Get real time update about this post category directly on your device, subscribe now.
ஆப்கான் மக்கள் தனது சொந்த நாட்டில் தனது சொந்த அதிகார வர்கத்தின் கீழ் வாழமாட்டேன் என்று நாட்டை விட்டே வெளியேறுகிறார்கள். ஒரு நாட்டிலிருந்து கும்பல் கும்பலாக மக்கள்...
நெல்லுக்கான காப்பீடு மறுக்கும் பட்சத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் என அறிவித்துள்ளார் விவசயிகள்....
இல.கணேசனை மணிப்பூர் கவர்ணராக்கி அடுத்த அதிரடி கொடுத்திருக்கின்றது பாஜக மத்திய அரசு.பாஜக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது அதாவது தமிழக பழைய பாஜகவினரை கவுரவ படுத்த...
இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியது இந்தியாவில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. அரசியல் ரீதியில் பாஜகவுக்கு சாதகமாக அமையும்...
நாடு பிடிக்கும் ஆசை கொண்ட சீனா. இந்தியாவைச் சுற்றிலும் உள்ள நாடுகளை தனது வல்லாதிக்கத்தின்கீழ், அடிபணிய வைக்க முயற்சிகளை செய்து வருகிறது. ஏற்கனவே, சீனா விரித்த கடன்...
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனிக்கு சனிக்கிழமை ஏற்பட்ட பெரும் சங்கடத்தில், அவரது சகோதரர் ஹஷ்மத் கானி அகமதுசாய் தலிபான்களுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி,...
ஜம்மு -காஷ்மீரின் அவந்திபோராவின் நாக்பேரான் ட்ராலின் வனப்பகுதியின் மேல் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் சனிக்கிழமை (ஆகஸ்ட்...
காபூலை தாலிபான் கைபற்றியது. மக்கள் மரண பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். இஸ்லாமிய நாடான அந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதியாக வாழ முடியவில்லை! ஆப்கான்...
மக்கள் திட்டங்களுக்கு பணம் இல்லை ஆனால் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் பக்கத்து மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் பொருளாதாரம்...
பாகிஸ்தானில் உள்ள தாலிபான் தலைவர்களுக்கு இந்தியாவின் ரா அமைப்பு புகலிடம் அளிக்கிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம்...
