அரசு பணத்தை ஆளுநர் ஆர்.என் ரவி குடும்ப நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியதாக கூறினார் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் இதற்கு ராஜ்பவன் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்தும்...
அமலக்கத்துறையின் பிடியில் திமுக அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருகின்றார்கள். மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. இது தி.மு.கவுக்கு பெரும்...
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. திமுக.,வின் குடும்ப ஆட்சி பயிற்சிப் பாசறையில், வழக்கம்போல, யாரோ...
அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது...
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மூலம் தமிழகம் முழுவதும்மக்களை சந்தித்து வருகிறார்.அண்ணாமலையின் இந்த...
அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தான் என கூறியுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் கூறியுள்ளதால் அறிவாலயம் சற்று ஆட்டம் கண்டுள்ளதாம். தமிழக பாஜக...
கொலை வழக்கில் அஸ்வினியை கைது செய்தது தமிழக காவல்துறை! கோயிலில் அன்னதானம் போடுவதில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக குரல் கொடுத்து பிரபலம் அடைந்த நரிக்குறவப் பெண் அஸ்வினியை...
தி.மு.கவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். அப்போது நெறியாளர் அஜித் விஜய் பற்றி கேள்வி எழுப்பியபோது அஜித் என்றால் யார்...
நேற்று இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் நடந்த மூன்று சம்பவங்கள் தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசுபொருளாகி...
சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் கோதண்டபாணி. இவர் நேற்று சுதந்திர தினத்தன்றுதனது மகளுக்கு நீதி கேட்டு சாலையில் தர்ணாவில் ஈடுபட்டார். கோதண்டபாணி மகள் சிறுநீரக பிரச்சனையால்...