செய்திகள்

Get real time update about this post category directly on your device, subscribe now.

Annamalai

சமூக நீதி வேஷம் கலைந்தது… வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது ஸ்டாலின் அவர்களே – அண்ணாமலை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிச.26-ம் தேதி தெரியவந்தது. இந்தக் கொடுஞ்செயல்...

“என்ன பேசுறீங்க” வெள்ள நிவாரண பணிகள் தமிழக அரசினை வெளுத்து வாங்கிய – வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

“என்ன பேசுறீங்க” வெள்ள நிவாரண பணிகள் தமிழக அரசினை வெளுத்து வாங்கிய – வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

உதயநிதி அழுத்தத்தால் தான் ஹெலிகாப்டர் மீட்பு பணி நடந்ததா? தேசிய பேரிடர் குழு மீட்பு பணியில் இறங்கியதா? என்ன பேசுறீங்க !!! "மக்களுக்கு தேவையனாதை செய்துக் கொடுக்க...

பொன்முடி தப்பிக்க வழிவகை செய்த நீதிபதிகள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் – ஆதரங்களை அடுக்கிய வானதி சீனிவாசன்!

பொன்முடி தப்பிக்க வழிவகை செய்த நீதிபதிகள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் – ஆதரங்களை அடுக்கிய வானதி சீனிவாசன்!

2006-11 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது சொத்துகளையும் முடக்கியது 2016ம் ஆண்டு...

பொன்முடிக்கு சிறைத்தண்டனை ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம் வானதி சீனிவாசன்

பொன்முடிக்கு சிறைத்தண்டனை ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம் வானதி சீனிவாசன்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார் அதில் ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை...

தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!

கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

லோக்சபாவில், காஷ்மீர் மாநிலம் தொடர்பான மசோதாக்கள் மீது நடந்த விவாதத்தில் செந்தில்குமார், சமீபத்தில் 3 மாநில தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றது குறித்து பேசுகையில் குறிப்பிட்டதாவது: ஹிந்தி...

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

தர்மபுரி தொகுதி தி.மு.க., எம்.பி., செந்தில்குமாரின் பல செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணி கடந்தாண்டு ஜூலையில் துவங்கிய...

நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!

தென் மாநிலங்களிலும் பாஜக தான் முதன்மை கட்சி ! நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள்.

வடக்கு - தெற்கு என நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள். டிசம்பர் 3-ம் தேதி ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்...

vanathi Srinivasan

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

மக்களவைத் தேர்தலில் திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த 2021...

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தல் வரும் 25ல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் (நவ.,23) முடிவடைய உள்ள நிலையில், தியோகர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி...

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இமாச்சல் மாநிலம் ஹமிர்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்காக ஆங்கிலேயர்களைப் போல சாதி, மதம் மற்றும் சமூகத்தின் அடிப்படையில்...

Page 71 of 370 1 70 71 72 370

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x