Get real time update about this post category directly on your device, subscribe now.
உள்ளூரிலே இருந்து உலக அளவிலே எல்லாரையும் பம்மிக்கொண்டு இருக்க வைத்திருக்கிறது. மொதல்ல வந்து நின்னது சீன கம்மினிஸ்டு கம்மானாட்டிகள். திரும்பவும் பேச்சுவார்த்தைய ஆரம்பிப்போம்பொருளாதார நல்லுறவு ஏற்படுத்துவோம் சீனா...
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்தக்கணிப்புகள் வரத் தொடங்கியுள்ளன....
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், பா.ஜ., கணிசமான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சி உற்சாகம் அடைந்துள்ளது. இந்நிலையில், கட்சியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் பா.ஜ.,...
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள்...
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறைகளையும், முறைகேடுகளையும் கட்டவிழ்த்து விட்டு, திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை தழுவினோம்...
ஏழைகளுகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சி பாஜக என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில், 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 69 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட...
ட்டமன்ற தேர்தலையொட்டி பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், ஆம்ஆத்மி, பா.ஜ.க என மும்முனை போட்டியால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக...
உ.பி.,யில் மாபியாக்களை தேடினால் அவர்கள், ஜெயிலில் இருப்பார்கள் அல்லது சமாஜ்வாதியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பார்கள் என பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்....
அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள்...
பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்...
