Get real time update about this post category directly on your device, subscribe now.
நாமக்கல் மாவட்டதை சேர்ந்த புளியம்பட்டி கிராமத்தை சென்=ர்ந்தவர் சிவனடியார் சரவணன் இவர் குண்டாங்கல் காடு பகுதியில் வசித்து வருபவர். அமாவாசை நாட்களில், குறைகளுடன் தன்னை நாடி வருகிற...
மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் கிராமப்புற ஏழை எளிய கைவினைஞர்களின்...
கொரோனா நோய்த் தொற்று உலகத்தினை ஆட்டி படைத்தது வருகிறது. இருப்பினும் பல நாடுகள் தங்களின் இயல்பு வாழ்க்கையை நோக்கி பயணத்தினை தொடங்கிவிட்டது. இந்தியாவும் இயல்பு நிலைக்கு திரும்பி...
15 வயது மாணவி இடம் தவறாக நடந்த திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது..! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த திமுக மாணவரணி நிர்வாகி சங்கர். காரைக்குடியில் பெண்கள்...
21.08.2020இந்த ஆண்டு கொடிய வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கவேண்டும் என்பதில் இந்து முன்னணி தெளிவான...
திமுகவின் முதல்வர் வேட்பாளராக துர்கா ஸ்டாலினை அறிவிக்க வேண்டும். துர்கா கோயில் செல்பவர்,ஹிந்து விஷயங்களில் நம்பிக்கை உடையவர்,அறிவித்தால் அவரை ஆதரிப்பேன். நியூஸ்18தமிழில் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் கலந்து...
லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில்,...
சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த திறமை வாய்ந்த இளைஞர்களின் “மேம்பாடு மற்றும் முன்னேற்றம்’’ என்ற குறிக்கோளை கொண்டு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சியின்...
இந்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக “தேசிய கல்வி கொள்கை 2020” குறித்த காணொளி கருத்தரங்கம் மதுரை பெட்கிராட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்போடு நடைபெற்றது....
ரயில்வே சொத்துக்களை கண்காணிக்கவும், ரயில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆள் இல்லா உளவு விமானங்கள் ஆளில்லா வான்வழி வாகனமான ட்ரோன் கண்காணிப்புத் தொழில்நுட்பம் மட்டுப்படுத்தப்பட்ட மனித...
