Thursday, February 2, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

நேபாளத்தில் மீண்டும் மோடி மேஜிக் சிறப்பாக ஸ்கைட்ச் போட்டு தூக்கிய அமித்ஷா.

Oredesam by Oredesam
December 10, 2020
in உலகம், செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

சமீபகாலமாக இந்தியாவுடன் வம்புக்கு நின்ற நேபாளம் இப்பொழுது அமைதியாகி விட்டது.

READ ALSO

இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

அதோடு மோடியின் கனவு
திட்டமான பீகார் டூகாத்மண்டு எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்திற்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்து விட்டது.


மோடி 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாளம் சென்று இருந்த பொழுது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால்
அதற்கு பிறகு சீனாவின் பேச்சைக் கேட்டு நேபாளம் கண்டு கொள்ளாமல் இருந்தது .

இப்பொழுது மோடி என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை. நேபாளம் ஓகே சொல்லி விட்டது.

பீகாரில் உள்ள கிழக்கு சம்பரண் மாவட்ட த்தில் ரக்சல் ரயில் நிலையத்தில் இரு ந்து நேபாள தலைநகர் காத்மண்டுக்கு
சுமார் 136 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு விரைவு ரயிலை அனுப்பி வைக்க இருக்கிறது இந்திய அரசு.

சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை இந்தியா செயல்படுத்த
இருக்கிறது.கொங்கண் ரயில்வே கார்பரேசன் லிமிடெட் நிறுவனம் இந்த திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது.

இது நிச்சயமாக மெகா ப்ராஜெக்ட் தான் ஏனென்றால் இந்த ரயில் பாதையில்

39 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட இருக்கிறது அதாவது 42 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்கப்பாதைகள் வழியாக
தான் ரயில் செல்ல இருக்கிறது.

அதோடு 32 ரோடு பாலங்கள், 53 அண்டர்பாஸ்கள், 259 சிறிய பாலங்கள் மற்றும் 41 பெரிய பாலங்கள் இந்த பீகார் டு நே பாளம் எக்ஸ்பிரஸ் ரயில் திட்டத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது.

இப்பொழுது தான் உத்தரகாண்ட் மாநில த்தில் உள்ள தர்ச்சுலா என்ற இடத்திலி ருந்து சீன எல்லையில் உள்ள லிப்பு லேக் பாஸ் வரையில் 80 கிலோ மீட்டர் தூரத்தி ற்கு ஒரு சாலை அமைத்து கைலாய யாத்திரை செல்வதற்கு இருந்த தொலை வை குறைத்தது மோடி அரசு.

அதற்கு பிறகு தான் நேபாளம் அந்த வழி பாதையில் காலாபானி, லிம்பியதுரா இடங்கள் நேபாளத்திற்கு சொந்தமான இடங்கள் என்று வம்புக்குநின்றது. இந்தியா எங்களின் பகுதிகளை ஆக்கிரமிப்புசெய்து இருக்கிறது என்று நேபாள மேப்பில் அந்த இடங்களை இணைத்து சர்வதேச பிரச்சினையாக கொண்டு சென்றது நேபாளம்.

கடந்த மே மாதத்தில் இருந்த இந்த மேப் பஞ்சாயத்து தான் இந்தியா நேபாளம் இடையே ஓடிக் கொண்டு இருந்தது.

அப்புறம் சில மாதங்களுக்கு பிறகு நேபாளத்தில் இருந்து சவுண்டே காண வில்லை என்னடா இது நேபாளம் ஏன் இப்பொழுது அமைதியாகி விட்டது? என்று யோசித்து கொண்டே இருந்தேன்.

அப்பொழுது தான் ஒரு செய்தியை படித்தேன் அதாவது கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் உளவு அமைப்பான ராவின் தலைவர் சமந்த் கோயல் திடீரென நேபாளம் சென்று நேபாள பிரதமர் ஷர்மா ஒளியை சந்தித்தார் என்கிற செய்தியை படித்தேன்.

நேபாள மீடியாக்கள் நேபாள அரசின் உ யர் மட்ட அதிகாரிகள் கூட்டணி கட்சியான நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசந்தா என்று நேபாள அதிகார மையத்தில் உள்ள யாரு க்குமே தெரியாமல் நடைபெற்றது அந்த சந்திப்பு.

நேபாள பிரதமரை ரா அமைப்பின் தலைவரான சமந்த் கோயல் சந்தித்த பிறகு நேபாள பிரதமரிடம் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் ரா தலைவர் நேபாள பிரதமர் ஷர்மா ஒளியிடம் என்ன கூறினார் என்று இதுவரை தெரிந்தவர்கள் மூன்று பேர் தான்

ஒருவர் பிரதமர் மோடி அடுத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னொருவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ரா தலைவர் நேபாள பிரதமரை சந்தித்த பிறகு நேபாள அமைச்சர் ஈஸ்வர் போக்ராலிடம் இருந்து பாதுகாப்பு துறையை பறித்தார்
ஷர்மா ஒளி.

இந்த ஈஸ்வர் போக்ரால் தான் இந்திய ராணுவத்தில் உள்ள கூர்க்கா ராணுவத்தை
இந்தியாவுக்கு எதிராக செயல்பட வைக்கவேண்டும் என்று சவுண்ட் விட்டு கொண்டு இருந்தார்.

என்ன தான் மேஜிக் காட்டினாரோ சமந்த்கோயல் தெரியவில்லை. ஒற்றை சந்திப்பில் நேபாள பிரதமர் இந்தியாவிடம் முழுமையாக சரண்டராகி விட்டார்.

