Tuesday, December 5, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

விடியல் அரசில் கொலை நகரமாகும் தலைநகரம்! தோழியுடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகி ரவுடி நாகூர் மீரான் கொலை! பழிவாங்க பெட்ரோல் குண்டு வீச்சு!

Oredesam by Oredesam
October 17, 2021
in செய்திகள், தமிழகம், தமிழ் நாடு
0
விடியல் அரசில் கொலை நகரமாகும் தலைநகரம்! தோழியுடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகி ரவுடி நாகூர் மீரான் கொலை! பழிவாங்க பெட்ரோல் குண்டு வீச்சு!
FacebookTwitterWhatsappTelegram

தோழியுடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகி நாகூர் மீரானை கொலை செய்த அந்தோணி உறவினர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 2 பேரை அரிவாளால் வெட்டி தாக்கிய உள்ளார்கள் நாகூர் மீரான் ஆதரவாளர்கள்.

திமுக ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. போதை பழக்கம் ரவுடிகளின் அட்டுழியம் என தமிழகம் தத்தளித்து வருகிறது. பழிக்கு பழி வாங்கும் சம்பவங்கள் சாதாரணம் ஆகிவிட்டது.

READ ALSO

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

கொலை கொள்ளை சம்பவங்களால் பீதியடைந்து வந்த தமிழக மக்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் தமிழகத்தின் தலை நகரத்தில் அரேங்கேறியுள்ளது.இது சென்னை மக்களிடேயே எ அச்சமடைய செய்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தில் பிரபல ரவுடியும் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தென்சென்னை மாவட்ட துணை தலைவருமான நாகூர் மீரான் அவரது தோழி இல்லத்தில் வைத்து ரவுடி ராபினின் கூட்டாளிகள் 5 பேர் நாகூர் மீரானை வெட்டிக்கொலை செய்தனர்.

நாகூர் மீரான் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி ராபின்(27), பிரபாகரன்(26), விமல்ராஜ்(25), இருளா கார்த்திக்(26), காணிக்கைராஜ்(24) ஆகிய 5 பேர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பலியான நாகூர் மீரானின் கூட்டாளிகள் சிலர் கொலைக்கு பழி வாங்கும் விதமாக, பல்லாவரத்தில் உள்ள கொலையாளி ராபினின் உறவினர்களான அந்தோனி மற்றும் சகாயம் ஆகியோரை அறிவாளால் வெட்டி தாக்கி விட்டு, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பின்னர், சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டனர். இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

இந்த இருதரப்பும் கடந்த 10 ஆண்டுகளாக, ஆதம்பாக்கத்தில் ரவுடியாக வலம் வந்து கொண்டிருந்தனர். இருதரப்பிலும் யார் பெரிய ரவுடி என்பது குறித்து கடும் போட்டி நிலவி வந்தது. இவர்களுக்குள் கண்டிப்பாக மோதல் ஏற்படும் என்பதை உளவுத்துறை முன்பே தெரியபடுத்தி இருந்தது.

இருப்பினும் விடியல் அரசில் ரவுடிகளை அடக்குவதில் சுணக்கம் காட்டியது. நாகூர் மீரான் கொலையும் அதற்கு பழி வாங்க அரிவாள் வெட்டு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ShareTweetSendShare

Related Posts

vanathi Srinivasan
அரசியல்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

November 30, 2023
தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
அரசியல்

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
அரசியல்

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023
சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !
இந்தியா

சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !

November 23, 2023
பிரதமர் மோடி “இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலம்” என புகழ்ந்த மாஜி  பாக்கிஸ்தான் வீரர்.
இந்தியா

பிரதமர் மோடி “இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலம்” என புகழ்ந்த மாஜி பாக்கிஸ்தான் வீரர்.

November 22, 2023
சுதந்திர இயக்கத்தின் சொத்துக்களை களவாடிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவேசம்.
அரசியல்

சுதந்திர இயக்கத்தின் சொத்துக்களை களவாடிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவேசம்.

November 22, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஸ்டாலின், அசுரன் பார்த்தார், முரசொலி  மூலபத்திரம் பிரச்சினை வெடித்தது! ஜெய்பீம் பார்த்தார், ரியல் ஹீரோ கோவிந்தன் படையாட்சியை யார் என்று  தெரிந்தது ..!

ஸ்டாலின், அசுரன் பார்த்தார், முரசொலி மூலபத்திரம் பிரச்சினை வெடித்தது! ஜெய்பீம் பார்த்தார், ரியல் ஹீரோ கோவிந்தன் படையாட்சியை யார் என்று தெரிந்தது ..!

November 6, 2021
குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

May 11, 2020
நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவிற்கு தெரியும்! அதிரடியில் இறங்கிய பாஜக தலைவர் எல்.முருகன்

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவிற்கு தெரியும்! அதிரடியில் இறங்கிய பாஜக தலைவர் எல்.முருகன்

June 9, 2021
ஓப்பி அடித்தால் ஆப்பு சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு !

ஓப்பி அடித்தால் ஆப்பு சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு !

August 31, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கூவத்தில் முதலை கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை … மொத்தமாக இழுத்து விட்ட வானதி சீனிவாசன்….
  • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.
  • திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x