Get real time update about this post category directly on your device, subscribe now.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதிரியார் பாரத மாதா பற்றி மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். மேலும் திமுக ஜெயித்தது...
தமிழகத்தினை பொறுத்தவரையில் மோடி அரசினை குறி சொல்லவில்லை என்றால் தமிழக அரசியல்வாதிகளுக்கு தூக்கம் வராது. அப்படிப்பட்ட நோய் தமிழக அரசியல்வாதிகளுக்கு தொற்றியுள்ளது. நல்லது செய்தால் கூட வரவேற்க...
தி.மு.கவை பொறுத்தவரை எப்போதும் குடும்ப அரசியல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்தத ஒன்று. கருணாநிதி,அதன் பின் ஸ்டாலின் அதன் பின் உதயநிதி என்று வாரிசு தலைவர்கள் உருவாகி...
இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் வருகிறது. பாஜக 13 பேர் கொண்ட குழுவை நியமித்துவிட்டது. திமுகவும்...
டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும்...
சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியில், இந்திய கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல் கே.நடராஜன், ஆசியாவில் உள்ள கப்பல்களுக்கு எதிரான கடற்படை மற்றும் ஆயுதக் கொள்ளைக்கு...
ஒளிரும் கடிகார கோபுரத்தின் படங்களை ட்வீட் செய்த ஸ்ரீநகர் மேயர் ஜுனைத் மட்டு புதிய கடிகாரங்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்தார். "சுதந்திர தினத்தை முன்னிட்டு லால் சவுக்கில் உள்ள...
திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். வியாழக்கிழமை ஷியாமபிரசாத் முகர்ஜி லேனில்...
அசாமில் உள்ள மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது இரண்டரை வயது மகனை சட்டவிரோதமாக போதை மருந்து வாங்க ரூ .40,000 க்கு விற்றதாக டைம்ஸ் ஆப்...
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள்...
