செய்திகள்

ஜெர்மனி சென்ற ஜெ.ஆர்.டி. டாட்டாவிடம் உதவி கேட்டு நின்ற ஜெர்மன் நிறுவனம்.

இந்தியாவில் லோகோமோட்டிவ் டீசல் இஞ்சின் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்று JRD. டாடா முடிவு செய்தார். இதற்கான தொழில்நுட்பம் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இல்லை. டீசல் இஞ்சின்...

நமது பகுதி சிகப்பில் இருந்தாலும் சரி ஆரஞ்சில் இருந்தாலும் சரி…கடைகள் திறந்தாலும் சரி திறக்கப்படவிட்டாலும் சரி….

நமது பகுதி சிகப்பில் இருந்தாலும் சரி ஆரஞ்சில் இருந்தாலும் சரி…கடைகள் திறந்தாலும் சரி திறக்கப்படவிட்டாலும் சரி…..ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி தளராவிட்டாலும் சரி…..ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும்...

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

ராஜஸ்தான் மருத்துவமனையில் தப்லிகி ஜமாஅத்தின் 40 உறுப்பினர்கள் அடம்.

28 நாட்களுக்கு முன்னதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்ட தப்லிகி ஜமாஅத்தின் 40 உறுப்பினர்கள் ஆல்வாரில் உள்ள கேடல்கஞ்சில் உள்ள ஒரு தங்குமிடம் ஒன்றில் மாவட்ட நிர்வாகத்தால்...

மதுரையில் நேற்று கூட்டமாகக் கூடி தடை செய்யப்பட்ட பகுதியைத் திறந்து விடச் சொல்லி பிரச்சனை செய்துள்ளனர் ஜமாத் ஆட்கள் சிலர்.

தமிழகத்தில் இது முதல் முறை அல்ல. இது போல் மாநிலம் முழுவதும் செய்கிறார்கள். இது திட்டமிட்டே தான் செய்கிறார்கள் என்று சந்தேகம் வலுவாக எழுகிறது. காரணம் ஒரு...

திரைக்கு முன்னால் தொண்டு! திரைக்கு பின்னால் சுயநலம் ஊழல்!

சமீப காலமாக திரைத்துறையினருக்கு சேவை மனப்பான்மை,சமூக அக்கறை, சமூக விழிப்புணர்வு, சமுதாய சீர்திருத்தம் போன்ற செயல்களில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி,...

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பாரதப் பிரதமர் மோதி ஜிக்குத் தொலைபேசி போன் செய்து, நமஸ்தே மோதி ஜி, இந்த...

One Nation One Ration Card – திட்டத்தில் இதுவரை 17 மாநிலங்கள் இணைந்துள்ளன. தமிழகத்தை காணோம்…

`ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' என்ற திட்டத்தில் சேர மேலும் ஐந்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஒப்புதல், மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்வு....

கொரோனா வைரஸ் தாக்குதல் 5 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் இந்தியாவின் நிலைமை – பானுகோம்ஸ்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தாக்குதல்…5 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் …இந்தியாவில்…நிலைமை என்னவாக இருந்திருக்கும் ? என்கிற கேள்விக்கான பதில்… வெகுவாக அச்சுறுத்தக்கூடியது. இன்றைய வைரஸ்...

பால் எங்கே போகிறது?

உங்களுக்கு நேரம் இருந்தால், ஆழமாக சிந்தியுங்கள் - இந்த தொடர்ச்சியான லாக் டவுன் காரணமாக - (1) அனைத்து தேநீர் கடைகளும் தேனீர் வண்டிகளும் மூடப்பட்டுள்ளன. (2)...

தேங்காய் வியாபாரத்துக்கு மாறிய மிட்டாய் தாத்தா! ஊரடங்கிலும் உதவும் 114 வயது உழைப்பாளி!

தஞ்சாவூர் ஆடக்காரத்தெருவில் வசிப்பவர் முகமது அபுசாலி. அப்பகுதியினர் இவரை மிட்டாய் தாத்தா என்றே அழைக்கிறார்கள். இவருக்கு தற்போது 114 வயதாகிறது. தேங்காய், இஞ்சி, குளுக்கோஸ் மிட்டாய்களைத்தானே சொந்தமாகத்...

Page 264 of 293 1 263 264 265 293

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x