ட்டமன்ற தேர்தலையொட்டி பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், ஆம்ஆத்மி, பா.ஜ.க என மும்முனை போட்டியால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக...
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி...
திருநெல்வேலி : திருநெல்வேலியில், மணல் கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்கள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல்...
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கடந்த மாதம் ஹிஜாப் அணிந்ததற்காக 6 மாணவிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.இந்த நிலையில்,...
வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் அவரது சிலை தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45...
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ரூ.1.54 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி...
கிரிப்டோ கரன்சியின் வருவாயில் 30% வரி விதிக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு பல்வேறு வதந்திகளை கிளப்பியிருக்கிறது.2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பிறகு கிரிப்டோ கரன்சிக்கு...
இந்தியாவின் லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது....
ருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்....
தஞ்சாவூரில் திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த...