Get real time update about this post category directly on your device, subscribe now.
மறுபடியும் தெலுங்கானாவில் அரசியல் யுத்தம் ஆரம்பிக்க இருக்கிறது. நாகர்ஜூ ன சாகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரஇருக்கிறது. நாகார்ஜூன சாகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை...
ஒரு வழியாக அரசியலுக்கு வந்துவிட்டார் ரஜினி, ஒரு வகையில் இது பதுங்கி பாயும் தந்திரம் சரியாக தேர்தல் வரும் நேரம் பாயும் ஒரு வியூகம், அதை சரியாக...
விவசாயிகளுக்கும், பிற வேளாண் உட்கட்டமைப்புகளுக்கும் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு...
பஞ்சாப் அரியானா விவசாயிகள் ஏன் போராடறாங்க? இத்தனை டிராக்டரில் ஆறு மாத உணவுப் பொருளுடன் வந்து தலைநகரை முற்றுகை இடுவதற்கு அந்த மாநில அரசு மற்றும் அரசியல்...
01.12.2020 தேதியிட்ட அறிக்கை: வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா டிசம்பர்- 7 ல் திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது. மத்திய பிரதேச முதலமைச்சர் திரு.சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் கலந்து...
மேற்கு வங்கத்தின் தேர்தல் பொறுப்பாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டார். மேலும் பொறுப்பாளராக இல்லாத போதும் அவர் மேற்கு வங்கத்தின் மீது தனது பார்வையை பதித்து...
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மோடி மீண்டும் பேசி உள்ளார். இந்திய அரசியல் சாசன நாளாக நவம்பர்...
===== நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பல்வேறு அறிவுரைகளை வணங்கினார்....
நிவர் புயல் அரசு இயந்திரங்கள் 48 மணிநேரமும் செயல்பட்டது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உணவுப்பொருட்கள், பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை சுமந்தபடி அங்கும் இங்கும் வருவாய்த்துறையினரின்...
ஹைதரபாத் கார்பரேசன் தேர்தலில் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அங்கு வேறு விதமாக தேர்தல் சென்று கொண்டிருக்கிறது. அசாதுதீன் உவைசியின் தளபதிகளில் ஒருவரான அக்பருதீன் நாங்கள் ஹைதர...
