Tuesday, October 3, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

திரைக்கு முன்னால் தொண்டு! திரைக்கு பின்னால் சுயநலம் ஊழல்!

Oredesam by Oredesam
May 4, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

சமீப காலமாக திரைத்துறையினருக்கு சேவை மனப்பான்மை,சமூக அக்கறை, சமூக விழிப்புணர்வு, சமுதாய சீர்திருத்தம் போன்ற செயல்களில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி, இது போன்ற விழிப்புணர்வு, பொது மக்களிடையே துரிதமாக சென்றடைந்ததோடு மட்டுமின்றி,இது சமூகத்தில் ஒரு நேரடியான தாக்கத்தை உருவாக்குகின்றது. இதனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ சில நூறாயிரக் கணக்கான மக்கள் பயனடைந்து உள்ளனர். இது போன்ற சேவைகளை, பிற மனிதருக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு , வாயில்லா ஜீவன்களின் நலன் மற்றும் பாதுகாப்பிலும் அக்கறை காண்பித்து வருகின்றன.

இச்ச்செயல்கள் பெருமளவு வரவேற்கப்பட்டாலும், இந்த மனிதாபிமானசெயல்களில் , பயனாளிகள் பயனடைவதை விட, இதை பயன்படுத்தி கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
உதவி என்ற திரைக்கு பின், சுயநலம் மேலோங்கி இருக்கிறது

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

இதை பிரதிபலிக்கும் விதத்தில், சமீபத்தில் கொரோன நோய் தோற்று கட்டுப்பாட்டில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து, உதவும் கரங்களாக செயல்பட்டு வருகின்றது. மனிதர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு ஜீவா ராசிகளுக்கும் தொண்டு நிறுவனங்கள் உணவளித்து வருகின்றன.

இவர்களின் தொண்டுகள் வார்த்தைகளில் அடங்காது. 2015-ல் வெள்ளம் வந்த பொது, தமிழ்நாட்டில் முகம் தெரியாத நபர்கள் கரம் கொடுத்து உதவியதை நாம் மறக்க முடியாது.

“ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.”

வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.என்பது வள்ளுவனின் வாக்கு.
ஒரு மனிதன் பசியுடன் இருந்தால், அவன் உதவியை நாடலாம், இது மனிதனால் புரிந்துகொள்ளத்தக்கது. சக ஜீவராசிகளின் பசியை தீர்க்கும் விதமாக ஒரு சில தொண்டு நிறுவனங்கள், அக்கறை செலுத்தி வருகின்றன. அவ்வாறான ஒரு தொண்டு நிறுவனம் “Kodaikanal Society for the Protection and Care for Animals” ஆகும்.

தற்போது கொரோன கட்டுப்பாட்டிலும், அவர்கள் தொண்டு செய்து வருகின்றன. வரலக்ஷ்மி சரத்குமார் கடந்த வாரம் இணையத்தளத்தில் கால்நடை சேவை மற்றும் இந்த தொண்டு நிறுவனத்தை ஆதரித்து பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து இச்சேவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைப் பார்த்து தன்னார்வலர்கள் வரலக்ஷ்மியை தொடர்பு கொண்டு “Kodaikanal Society for the Protection and Care for Animals” தொண்டு நிறுவனம் ஜீவராசிகளுக்கான தீவனங்களை இலவசமாக பகிர்ந்தனர்.
இப்பதிவினை பார்த்து, பல்வேறு கால்நடை ஆர்வலர்கள் வரலக்ஷ்மி சரத்குமாரிடம் தொடர்பு கொண்ட போது இவர், இலவசமாக கிடைத்த தீவனத்தை, லாப நோக்கத்திற்காக விற்க முயற்சி செய்தது தெரியவந்தது. வேறு வழி இன்றி கால்நடை பட்டினியாக இருக்கக்கூடாது என்ற காரணத்தினால் கால்நடை ஆர்வலர்கள் இதனை பணம் கொடுத்து வாங்கி உள்ளனர். இதனை அறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமின்றி தங்களது வருத்தத்தையும் கண்டனத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் “
விலங்குகளின் பராமரிப்பு பாதுகாப்பாக குரல் கொடுப்போர் அதிலிருந்து பணம் சம்பாதிப்பது துரதிர்ஷ்டவசமானது.