அதற்கு பிறகு இந்திய ராணுவ தலைவர் மனோஜ் முகுந்த் நரவனே வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா என்று
பலரும் நேபாளம் சென்றார்கள்.

நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றால் அதற்கு இந்தியா நேபாளம் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் பொழுது இந்திய நேபாள மக்களிடையே நல்ல உறவும் வர்த்தகமும் அதிகரிக்கும் என்று இந்தியா எடுத்து சொல்ல
நேபாளம் ஓகே கூறி இருக்கிறது.

மோடி பிரதமராக வந்த பிறகு நேபாள த் திற்கு நிறைய நன்மைகளை செய்து இருக்கிறார்.

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு குழாய் வழியாகவே பெட்ரோல் டீசல் அளிக்கும் வகையில் மோதி ஹரி-அம்லேஹஞ்ச் ப்ராஜெக்ட் டிற்கு 2017 ஆகஸ்ட் இறுதியில் தன்னுடைய நேபாள பயணத்தின் பொழுது அறிவித்தார்.

சுமார் 375 கோடி ரூபாய் செலவில் இந்தியா அமைத்துள்ள இந்த குழாய் வழி பெட்ரோல் பாதை தெற்கு ஆசியாவின் முதல் குழாய் வழிபெட்ரோல் பாதையாகும்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நேபாளத்தில் வாழும் இந்திய வம்சாவளியினர்களான மாதேசிகளின் பூர்வீக மண்ணில்
இருந்து மோதி ஹரியில்இருந்து 69 கிலோ மீட்டர் தொலைவிற்கு மண்ணுக்கடியில் குழாய்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் வழியாக பெட்ரோல் டீசல் அனுப்பப்பட்டு நேபாளத்தில் உள்ள அம்லேகஞ்ச் என்கிற இடத்தில் உள்ளராட்சஷ தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.

பிறகு அங்கிருந்து நேபாளத்தில் உள்ள பெட்ரோல் டீசல் சப்ளையர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனால் இந்திய நேபாள பாதையில் வாகன போக்குவரத்து சுலபமாகும். அதோடு இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு பெட்ரோல் டீசல் கொண்டு செல்ல ஆகும் காலமும் எரிபொருளும் மிச்சமாகிறது.

இப்படி மோடி வந்த பிறகு நேபாளத்திற்கு பல நன்மைகளை செய்தாலும் சீனா ஆதரவுடன் அங்கு கம்யூனிஸ்ட் அரசு அமைந்த பிறகு இந்தியா நேபாளம் இடையே மோதல் வந்து கொண்டே இருக்கிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நேபாளத்தில் கம்யூனிஸ்ட்களை அட்ரஸ் இல்லாமல் செய்ய இந்துத்வா அரசியல் தீவிரமாக்ப்பட்டு வருகிறது.

அதனால் விரைவில் நேபாளம் இந்து நாடாக அறிவிக்கப்பட்டு நேபாளம் முழுவதும் சிவப்பு கொடிகள் மறைந்து காவிக் கொடிகள் பறக்க வைத்து நேபாள அரசை மாற்றிக்காட்டுவார் மோடி.

ShareTweetSendShare

Related Posts

இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.

February 1, 2023
ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை  பாஜக தலைவர் அதிரடி…
அரசியல்

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

January 10, 2023
ஜீ ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறியிருக்கிறது சி.எம்.டி.ஏ -அண்ணாமலை.
அரசியல்

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

January 4, 2023
“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
அரசியல்

“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

December 18, 2022
பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .
செய்திகள்

பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

December 1, 2022
தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
செய்திகள்

5 ஆண்டாக உள்ள அா்ச்சகா் பயிற்சி காலத்தை ஓராண்டாகக் குறைக்கக்கூடாது: அண்ணாமலை.

December 1, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

நில அபகரிப்பில் திமுக ! 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தினை வளைக்க திமுக மாவட்ட பிரிதிநிதி போட்ட ஸ்கெட்ச் !

நில அபகரிப்பில் திமுக ! 20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தினை வளைக்க திமுக மாவட்ட பிரிதிநிதி போட்ட ஸ்கெட்ச் !

October 26, 2021
போலி செய்தி பரப்பிய டைம்ஸ் ஆஃப் இண்டியா! ஆதராத்தோடு போலி நிருபர்களை காலி செய்த அண்ணாமலை!

போலி செய்தி பரப்பிய டைம்ஸ் ஆஃப் இண்டியா! ஆதராத்தோடு போலி நிருபர்களை காலி செய்த அண்ணாமலை!

January 3, 2022
அடுத்த 10 வருடமும் மோடிதான் பிரதமர்! பா.ஜ.கவை வீழ்த்த முடியாது! PK புலம்பல்! எதிர்க்கட்சிகள் கதறல்!

இன்றே தேர்தல் நடந்தால் பா.ஜ.,கூட்டணி, 296 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு.

January 21, 2022
உத்திர பிரேதசத்தில் ரவுண்டு கட்டும் யோகி ! தாதாக்களின் 1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்! இது வேற லெவல் சிக்ஸர்! ரௌடிசம் பண்ண சொத்து இருக்காது!

தாதாக்களை ரவுண்டு கட்டும் யோகி! 1,848 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்! 43,294 ரவுடிகள் மீது குண்டர் சட்டம்

August 7, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !
  • இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.
  • ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…
  • கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x