Friday, June 9, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு பிஷப் ஹீபர் கல்லூரி மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? நடிகர் விஷால் குரல் கொடுப்பாரா? மக்கள் எதிர்பார்ப்பு!

Oredesam by Oredesam
July 1, 2021
in செய்திகள், தமிழகம்
0
பாலியல் குற்றச்சாட்டு பிஷப் ஹீபர் கல்லூரி மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? நடிகர் விஷால் குரல் கொடுப்பாரா? மக்கள் எதிர்பார்ப்பு!
FacebookTwitterWhatsappTelegram
 government 

திருச்சி பூதூரில் பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு குற்றசாட்டு அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கல்லூரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் பிஷப் கல்லூரியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

திருச்சியில் பிரபல கல்லூரி நிர்வாகம் பிஷப் ஹீபர் கல்லூரி. திருச்சபையின் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வருகிறது .இக்கல்லூரியில் தமிழ்த்துறைத் பேராசிரியராகவும் அந்த துறையின் லைவராகவும் பணியாற்றி வந்தவர் பால் சந்திரமோகன்.இவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது அங்கு படிக்கும் முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் ஐந்து பேர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பாலியல் தொந்தரவு குறித்து ஐந்து பக்கத்திற்குக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

READ ALSO

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?

சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .

மாணவிகள் பிஷப் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பற்றி எழுதி இருக்கும் கடிதத்தில் சார் ரொம்ப மோசமான முறையில் நடந்துகொள்வார். நாங்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தால் எங்களை உரசிக்கொண்டே நடந்து போவார். எங்கள் அருகே மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்வார். இரட்டை அர்த்தத்தில் பேசும் படி சொல்வார் என பல குற்றச்சாட்டுகளை அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்கள்.

மேலும் அந்தக் கடிதத்தில், தமிழ்த் துறையில் பணிபுரியும் பெண் உதவிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து, “பால் சாரை பார்க்கப் போகையில் முகம் கழுவி மேக்கப் போட்டுக்கொண்டு தான் போகவேண்டும்” என்று வற்புறுத்துவார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கலலூரி விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது அதன் உறுப்பினர்களான வக்கீல் ஜெயந்தி ராணி,, பேராசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையக இருந்த உதவி பேராசிரியை நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு விசாரணை குழுவின் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ளார்கள்.

மாணவிகள் புகாரை தொடர்ந்து பால் சந்திரசேகரைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்லுரியில் பாலியல் தொடர்பான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தனி குழுவை நியமிக்க போவதாக கல்லூரி நிர்வாகம் எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவல்துறையோ கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்து வருவதாகவும் “இவ்விவகாரம் சம்பந்தமாக ஏடிசி (அடிஷ்னல் டெபுடி கமிஷனர்) வனிதா தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை செய்து வருவதாகவும் அதன் பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் பாலியல் குற்றச்சாட்டடு சுமத்தப்பட்ட PSBP பள்ளியை தேவைப்பட்டால் அரசாங்கம் ஏற்று நடத்தும் என உயர்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். மேலும் பல்வேறு திரை பிரபலங்கள் கருத்துக்கள் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கருத்து ஏன் தெரிவிக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது பிஷப் ஹீபர் கல்லூரியை அரசு கையகப்படுத்துமா என்று பொதுமக்கள் மாறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ShareTweetSendShare

Related Posts

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?
அரசியல்

திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?

June 8, 2023
சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .
அரசியல்

சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .

June 8, 2023
ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு  அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !
செய்திகள்

ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !

June 6, 2023
சென்னை – இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார்.
செய்திகள்

சென்னை – இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார்.

June 6, 2023
திமுகவினர் மற்றும்  சாராய அமைச்சர்  சம்பாதிக்க, ஏழை மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது-அண்ணாமலை ஆவேசம் !
செய்திகள்

திமுகவினர் மற்றும் சாராய அமைச்சர் சம்பாதிக்க, ஏழை மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது-அண்ணாமலை ஆவேசம் !

June 5, 2023
‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.
இந்தியா

‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.

June 5, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

குறு நீர்ப்பாசன திட்டத்திற்க்கு பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் கிழ் ரூ 5,000 கோடி ஒதிக்கீடு.

குறு நீர்ப்பாசன திட்டத்திற்க்கு பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் கிழ் ரூ 5,000 கோடி ஒதிக்கீடு.

February 11, 2021
ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

உங்கள் மகன் பிறந்த தினம் பிறந்த நாளா ? மகனுக்கு பெயர் சூட்டும் நாள் பிறந்த நாளா ? பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி.

October 31, 2021

நிவர் புயலிலிருந்து மக்களைக் காத்த தமிழக முதல்வருக்கு தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் பாராட்டு!

November 26, 2020
மனதின் குரல் நிகழ்ச்சிக்கு நல்ல தலைப்பு தாருங்கள் : மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் !

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு நல்ல தலைப்பு தாருங்கள் : மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் !

June 15, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?
  • சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .
  • கூத்தாண்டவர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேர்த் திருவிழா.
  • ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x