தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள்...
சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள...
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறைகளையும், முறைகேடுகளையும் கட்டவிழ்த்து விட்டு, திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை தழுவினோம்...
ராமேஸ்வரம், பிப்ரவரி 23, 2022: ஹனுமான்ஜி சார் தாம் திட்டத்தை தொழிலதிபர் ஸ்ரீ நிகில் நந்தா 2008-ம் ஆண்டு மேற்கொண்டார். இதில் முதல் கட்ட நடவடிக்கையானது சிம்லாவில்...
தாவூத் இப்ராகிம் மற்றும் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக என்சிபி தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக்கை விசாரித்த அமலாக்க இயக்குனரகம் (ED)...
இன்றைய நவீன காலத்தில் பலரும் சாதாரண போட்டோ முதல் முக்கியமான ஆவணங்கள் வரை அனைத்தையும் இணையத்தின் மூலமாகவே பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் அலுவலகம் சம்மந்தப்பட்ட...
பகுத்தறிவு பற்றி பேசும் ’தி-ஸ்டாக்கிஸ்டுகள்’,தமிழகத்தில் நியூட்ரினோ அறிவியல் பகுத்தாய்வு மையம் அமைவதை எதிர்ப்பது ஏன்? தேனி மாவட்டம் - போடி அருகே பொட்டிபுரத்தில் அமைய உள்ள INO...
நாட்டின் பல மாநிலங்களில் பல கட்ட தேர்தல்களுக்கான நேரம் இது. மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை (e-EPIC) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய அனுமதித்து, வாக்களர்களுக்கு தேர்தல்...
ட்டமன்ற தேர்தலையொட்டி பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், ஆம்ஆத்மி, பா.ஜ.க என மும்முனை போட்டியால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக...
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி...