வசந்தகுமார் மறைவுக்கு பாரதப் பிரதமர் மோடி, தமிழிசை, மற்றும் தலைவர்கள் அஞ்சலி.கன்னியாகுமாரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் சற்று முன் காலமானார். உழைப்பால் உயர்ந்தவர், வெற்றிகரமான தொழிலதிபர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் கிசான் திட்டத்தில் முறைகேடாக ஆன்லைனில் பதிவு செய்த இரண்டு நெட் செண்டர்களுக்கு சீல். இந்தியா முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில்...
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய அம்மாநில முதல்வர் யோகி...
சுஷாந்த் தோனி படம் மூலம் பாலிவுட் மட்டுமன்றி இந்தியா முழுவதும் புகழ் பெற்று வெகு வேகமாக முன்னேறி வந்த நடிகர். சிறுவர் முதல் பெரியவர் வரை தோனி...
ஹிமாச்சல் பிரதேசத்தின் மணாலி மற்றும் லேஹ் இடையே கடல் மட்டத்தில் 3,000 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட 8.8 கிமீ வியூக ரோதங் சுரங்கம், செப்டம்பர் இறுதியில் திறக்கப்படும்....
காளையார்கோயில் அருகே உள்ள மேப்பல் கிராமத்தைச் சேர்ந்த திமுகவின் ஒன்றிய பெருந் தலைவர் சக்தி தலைமையில் திமுககிளை,ஒன்றிய , அணி,மாவட்டப்பொறுப்பாளர்கள் என இருநூறுக்கு மேற்பட்டோர் பாஜக வின் கட்சிவிதிப்படி...
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் டிசம்பர் 16-ம் தேதி ஆகிய...
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி...
பாடகர் எஸ்பிபி கொரோனா தொற்று காரணமாக சென்னை அண்ணா ஆர்ச் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் மிகவும் கவலைக்கிடம் என தெரிவித்த...
திருச்சி மாம்பழசாலையில் நூறு ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் கோவில் . சாலை விரிவாக்க பணிகளுக்காக இந்த கோவில் அகற்றபட போகிறன்றது என்ற தகவல் வந்த உடனேயே ஶ்ரீரங்கம்...