தர்மபுரி திமுக எம்.பி செந்தில் குமார் ஒரு விளம்பர பிரியர் போல எப்போது பார்த்தாலும் ட்விட்டரில் ஏதாவது பேசி வாங்கி காட்டிக்கொள்வது இவரின் வழக்கம் ஆகும். மூலபத்திரத்தை...
புதிய கல்வி கொள்கை குறித்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ்...
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞரணி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகின்றார்.இளைஞரணியினரை உற்சாகப்படுத்தும் வகையிலும்...
சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த திமுக மாணவரணி நிர்வாகி சங்கர். இவர் காரைக்குடியில் பெண்கள் ஹாக்கி கிளப் நடத்தி வருகிறார்....
கொரோன ஊரடங்கு தளர்வுகள் இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. தமிழகத்தினை பொறுத்தவரையில் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கியது. வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள்...
மஹாகவி வரலாற்றைப் பாடப் புத்தகங்களில் எழுதும்போது, அவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை மிதித்து இறந்து போனார் என்றே எழுதி இளம் உள்ளங்களில் தவறான செய்தியைப் பதித்து...
மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்று கோமாளி குப்புசாமிகள் தொடர்ந்து உளறி கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில் பீடியை தவிர வேறு எதையும் தெரியாத சாமாணி...
இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய...
அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகத்தில் சில அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மையப்பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின் விட்டின் அருகே திருசெந்தூர் முருகன்கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில தனிநபர் இல்ல...