Tuesday, November 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கலவரத்தை தூண்டுகிறவர்களின் நோக்கம் மோடி அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதா?

Oredesam by Oredesam
January 26, 2021
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

கலவரத்தை தூண்டுகிறவர்களின் நோக்கம் மோடி அரசுக்கு மக்களிடம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதா?

நிச்சயமாக இல்லை. சிஏஏ வன்முறைகளுக்கு பிறகும் மோடிக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு இன்னும் அதிகரித்து தானே வருகிறது.

READ ALSO

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

அதை சி ஓட்டர் கருத்து கணிப்பும் உறுதிபடுத்துகிறதே. புலம் பெயர் தொழிலாளர்களை வைத்தும் இதையே செய்ய முயன்று பீகார் மற்றும் இதர மாநில இடைத்தேர்தல்களில் பல்பு வாங்கியவர்கள் தானே எதிர்க்கட்சிகள்.

அவ்வாறு இருக்கும் போது மோடி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக அதையே மீண்டும் மீண்டும் கையாளலாம் என்று நினைக்கும் அளவிற்கு இதை தூண்டியவர்கள் ஊக்கை இல்லை.

பின்பு இவர்களின் நோக்கம் தான் என்ன? இந்தியா தொடர்ந்து வன்முறை களமாக இருந்தால் அந்நிய முதலீடுகள் வராது.

தவிர இப்போது அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இந்திய விரோத ஆட்சியாளர்கள். அதனால் முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்கிற பெயரில் கலவரக்காரர்களை அடக்க நினைத்தால் என்ன ஆகும்?

வல்லரசு நாடுகளில் இருந்து கண்டன குரலகள் வந்து அந்நிய முதலீடுகள் வராமலே போய்விடும். இதை தான் எதிரிகள் விரும்புகிறார்கள்.

தவிர சீனாவின் நரித்தன செயல்பாடுகளால் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளில் இடதுசாரி ஆதரவு ஆட்சிகள் வந்து கொண்டிருக்கிறது. பிடன், ட்ரூடோ போன்ற லிபரல் சிந்தனையாளர்களால் பாஜக போன்ற வலதுசாரி ஆட்சியாளர்களை ஏற்று கொள்ளவே முடியாது. உலகில் நமக்கு நண்பர்களே இருக்க கூடாது என்பது தான் சீனாவின் எண்ணம்.

உலகின் ஒரே ஹிந்து பெரும்பான்மை நாடு என்கிற அடிப்படையில் இந்தியாவிற்கு ஆதரவு கரம் நீட்ட வேறு ஹிந்து நாடுகளே கிடையாது. அதனால் ஆயிரக்கணக்கான கோடிகள் பல பல வழிகளில் இந்தியாவிற்குள் நுழைந்து கலவரம் தூண்டிவிடுவதற்கு பயன்படுவதை நூறு சதவிகிதம் தடுத்து நிறுத்த இன்றைய டிஜிட்டல் உலகில் சாத்தியமே இல்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீக்கியர்கள் மேல் எடுத்த எடுப்பிலேயே பலப்பிரயோகம் செய்தால் சர்வதேச அளவில் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். நமது ராணுவத்தில் சீக்கிய ரெஜிமெண்ட் வேறு இருப்பதை நினைத்து பாருங்கள். இந்திரா ஆட்சியில் நடந்தது போல் அப்பாவி சீக்கியர்கள் மத்தியில் மீண்டும் காலிஸ்தான் ஆதரவு வளர்ந்து விடக்கூடாது. அதையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

இறுதியாக இந்த பூமியில் இருக்கும் இருநூறு சொச்ச நாடுகளில் இந்தியா என்கிற ஒரே ஒரு நாட்டில் மட்டுமே ஹிந்துக்கள் பெரும்பான்மை. உலக அளவில் ஹிந்துக்கள் கொஞ்சம் பெரிய சைஸ் கொசு. அவ்வளவு தான். மற்ற நாடுகளின் ஆதரவும் உதவியும் இல்லாமல் இயங்கும் அளவிற்கு நாம் ஒன்றும் நூறு சதவிகிதம் தன்னிறைவு பெற்று விடவில்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு இது வரை நிதானமாக இருக்கிறது. சிஏஏ போராளிகள் கிட்டதட்ட அனைவரும் எப்படி களி தின்கிறார்களோ அதே தான் வரும் காலங்களில் இந்த காலிஸ்தான் காலிகளுக்கும் நிகழப்போகிறது. அதனால் மத்திய அரசை குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.

நன்றி ; Krishnan SK

ShareTweetSendShare

Related Posts

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
அரசியல்

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
அரசியல்

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023
சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !
இந்தியா

சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !

November 23, 2023
பிரதமர் மோடி “இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலம்” என புகழ்ந்த மாஜி  பாக்கிஸ்தான் வீரர்.
இந்தியா

பிரதமர் மோடி “இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலம்” என புகழ்ந்த மாஜி பாக்கிஸ்தான் வீரர்.

November 22, 2023
இளைஞர்களின் கனவை சிதைத்த மோசமான ஆட்சி காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் குற்றச்சாட்டு
அரசியல்

இளைஞர்களின் கனவை சிதைத்த மோசமான ஆட்சி காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் குற்றச்சாட்டு

November 22, 2023
சுதந்திர இயக்கத்தின் சொத்துக்களை களவாடிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவேசம்.
அரசியல்

சுதந்திர இயக்கத்தின் சொத்துக்களை களவாடிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவேசம்.

November 22, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

முன்பதிவு செய்து கொள்ளுங்கள் சர்வதேச விமானங்களுக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !

மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்ல உயிர்காக்கும் உதான் திட்டத்தின் கீழ் நாடெங்கும் 490 விமானங்கள் இயக்கம்.

May 10, 2020
ஆப்கானிஸ்தானில் தலைவிரித்தாடும் வறுமை! ஒருபுறம் மனித வெடிகுண்டு தாக்குதல்! மறுபுறம் பசியின் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் தலைவிரித்தாடும் வறுமை! ஒருபுறம் மனித வெடிகுண்டு தாக்குதல்! மறுபுறம் பசியின் தாக்குதல்!

August 27, 2021
கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பெரிய முடிவை எடுத்தது மோடி அரசு பயனாளிகளுக்கு மகிழ்ச்சியா ! அதிர்ச்சியா !!

January 13, 2022
பேரறிவாளன் விடுதலையில் திமுக ஒன்றும் செய்யவில்லை … அண்ணாமலை ஆதிரடி !

பேரறிவாளன் விடுதலையில் திமுக ஒன்றும் செய்யவில்லை … அண்ணாமலை ஆதிரடி !

May 19, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.
  • தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
  • மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x