நீங்கள் சேவையைச் செய்ய முடியாவிட்டால் தயவுசெய்து அதைச் செய்ய வேண்டாம். கால்நடை தன்னார்வலர்கள் , தனிநபர்களிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு அதை சேவை என்றும் அழைக்க வேண்டாம். சேவை மனப்பான்மையில் நான் என்ற சொல்லுக்கு இடமில்லை, நாம் என்ற சொல்லே சேவையாகும்.

சிலருக்கு நெருக்கடியில் கருணை மனப்பான்மை என்பது பணம் சம்பாதிப்பதற்காகவும் சுய விளம்பரத்திருக்காகவும் மட்டுமே . தங்களின் வார்த்தைகள் இரவு பகல் பாராமல் அயராது உழைத்து கொண்டு இருப்போர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.

வரும் காலங்களில் தங்களின் சேவைகள் நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கவேண்டும் என்று வரலக்ஷ்மி சரத்குமாரின் காணொளி பதிவை நீக்குவதாக தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தங்களின், இவ்வகையான கால்நடைகள் நலனில் நடைபெறும் ஊழல்களில் ஈடுபடுத்தாதீர் என்று கேட்டுக்கொண்டனர்”.

இப்பதிவின் அடிப்படையில் அந்த தொண்டு நிறுவனத்தினை தொடர்பு கொண்ட போது தங்களின் வருத்தத்தை குமுறினர், மேலும் இந்த ஊழலுக்கும் அவர்களுக்கும் எந்த விதமான சம்மந்தம் இல்லை என்று தெளிவு படுத்தினர். கடந்த 40 ஆண்டுகளாக அந்த தொண்டு நிறுவனம், சேவை மனப்பான்மையோடு மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், இச்சம்பவத்தினால் அவர்கள் அதிரிச்சி அடைந்து உள்ளனர்.

இது போன்ற நபர்களின் லாப நோக்கத்திற்காகவும் , விளம்பரத்திருக்கும், இது போன்ற சிறு தொண்டு நிறுவனத்தினை களங்கப்படுத்துவது மிகவும் அறுவறுக்கத்தக்கதாகும். அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், மின்சார ஊழல் இதைக்கண்ட தமிழகத்திற்கு கால்நடை தீவனத்திலும் ஊழல் என்பது சற்று புதியதே.. !

திரைத்துறையினர் (ஒரு சிலரை தவிர) சேவைகளில், சுயநலமும், விளம்பரமும் பிரதிபலிக்கின்றது என்பது மேற்கூறிய கூற்றும் ஒரு சான்றே. தொண்டு செய்யும் அனைவரையும் குறை கூற இயலாது, எனினும் மக்கள் ஈகை செயல்களில் ஈடுபடும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டயத்திற்கான அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

ShareTweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023
annamalai stalin
அரசியல்

நாட்டு நடப்பை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல திமுகவில் ஒருவர் கூடவா இல்லை ? அண்ணாமலை கேள்வி

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

லால்ஜி தண்டன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்.

லால்ஜி தண்டன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்.

July 21, 2020
சத்தமில்லாமல் சாதனை!  உலகை அதிர வைத்த இந்தியா! அன்று வாஜ்பாய்,இன்று மோடி!!

சத்தமில்லாமல் சாதனை! உலகை அதிர வைத்த இந்தியா! அன்று வாஜ்பாய்,இன்று மோடி!!

August 7, 2021

திமுகவின் முதல்வர் வேட்பாளராக துர்கா ஸ்டாலினை அறிவிக்க வேண்டும்-சுப்புரமணியன் சுவாமி அதிரடி.

August 21, 2020
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது!

March 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
  • அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x