Wednesday, May 21, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நீ தான் எதற்கும் துணிந்தவன் ஆச்சே…. திருமா,ஸ்டாலின் பின்னால் ஏன் ஒளிந்து கொள்கிறாய்! நீதியின் குரல் பாஸ்கரன்!

Oredesam by Oredesam
November 19, 2021
in செய்திகள், தமிழகம், தமிழ் நாடு
0
நீ தான் எதற்கும் துணிந்தவன் ஆச்சே…. திருமா,ஸ்டாலின் பின்னால் ஏன் ஒளிந்து கொள்கிறாய்! நீதியின் குரல் பாஸ்கரன்!
FacebookTwitterWhatsappTelegram

ஜெய் பீம் பிரச்சனை சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை ஓயாது என்ற நிலைக்கு சென்றுவிட்டது. இது வன்னிய சமுதாயத்தினர் இதனை விடுவதாக இல்லை. திட்டமிட்டு வன்னியர் மக்களை தவறாக சித்தரித்துள்ளார்கள். என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதற்கு சமுதாய மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஜெய் பீம் எதிராக போர்க்கொடி துக்கியுள்ளார்கள்.

இந்த நிலையில் நீதியின் குரல் பாஸ்கரன் சூர்யாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு திமிர்த்தனமாக பதில் சொல்லும் நீ (சூர்யா) முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பின்னால் ஒளிவது ஏன், இப்படி மாற்று வேலைகளை செய்யும் நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வாருங்கள், வெளிப்படையாக இதுதான் என் கருத்து, கொள்கை என்று சொல். என நீதியின் குரல் பாஸ்கரன் விமர்சித்துள்ளார்.

READ ALSO

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

நீதியின் குரல் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான பாஸ்கரன், வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இருளர் சமுதாயத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் சமுதாயம் வன்னியர் சமுதாயமும், பாட்டாளி மக்கள் கட்சியும்தான். ஆனால் அது அனைத்தையும் ஜெய்பீம் படத்தில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பாமகவின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறார் சூர்யா.

அன்புமணி ராமதாஸ் எழுப்பிய 9 கேள்விகளுக்கு நேர்மையாக பதில் கூறாமல், தன்னுடைய ஆணவத்தை, திமிர்தனத்தை காட்டும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது சார்ந்து அவர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். போதாத குறைக்கு திருமாவளவனுக்கும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். பாமக விவகாரம் என்றாலே விடுதலைச் சிறுத்தைகளுக்கு வெள்ளம் தின்பது போலத்தான்.

இதோ நாங்கள் இருக்கிறோம் என்று திருமாவளவன் அவர்கள் தனது திருவாய் மலர்ந்து சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். பாமக ஏதோ சூர்யாவை மிரட்டுவது போன்றும், விடுதலை சிறுத்தைகள் சூர்யாவை காப்பது போன்றும் நடந்துகொள்கிறார்கள். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை கூட அவர் சொந்தமாக எழுதியதாக தெரியவில்லை, யாரோ எழுதிக் கொடுத்ததில் அவர் கையெழுத்து போட்டுள்ளார்.பரவாயில்லை, சூர்யாவை நடிக்க கூடாது என்றெல்லாம் பாமக சொல்லவில்லை, அவர் திமிர்த்தனமாக பதில் சொல்லும் போது தான் கோபம் வருகிறது.

சூர்யா அவர்களுக்கு யாரோ தவறாக ஆலோசனை வழங்குகிறார்கள். அதையெல்லாம் ஏன் அவர் கேட்டுப் பெறுகிறார் என்று தெரியவில்லை. இப்பொழுது திருமாவளவனை துணைக்கு அழைத்து வருகிறார். திருமாவளவனுடைய சரக்கு மிடுக்கு பேச்சு எந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டது என்று எல்லோர்க்கும் தெரியும், சூர்யா சார்ந்திருக்கும் கவுண்டர் சமுதாய மக்களே எத்தனை பேர் அவரை கண்டித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த திருமாவளவன் இப்போது சீறிப் பாய்கிறார். பாமக ஏதோ உன்னை மிரட்டுவது போலவும் அவர் பாமகவினரை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுக்கிறார். இதெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்கிற ஒரு கதை. அன்புமணி ராமதாஸ் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு திமிர்த்தனமாக பதில் சொல்லும் நீ (சூர்யா) முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பின்னால் ஒளிவது ஏன், இப்படி மாற்று வேலைகளை செய்யும் நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வாருங்கள், வெளிப்படையாக இதுதான் என் கருத்து, கொள்கை என்று சொல்.

ஆனால் இன்று திருமாவளவனை ஏன் துணைக்கு அழைத்து வருகிறாய், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட பன்மடங்கு அம்பேத்கரை நேசித்தது, அம்பேத்கருக்கு சிலைகளை வார்த்தது. அம்பேத்கர் கொள்கைகளை பரப்பியது பாமக என்பதை திருமாவளவன் ஏற்றுக்கொள்வார்.

சூர்யாவும் சூர்யாவின் குடும்பமும் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளும், அது நெகிழ்வுத் தன்மை உடைய குடும்பம் , கலைஞர் கருணாநிதி ஏற்றுக்கொள்ளும், அம்மையார் ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொள்ளும், திருமாவளவனை ஏற்றுக்கொள்ளும், ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும் வேண்டுமென்றால் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அது நாளைக்கே பாமகவையும் ஏற்றுக் கொள்ளும். மொத்தத்தில் சூர்யா குடும்பத்திற்கு எந்த கொள்கையும் கிடையாது. நீங்கள் பெரிய கொள்கை வாதிகள் போன்று கூப்பாடு போட வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

ShareTweetSendShare

Related Posts

Modi
செய்திகள்

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

May 20, 2025
தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
செய்திகள்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

May 19, 2025
balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சோளிங்கர் கோவிலில் இந்து அறநிலைய துறை அதிகாரி அந்தோணியால் நிறுத்தப்பட்ட திருமஞ்சனம்!

சோளிங்கர் கோவிலில் இந்து அறநிலைய துறை அதிகாரி அந்தோணியால் நிறுத்தப்பட்ட திருமஞ்சனம்!

April 20, 2020
thiruchendur

திராவிட மாடல் ஆட்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இரு தரப்பினர் மோதல்: 5 பேருக்கு அரிவாள் வெட்டு… பதற்றத்தில் திருச்செந்தூர்!

April 22, 2025
புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

September 28, 2021
பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்! பா.ம.க நிறுவனர் இராமதாஸ்!

பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்! பா.ம.க நிறுவனர் இராமதாஸ்!

March 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்
  • தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x