Monday, May 29, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஆப்கானிஸ்தானில் திடீர் திருப்பம் 3 மாவட்டங்களில் தாலிபான்களை விரட்டிய கிளர்ச்சியாளர்கள்! அச்சத்தில் தலிபான்!

Oredesam by Oredesam
August 23, 2021
in இந்தியா, உலகம், செய்திகள்
0
ஆப்கானிஸ்தானில் திடீர் திருப்பம் 3 மாவட்டங்களில் தாலிபான்களை விரட்டிய கிளர்ச்சியாளர்கள்! அச்சத்தில் தலிபான்!
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றினர். இருந்தபோதிலும், அங்குள்ள துணிச்சலான மக்கள் தலைவணங்கத் தயாராக இல்லை.

ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் கூறுகையில், அங்குள்ள மக்கள் கிளர்ச்சி குழுவுடன் இணைந்து தாலிபனுக்கு எதிராக சண்டையை தொடங்கியுள்ளனர்.

READ ALSO

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

தலிபான் எதிர்ப்பு தளபதி அப்துல் ஹமீத் தாட்கரின் தலைமையில், ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தின் மூன்று மாவட்டங்கள் தலிபான்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வர தொடங்கியுள்ளது.

இந்த சம்பவம் தாலிபான்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய அடியாக கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான்(Baghlan) மாகாணத்தில் உள்ள போல்-இ-ஹெசார் (Pol-e-Hesar) மாவட்டத்தை தாலிபன்களிடம் இருந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக ஊடகத் தகவல் வெளியாகி உள்ளது.

அது போன்று தேஷ் சலாஹ் (Deh Salah) குவாசான் (Qasaan) ஆகிய மாவட்டங்களையும் தாலிபன்களிடம் இருந்து அங்குள்ள எதிர்ப்புக் குழுக்கள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாவட்டங்களை தாலிபன்களிடம் இருந்து மீட்க நடந்த போரில் தாலிபன்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டாலும், இது குறித்து தாலிபன்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை.

பாகிஸ்தானின் ஆதரவு தீவிரவாதிகளுடன் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆகஸ்ட் 15 அன்று தலைநகர் காபூலைக் கைப்பற்றியது, அதன் பிறகு, ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறி தனது குடும்பத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றார்.

அவருடன் ஏராளமான ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தை அடைந்துள்ளனர்.

ஆட்சி அமைக்க தீவிர முனைப்பில் உள்ள தலிபான்களுக்கு கிளர்ச்சியாளரர்கள் கிளம்பியுள்ளது மிக பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் டிடிபி தீவிரவாதிகளின் தலைவர் பாகிஸ்தான் ராணுவத்தை தாக்குவோம் என கூறியிருக்கிறார். டிடிபி தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்தால் ஆப்கானில் தாலிபான்களால் ஆட்சியில் நீடிக்க முடியாது.

ShareTweetSendShare

Related Posts

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
உலகம்

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023
புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
செய்திகள்

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

May 25, 2023
தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !

May 25, 2023
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.
உலகம்

“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.

May 24, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

நீட் தேர்வு தமிழக மாணவர்கள் பாதிப்பு! மாற்றப்படாத தமிழக அரசின் பாடத்திட்டம் தான் காரணம்! வானதி சீனிவாசன்.

நீட் தேர்வு தமிழக மாணவர்கள் பாதிப்பு! மாற்றப்படாத தமிழக அரசின் பாடத்திட்டம் தான் காரணம்! வானதி சீனிவாசன்.

September 14, 2021
விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் .

விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் .

September 16, 2020

காஷ்மீர் வரலாற்றில் முதல் முறையாக பாஜக அமோக வெற்றி…

December 23, 2020
ராணுவ தளவாடங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்க  தடை ராஜ்நாத்சிங் அதிரடி உத்தரவு..!

ராணுவ தளவாடங்கள் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்க தடை ராஜ்நாத்சிங் அதிரடி உத்தரவு..!

August 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
  • புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
  • தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
  • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x