Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

காங்கிரசுக்கு காரியம் செய்யும் கமிட்டி – விஷயம் சீரியஸ் தானோ?

Oredesam by Oredesam
August 25, 2020
in அரசியல்
0
FacebookTwitterWhatsappTelegram

தலைமை நீதிபதிக்கு ஏன் கடிதம் எழுதினார்கள்? காங்கிரஸ் காரியம் கமிட்டி – விஷயம் சீரியஸ் தானோ?

கபில் சிபல், மனீஷ் திவாரி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 பேர், ‘காங்கிரஸ் தலைமையில் மாற்றம், கட்சி ஜனநாயகம்’ உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி சோனியாவுக்கு எழுதிய கடிதத்தை கசிய விட்டு, அதை இண்டியன் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டுள்ளது!

READ ALSO

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

திங்கட் கிழமையே கமிட்டி கூட்டப்பட்டது (வர்ச்சுவல் கூட்டம்).

‘அந்த’ 23 பேரையும் காங்கிரஸ் காரிய(ம்) கமிட்டி வன்மையாக கண்டித்தது. அவர்களை பாஜக கைக்கூலிகள் என்றது. கபில் சிபல், “30 ஆண்டுகளாக காங்கிரஸுக்காக போராடிய என்னை பாஜக கைக்கூலி என்பதா?” என்று ட்வீட் போட்டார். பின்னர் அவரே, “ராகுல் காந்தி என்னிடம் பேசினார். என்னை பாஜக கைக்கூலி என்று சொன்னது உண்மையில்லை என்று உறுதி செய்தார். எனவே, முந்தைய ட்வீட் வாபஸ் பெறப்படுகிறது” எனக்கூறி அதை டிலீட் செய்தார்.

பர்க்காவின் மோஜோவுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் அடிமை நிருபர் ராஷீத், “அந்த 23 பேரும் சோனியாவுக்கு மட்டும் எழுதவில்லை. 3 கடிதங்கள் எழுதியுள்ளார்கள். அதில் ஒன்று சோனியாவுக்கு. இரண்டாவது கடிதம் தலைமை நீதிபதிக்கு.” என்கிறார். (மூன்றாவது கடிதம் யாருக்கு என்று தெரியவில்லை).

“கட்சியில் ஜனநாயகம் இல்லை. கட்சி தலைமை அத்துமீறி செயல்படுகிறது” என குற்றம் சாட்டுபவர்கள், தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கலாம். நீதிமன்றம் செல்லலாம். தலைமை நீதிபதிக்கு ஏன் கடிதம் எழுதினார்கள்? அவரால் இதில் தலையிட முடியாது. தனக்கு வந்த கடிதத்தை அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பலாம் அல்லது வழக்கு பதிய சொல்லலாம். இது தெரியாதவரில்லை வழக்கறிஞர் கபில் சிபல்…

தலைமை நீதிபதி கடிதம் லீக் ஆனால் மேலும் விவரங்கள் கிடைக்கலாம்.

‘காங்கிரஸ் தலைமை அத்துமீறல்கள்’ என்று எடுத்துக் கொண்டால்…

1, நேஷனல் ஹெரால்டுக்கு காங்கிரஸ் நிதியை வழங்கியது – சட்டப்படி குற்றம். இதை கட்சி முடிவெடுத்ததா?

2, தமிழக காங்கிரஸ் சொத்துக்களை ஆட்டையை போட்டது (ஆடிட்டர் குருமூர்த்தி ஏற்கனவே அது பற்றி புகாரளித்திருக்கிறார்).

3, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2008இல் காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டது கட்சியின் முடிவா?

4, இந்தியா விரோதி துருக்கியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் தொடங்கியது கட்சியின் முடிவா அல்லது மைனோ முடிவா?

இன்னும் பல கேள்விகள்…

இவர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதாமல் இருந்திருந்தால், இந்த காரிய கமிட்டி கூட்டத்தை வெறும் நாடகம் என்று எண்ணியிருக்கலாம். தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது விஷயத்தின் தீவிரத்தை காட்டுகிறது.

இவர்கள் அத்தனை பேரும் பல ஆண்டுகள் காங்கிரஸில் இருந்து கூட்டாக திருடியவர்கள். ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து தப்பிக்கவும் முடியாது.

மைனோவை எதிர்த்தவர்கள் ஆயுள் குறைவது வரலாறு காட்டும் உண்மை.

வரும் காலம் சுவாரசியமாக இருக்க வாய்ப்பு. பாப்கார்ன் ???? ???? ???? வாங்கி வைத்துக் கொள்ளவும்!

https://twitter.com/BDUTT/status/1297938562596220928

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.

ShareTweetSendShare

Related Posts

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
தமிழக மக்கள் நலனுக்கு முன்னுரிமை தருகிறார் பிரதமர் மோடி – அண்ணாமலை !
அரசியல்

தமிழக மக்கள் நலனுக்கு முன்னுரிமை தருகிறார் பிரதமர் மோடி – அண்ணாமலை !

February 8, 2023
“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அரசியல்

“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

February 3, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

கேஸ் விலை உயர்வு ஹோட்டல்காரரிடம் மைக்கை நீட்டிய நிருபர்! நினைத்து ஒன்று நடந்தது ஒன்று! வேற லெவல் சம்பவம்! வைரல் வீடியோ!

கேஸ் விலை உயர்வு ஹோட்டல்காரரிடம் மைக்கை நீட்டிய நிருபர்! நினைத்து ஒன்று நடந்தது ஒன்று! வேற லெவல் சம்பவம்! வைரல் வீடியோ!

November 7, 2021
ஊராட்சி மன்ற தலைவரான‌ பட்டியலினத்து பெண்ணை தரையில் அமர வைத்து தி.மு.கவினர் அராஜகம்! வாய் திறக்காத திருமாவும் ஆ.ராசாவும்

ஊராட்சி மன்ற தலைவரான‌ பட்டியலினத்து பெண்ணை தரையில் அமர வைத்து தி.மு.கவினர் அராஜகம்! வாய் திறக்காத திருமாவும் ஆ.ராசாவும்

October 12, 2020
வேதபாடசாலைக்காக சொந்த இடத்தை தானம் தந்த  பாடகர்  SPB எஸ்.பி.பாலசுப்ரமணியன்

வேதபாடசாலைக்காக சொந்த இடத்தை தானம் தந்த பாடகர் SPB எஸ்.பி.பாலசுப்ரமணியன்

February 12, 2020
இதெல்லாம் சமூக நீதி பேசுபவர் கண்களுக்கு தெரியாது! 3  இளைஞர்களால் தீயிட்டு கொளுத்திக்கொண்ட மாணவி!

இதெல்லாம் சமூக நீதி பேசுபவர் கண்களுக்கு தெரியாது! 3 இளைஞர்களால் தீயிட்டு கொளுத்திக்கொண்ட மாணவி!

June 16, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x