Tuesday, March 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

காஷ்மீரில் மீண்டும் 370 கொண்டு வருவோம் காங்கிரஸ் !பட்டியலின மக்களின் முன்னேற்றம் எங்களுக்கு முக்கியமில்லை!

Oredesam by Oredesam
August 24, 2020
in இந்தியா, செய்திகள்
0
காஷ்மீரில் மீண்டும் 370 கொண்டு வருவோம் காங்கிரஸ் !பட்டியலின மக்களின்  முன்னேற்றம் எங்களுக்கு முக்கியமில்லை!
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஒற்றுமைக்கான கட்சி தானா காங்கிரஸ் என எண்ணும் வகையில், காஷ்மீரில்
மீண்டும் 370 ஐ கொண்டு வருவோம் கம்யூனிஸ்ட், தேசிய மாநாடு பிடிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தேசத்துக்கு ஆதரவான நிலைப்பாடுகளை காங்கிரஸ் எடுத்து பல காலங்கள் ஆகிவிட்டது. மாறாக தேசத்துக்கு எதிரான ஆபத்தான தேச ஒற்றுமைக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதில் தீய சக்திகளோடு போட்டி போடும் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது. அதன் காரணமாக, பாதாள வீழ்ச்சிக்கு கட்சி சென்று கொண்டிருந்தாலும் கடந்த காலங்களில் இருந்து அது பாடம் கற்றுக்கொள்ளவில்லை. தற்போது அது, உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மெகபூபா வின் மக்கள் ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர இரண்டு கட்சிகளுடன் இணைந்து ( ஆறு கட்சி கூட்டணி ) 370 அரசியலமைப்புச் சட்டத்தை மீண்டும் கொண்டுவர தாங்கள் அயராது உழைப்போம் என அறிவித்திருக்கிறது.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

இதன் மூலம், பட்டியலின மக்களின் முன்னேற்றம் எங்களுக்கு முக்கியமில்லை, பெண்களின் சொத்துரிமை முன்னேற்றம் எங்களுக்கு முக்கியமில்லை, இந்திய ராணுவத்தினர் கொல்லப்படுவது எங்களுக்கு முக்கியமில்லை, இஸ்லாமிய ராஜ்யத்தை அமைப்பது தான் முக்கியம் என காங்கிரஸ் தெரிவித்திருப்பதாக,தலை நகரத்து அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

370 ரத்து செய்யப்பட்ட போது, அதற்கு ஆதரவான நிலைப்பாடு தான் எடுக்க வேண்டுமென காங்கிரசின் மூத்த தலைவர்கள் ஹோடா, மாதவராவ் சிந்தியா, ஜனார்த்தன் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, மிலின் தோரா உட்பட பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறிய போதும், அவர்கள் புறந்தள்ளப்பட்டு தேசவிரோத கருத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நிலைப்பாடு எடுத்துக்கொண்டது.

இதன் மூலம், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே வர்த்தக இணைப்பு இருக்கிறது என்று கூற்றுக்கும், தொழில் கூட்டணி இருக்கிறது என்று கூற்றுக்கும் காங்கிரஸ் கட்சி வலு சேர்த்திருக்கிறது. முன்னாள் உள்துறை அமைச்சரே இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பது மிகுந்த அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது.

காங்கிரஸ் இனி மாறாது, தேறாது.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

அறிவில்லாதவர் அறநிலையத்துறை அமைச்சர் எச்.ராஜா காட்டடம்.

அறிவில்லாதவர் அறநிலையத்துறை அமைச்சர் எச்.ராஜா காட்டடம்.

November 6, 2021
கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்த WWE ! வாழ்த்து தெரிவிக்காத தமிழக முதல்வர் ஸ்டாலின்!

கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்த WWE ! வாழ்த்து தெரிவிக்காத தமிழக முதல்வர் ஸ்டாலின்!

August 30, 2021
இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

மன்னிக்கக்கூடாத குற்றம்! தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு

April 5, 2020
இந்துக்கள் தனித்து விடப்படும் போது படுகொலை செய்ய வேண்டும்! – பாகிஸ்தான் ஜயித் ஹமித் வைரல் வீடியோ!

இந்துக்கள் தனித்து விடப்படும் போது படுகொலை செய்ய வேண்டும்! – பாகிஸ்தான் ஜயித் ஹமித் வைரல் வீடியோ!

August 17, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x