Get real time update about this post category directly on your device, subscribe now.
நகர்ப்புற அபரிமித சொத்து வரி உயர்வு தமிழக அரசின் அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும் ! சொத்து வரியை உயர்த்த மத்திய நிதி ஆணையம் மாநில அரசுக்கு...
பா.ஜ.கவின் தேசிய மகளிரணி கூட்டம் புதுச்சேரியில் நடைப்பெற்றது. அனைத்து மாநில மற்றும் தேசிய மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தை துவக்கி வைத்த தேசிய மகளிரணி தலைவர்...
ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோபால்சாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். உ.பி., உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபை தேர்தல்...
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் மாநிலங்களைவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார் அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான எஸ் பேங்னான் கோன்யாக். அவர் நாகாலாந்து பாஜக...
உள்ளூரிலே இருந்து உலக அளவிலே எல்லாரையும் பம்மிக்கொண்டு இருக்க வைத்திருக்கிறது. மொதல்ல வந்து நின்னது சீன கம்மினிஸ்டு கம்மானாட்டிகள். திரும்பவும் பேச்சுவார்த்தைய ஆரம்பிப்போம்பொருளாதார நல்லுறவு ஏற்படுத்துவோம் சீனா...
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்தக்கணிப்புகள் வரத் தொடங்கியுள்ளன....
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், பா.ஜ., கணிசமான இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சி உற்சாகம் அடைந்துள்ளது. இந்நிலையில், கட்சியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் பா.ஜ.,...
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள்...
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறைகளையும், முறைகேடுகளையும் கட்டவிழ்த்து விட்டு, திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை தழுவினோம்...
ஏழைகளுகளின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் கட்சி பாஜக என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில், 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 69 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட...
