Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

காங்கிரசுக்கு காரியம் செய்யும் கமிட்டி – விஷயம் சீரியஸ் தானோ?

Oredesam by Oredesam
August 25, 2020
in அரசியல்
0
FacebookTwitterWhatsappTelegram

தலைமை நீதிபதிக்கு ஏன் கடிதம் எழுதினார்கள்? காங்கிரஸ் காரியம் கமிட்டி – விஷயம் சீரியஸ் தானோ?

கபில் சிபல், மனீஷ் திவாரி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 பேர், ‘காங்கிரஸ் தலைமையில் மாற்றம், கட்சி ஜனநாயகம்’ உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி சோனியாவுக்கு எழுதிய கடிதத்தை கசிய விட்டு, அதை இண்டியன் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டுள்ளது!

READ ALSO

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

திங்கட் கிழமையே கமிட்டி கூட்டப்பட்டது (வர்ச்சுவல் கூட்டம்).

‘அந்த’ 23 பேரையும் காங்கிரஸ் காரிய(ம்) கமிட்டி வன்மையாக கண்டித்தது. அவர்களை பாஜக கைக்கூலிகள் என்றது. கபில் சிபல், “30 ஆண்டுகளாக காங்கிரஸுக்காக போராடிய என்னை பாஜக கைக்கூலி என்பதா?” என்று ட்வீட் போட்டார். பின்னர் அவரே, “ராகுல் காந்தி என்னிடம் பேசினார். என்னை பாஜக கைக்கூலி என்று சொன்னது உண்மையில்லை என்று உறுதி செய்தார். எனவே, முந்தைய ட்வீட் வாபஸ் பெறப்படுகிறது” எனக்கூறி அதை டிலீட் செய்தார்.

பர்க்காவின் மோஜோவுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் அடிமை நிருபர் ராஷீத், “அந்த 23 பேரும் சோனியாவுக்கு மட்டும் எழுதவில்லை. 3 கடிதங்கள் எழுதியுள்ளார்கள். அதில் ஒன்று சோனியாவுக்கு. இரண்டாவது கடிதம் தலைமை நீதிபதிக்கு.” என்கிறார். (மூன்றாவது கடிதம் யாருக்கு என்று தெரியவில்லை).

“கட்சியில் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை அத்துமீறி செயல்படுகிறது” என குற்றம் சாட்டுபவர்கள், தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கலாம். நீதிமன்றம் செல்லலாம். தலைமை நீதிபதிக்கு ஏன் கடிதம் எழுதினார்கள்? அவரால் இதில் தலையிட முடியாது. தனக்கு வந்த கடிதத்தை அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பலாம் அல்லது வழக்கு பதிய சொல்லலாம். இது தெரியாதவரில்லை வழக்கறிஞர் கபில் சிபல்…

தலைமை நீதிபதி கடிதம் லீக் ஆனால் மேலும் விவரங்கள் கிடைக்கலாம்.

‘காங்கிரஸ் தலைமை அத்துமீறல்கள்’ என்று எடுத்துக் கொண்டால்…

1, நேஷனல் ஹெரால்டுக்கு காங்கிரஸ் நிதியை வழங்கியது – சட்டப்படி குற்றம். இதை கட்சி முடிவெடுத்ததா?

2, தமிழக காங்கிரஸ் சொத்துக்களை ஆட்டையை போட்டது (ஆடிட்டர் குருமூர்த்தி ஏற்கனவே அது பற்றி புகாரளித்திருக்கிறார்).

3, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2008இல் காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டது கட்சியின் முடிவா?

4, இந்தியா விரோதி துருக்கியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் தொடங்கியது கட்சியின் முடிவா அல்லது மைனோ முடிவா?

இன்னும் பல கேள்விகள்…

இவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதாமல் இருந்திருந்தால், இந்த காரிய கமிட்டி கூட்டத்தை வெறும் நாடகம் என்று எண்ணியிருக்கலாம். தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது விஷயத்தின் தீவிரத்தை காட்டுகிறது.

இவர்கள் அத்தனை பேரும் பல ஆண்டுகள் காங்கிரஸில் இருந்து கூட்டாக திருடியவர்கள். ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து தப்பிக்கவும் முடியாது.

மைனோவை எதிர்த்தவர்கள் ஆயுள் குறைவது வரலாறு காட்டும் உண்மை.

வரும் காலம் சுவாரசியமாக இருக்க வாய்ப்பு. பாப்கார்ன் ???? ???? ???? வாங்கி வைத்துக் கொள்ளவும்!

https://twitter.com/BDUTT/status/1297938562596220928

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!
அரசியல்

குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!

August 28, 2025
தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!
அரசியல்

தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!

August 28, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இண்டியா கூட்டணிக்கு அடுத்த சிக்கல்,ராகுல் தொகுதியில் கம்யூ., போட்டி.

இண்டியா கூட்டணிக்கு அடுத்த சிக்கல்,ராகுல் தொகுதியில் கம்யூ., போட்டி.

February 27, 2024
அம்பன் சூறாவளி புயலால் ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்; ரூ.500 கோடி நிதி உதவிகள் அறிவிப்பு.

அம்பன் சூறாவளி புயலால் ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்; ரூ.500 கோடி நிதி உதவிகள் அறிவிப்பு.

May 24, 2020

தமிழக அரசியலில் மாற்றம் நிகழுமா ? தமிழக நிர்வாகிகளுடன் பேசும் ஜே.பி.நட்டா.

August 24, 2020
பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்! என்ன நடக்கப்போகிறது தமிழகத்தில்! அடுத்தடுத்த அதிரடிகள்-தி.மு.க எம்.பியின் பதவி பறிபோகுமா?

கவர்னரின் அறிவிப்பில் மின்சாரதுறை ஷாக்கில் இருக்கின்றது, போக்குவரத்து துறை கையில் எடுத்த ஸ்வீட் பாக்ஸோடு கலங்கி நிற்கின்றது.

October 27, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x