18, 2022
‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.
செய்திகள்

‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.

May 18, 2022
“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…
அரசியல்

“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…

May 18, 2022
மதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.
செய்திகள்

மதம் மாற கொடுமைப்படுத்தியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.

May 17, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

ஈ.வெ.ரா.சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்தவர்! ஜெய் ஹிந்த் என்பது வீரத்தமிழன் செண்பகராம பிள்ளையின் கோஷம்!-காடேஸ்வரா சுப்பிரமணியம்

ஈ.வெ.ரா.சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்தவர்! ஜெய் ஹிந்த் என்பது வீரத்தமிழன் செண்பகராம பிள்ளையின் கோஷம்!-காடேஸ்வரா சுப்பிரமணியம்

June 27, 2021
டிக் டாக் நாயக நாயகர்களின் ஆபாச பேச்சு  ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா! கைது செய்ய கோரி முதல்வரிடம் கோரிக்கை!

எப்போது முடக்கப்படும் ரவுடி பேபி சூர்யா புதிய யூடியூப் சேனல்! காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

July 5, 2021

இந்தி படித்தால் தமிழ் அழியாது திமுக தான் அழியும் டி-ஷர்ட் அடித்து களத்தில் இறங்கிய பாஜக இளைஞரணி

September 6, 2020
உலகின் உயரமான இடத்தில் சாலை ! சாதனை படைத்த மோடி அரசு! சீனா கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இந்தியா!

உலகின் உயரமான இடத்தில் சாலை ! சாதனை படைத்த மோடி அரசு! சீனா கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இந்தியா!

August 6, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …
  • ‘திருமணம் செய்து வையுங்கள்’: ஆந்திர அமைச்சரை ரோஜாவை அதிர வைத்த முதியவர்…
  • யோகி அரசு அடுத்த அதிரடி முடிவு ! புதிய மதரஸாக்களுக்கு இனி மானியம் கிடையாது.
  • ‘பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்’: அண்ணாமலை அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x