Get real time update about this post category directly on your device, subscribe now.
இன்று உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்ற சில பெண்கள் உண்டு. ஜெர்மனியின் ஏஞ்சலா, நியூசிலாந்தின் ஜெசிந்தா என ஒரு சில அரசியல் பெண்களுக்கு தனி செல்வாக்கு உண்டு....
கொரோனா வைரஸ் தொற்று நாட்டை உலுக்கிய பின்னர், பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் கேர்ஸ் நிதியை அமைத்து மக்களை நிதியத்திற்கு பங்களிக்க அழைத்திருந்தார். தற்போதைய கோவிட் -19...
கடந்த 04/08/2020 அன்று திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிக்கு வடமாநிலங்களில் இருந்து சான்றிதழ் சரிபார்க்க சுமார் 500 பேர் பணி வந்தனர் என்றும், தமிழர்களை புறக்கணிக்கும் முயற்சியே...
திமுக தலைவர் ஸ்டாலின் தேசியக்கொடியை முதல்முறையாக தனது அலுவலகத்தில் ஏற்றினார். அவர் கொடி ஏற்றிய பின்பு வணக்கம் கூட வைக்காத்து குறித்து. சட்டவல்லுனர்கள் விளக்க வேண்டும் என்று...
பாரதநாட்டில் மக்கள் இன்று ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுமையாகவும், நிம்மதியாகவும், இந்தியர்கள் என்கின்ற ஒற்றை குடையின் கீழ் வாழ வேண்டும்...
நாம் ஈவெரா வாதிகளை விமர்சிப்பது - அவர்களை புண்படுத்த அல்ல, பயண்படுத்த மட்டுமே ஈவெராவாதிகளின் போலி பகுத்தறிவுவை திராவிட எதிர்ப்பாளர்கள் தோலுரித்து காட்டியுள்ளார்கள். இத்தகைய பேர்வழிகளுக்கு இப்படி...
ஹிந்துக்களுக்கு அநீதி – விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை – துரோகம் விளைவிக்கிறது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு – இந்துமுன்னணி கடும் கண்டனம் –...
ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ். ஆர். தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:- கடந்த பத்தாண்டுகளாக தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில்...
பொது இடங்களில் விநாயகச் சிலைகள் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.கரொனா வைரஸ் காரணம் காட்டி அரசு இந்த முடிவு எடுத்திருக்கிறது. இந்த முடிவு வரவேற்கத் தக்க...
உதயநிதி அரசியலுக்காக என்னவெல்லாம் பேசலாம் என நினைத்து விட்டு பேசுகிறார் மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமாரை பார்த்து உதயநிதி பிளேபாய் என்று சொல்லியுள்ளார் இதற்கு பதிலுக்கு அவர்...
