தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், மாதம் முழுவதும்...
'பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்,'' என பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.புதுக்கோட்டையில் நேற்று...
உக்ரைன் மீது ரஷியா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள்,...
நகர்ப்புற அபரிமித சொத்து வரி உயர்வு தமிழக அரசின் அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும் ! சொத்து வரியை உயர்த்த மத்திய நிதி ஆணையம் மாநில அரசுக்கு...
பா.ஜ.கவின் தேசிய மகளிரணி கூட்டம் புதுச்சேரியில் நடைப்பெற்றது. அனைத்து மாநில மற்றும் தேசிய மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தை துவக்கி வைத்த தேசிய மகளிரணி தலைவர்...
மேற்குவங்க சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான...
பொட்டு வைக்கக் கூடாது - அரசுப் பள்ளி ஆசிரியை அத்துமீறல்... வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றியத்தில் வடுங்காந்தாங்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இந்து மாணவர்களை...
ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோபால்சாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். உ.பி., உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபை தேர்தல்...
தமிழக சட்டசபையில், பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசியதாவது:- செல்லும் இடங்களில் எல்லாம் நமது தாய்த் தமிழின் பெருமையை பேசும் உன்னத தலைவர்,தமிழகத்திற்கு...
மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் பர்ஷால் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாதுஷேக். இவர் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்.நேற்று முன்தினம் இரவு, அவரை முக மூடி...