Get real time update about this post category directly on your device, subscribe now.
சீனக்கட்டுப்பாட்டில் உள்ள பாகிஸ்தான் துறைமுகமான குவாடரில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. இதே போன்று கடந்த ஜூலை மாதத்தில் வடக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர்பக்துன்வா மாகாணத்தில்...
தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தாலே அச்சமாக உள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கூறியிருக்கிறார். நிதி நிலைமை போக்கு என்பது தேர்தலுக்கு முன்னரே தமிழக முதல்வர்...
குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சோம் நாத் பவனி, சோம்நாத் கண்காட்சி கூடம்,...
தி.மு.க. அறிவிப்பை நம்பி மேட்டூர் தாலுகாவில் மூன்று மாதங்களில் கூட்டாக வாழ்ந்த குடும்பத்தினர் 3600 பேர் பிரிந்து தனி குடித்தனம் சென்று விட்டனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல்...
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள மக்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓட அங்குள்ள விமான நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்...
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறைகளை சிபிஐ வி சாரித்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது....
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்குகளிலிருந்து தப்பிவிட்டார்” என்ற செய்தி உண்மையில்லை. ஒரே ஒரு 420 வழக்கில் ‘சமரசம்’ என்ற பெயரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது....
தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில், பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் பேசினார். உரையை துவக்குவதற்கு முன் ''நான் பேசுகையில், அமைச்சர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலோ,...
ஹசராக்கள் தலிபான்களை பழி தீர்ப்பார்கள் -ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் சுமார் 15...
தமிழக சட்டசபையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக தனது பேச்சினை துவங்கிய பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை...
