இந்தியாவில் ஆஸ்திரேலிய இடையேயான மெய்நிகர் உச்சிமாநாடு இன்று நடைபெறும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் இன்று பேச்சு வார்த்தை நடத்த...
முதலீடுகளை கொண்டு வந்து கட்டமைப்புகளை பெருக்கி, தொழில் வளத்தை அதிகரித்து வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான எந்த சிந்தனையோ, திட்டமோ இந்த அரசிடம் இல்லை என்பதை உணர்த்துகிறது இன்றைய...
இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் பள்ளிகளிலும், சில கல்லூரிகளிலும் சீருடை அணிந்து வர வேண்டும் என்பது பன்னெடுங்காலமாக இருந்துவரக்கூடிய நடைமுறையும் கட்டாயமும் ஆகும். இன்றையக் குழந்தைகளே நாளைய தலைவர்கள்;...
மொடக்குறிச்சி MLA சரஸ்வதி கோவில் மற்றும் கால்வாயின் முக்கியத்துவம் குறித்து ASIக்கு கடிதம் எழுதியிருந்தார். ஈரோடு மாவட்டத்தில் 15,000 ஏக்கர் பாசனத்திற்கு உதவும் 700 ஆண்டுகள் பழமையான...
"தவ்ஹீத் ஜமாஅத், மோடியை கொல்ல திட்டம்?" - கொந்தளித்த நாராயணன் திருப்பதி 1, கட் & பேஸ்ட் நிதிநிலை அறிக்கை: "இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு முறை,...
''இந்திரா பெயரில் திட்டங்கள் இருந்தபோது புரிந்தது; தற்போது பிரதமர் பெயரில் திட்டங்கள் இருந்தால் மட்டும் உங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா,'' என, தி.மு.க., - எம்.பி.,க்கு, மத்திய அமைச்சர்...
இது ஏதோ ஒரு திரைப்படம் போல் தோன்றவில்லை. ஒரு வரலாற்றை வாழ்ந்து காட்டி, நம்மை அந்த வரலாற்றின் ஒரு பகுதியாக்கி இருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த ஒரு...
டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ 5,000 கோடி!வழிப்பறியா? விலை உயர்வா? ஓட்டுக்குக் கொடுத்த காசை, பாட்டில் மூலம் பறிக்குறாங்க!திக்கெட்டும் பரவுகிறதா திராவிட மாடல்? மதுவிலக்கு அமலிலிருந்த காலத்தில் அங்கொன்றும்...
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்தக்கணிப்புகள் வரத் தொடங்கியுள்ளன....
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் காவலர்களை திமுகவினர் மிரட்டுவது தொடர்கதையாகி உள்ளது. காவல் நிலையத்தில் காவலரிடம் துப்பாக்கி கேட்டு மிரட்டல் காவல்துறை அதிககாரிகளுக்கு சவால்...