Get real time update about this post category directly on your device, subscribe now.
பாரத திருநாட்டில் தேர்தல் திருவிழா ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த ஜனநாயக திருவிழா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி தனது தேர்தல்பிரச்சாரத்தை தொடங்கி...
பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு. மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசிக்கிறார் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. பஞ்சாப்...
பாரத தேசத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது இதுவரை ஆறு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கடைசி கட்ட தேர்தல் ஆனது...
கேரளாவில் முதல் முறையாக பத்தனம் திட்டா லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் அனில் அந்தோனிக்கு ஆதரவாக அங்குள்ள தேவாலயங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.பத்தனம் திட்டாவில் உள்ள...
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு பிரச்சாரங்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவானது நடைபெற...
கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி, பூமலூர், 63 வேலம்பாளையம், கல்லம்பாளையம், தெற்குபாளையம், மாணிக்காபுரம், பனப்பாளையம் நல்லூர்பாளையம், பொன் நகர், A.P.நகர், சென்னிமலைப்பாளையம் பகுதிகளில், பொதுமக்களின் பேராதரவோடு நடைபெற்ற பிரச்சாரக்...
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்குவதை ஒட்டி தீவிர ஆலோசனை மற்றும் வாக்கு சேகரிப்பு பணியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார்...
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளத்தை ஒட்டி முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் வேட்புமனு...
பாராளுமன்ற தேர்தல் எனும் ஜனநாயக திருவிழா நாடுமுழுவதும் கொண்டாடுவதற்கு தாயராகி வருகிறது. ஜனநாயக திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. தேர்தல் களத்தில் ஜெட்...
சேலம் மாநகரில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், பெரும் திரளென, ஆர்ப்பரிப்புடன் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில், நமது மாண்புமிகு...
