Get real time update about this post category directly on your device, subscribe now.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட திமுக அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாரதிய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மாநிலத் தலைவர்...
மேற்குவங்க முதல்வராக இருப்பவர் மம்தா பேனர்ஜி. இவரது, கொடூங்கோல் ஆட்சியின் காரணமாக அம்மாநில மக்கள் இன்று வரை கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதுதவிர, திரிணாமூல் காங்கிரஸ்...
குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் திரு. நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் (SIT) முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குஜராத்தில் கடந்த...
பா.ஜ., மாநில மகளிரணி மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. மகளிரணி மாநில தலைவர் உமாரதி ராஜன் தலைமை வகித்தார்....
தமிழக ஊடகம் நடத்திய விவாத மேடையில் கண்முண்ணே வைத்து ஜெகத் கஸ்பாரின் போலி முகத்திரையினை கிழித்து தொங்கவிட்டார் ஆன்மிக மண் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர்...
தமிழகத்தில் திமுக அரசில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,மற்றும் எதிர்க்கட்சிகள்குற்றம்சாட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் நன்னிலம் அருகே கமுகக்குடியில்...
தமிழகத்தின் துணை முதல்வராக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கப்படவேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு செயலை செய்தாலும் அதுபற்றி உடனே பொய் செய்தியை பரப்பி ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் இன்று வரை...
மஹாராஷ்டிராவில் ஆளுங் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டே, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 46 பேருடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார்....
''தி.மு.க., ஆட்சியின் ஊழல்களை, தமிழக மக்களிடம் தெரிவிக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ.,வினருக்கு, அக்கட்சியின் தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ் ஆலோசனை வழங்கி உள்ளார்.தமிழக பா.ஜ., மாநில...
