Saturday, September 23, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி அரசே பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு காரணம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Oredesam by Oredesam
June 20, 2021
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
காங்கிரஸ் தி.மு.க கூட்டணி அரசே பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு காரணம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
FacebookTwitterWhatsappTelegram

பெட்ரோல் டீசல் விலையை ஓட்டுக்காக அன்று விலையை செயற்கையாக இறக்கிய காங்கிரஸ் -திமுக கூட்டணி இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறது. அன்று இவர்கள் செய்த தவறுக்கு இன்றைய பா.ஜ.க அரசும் மக்களும் சுமையை சுமந்துகொண்டுள்ளனர்.

எண்ணெய் கடன் பத்திரங்களுக்காக இந்த ஆண்டு, மத்திய அரசு, 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். அன்று, காங்கிரஸ்தலைமையிலான கூட்டணி அரசு செய்த தவறுக்கு, இன்று பா.ஜ.க ஆட்சி பரிகாரம் தேட வேண்டியிருக்கிறது என்கின்றனர், எண்ணெய் துறை வல்லுனர்கள். ஒரு பக்கம், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது என, உரத்த குரல் எழுப்பும் காங்கிரஸ், தன் ஆட்சி காலத்தில் செய்த பிழையை திரும்பி பார்க்க மறுக்கிறது.

READ ALSO

” இந்தியா எனும் யானையிடம் ” கனடா எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

கடந்த, 2005 — 06 முதல், 2008 — 09 நிதியாண்டுகள் இடையே, காங்கிரஸ் அரசு, 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய் கடன் பத்திரங்களை வெளியிட்டது.

அதாவது, அப்போது செயற்கையாக பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பியது காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு. வெளிநாட்டில் இருந்து கூடுதல் விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட விலையில், இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது.இதனால், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடின. அவற்றால், உற்பத்தி செலவை கூட திரும்ப பெற முடியவில்லை. அந்த சமயத்தில் தான், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கடன்களை சீர்செய்ய, எண்ணெய் கடன் பத்திரங்களை வெளியிட்டது, அப்போதைய காங்கிரஸ் அரசு.அதாவது, அவை அடைந்த நஷ்டத்துக்கு ஈடாக பணமாக கொடுக்காமல், கடன் பத்திரங்களை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது.

அதுதான் இப்போது, நம் தலை மீது சுமையாக வந்து விடிகிறது. மார்ச், 2015ல், 3,500 கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய் பத்திரங்கள் முதிர்வடைந்தன. அதன் பின், இந்த ஆண்டு, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பத்திரங்கள் முதிர்வடைய உள்ளன. இவற்றுக்கு வட்டி இன்னொரு, 10 ஆயிரம் கோடி ரூபாய். ஆக மொத்தம் 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவை.

கடந்த பட்ஜெட்டில், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரங்களில், ‘மியூச்சுவல் பண்டு’ நிறுவனங்களும், தனியார் முதலீட்டாளர்களும் முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு உரிய தேதியில் பணத்தை திருப்பித்தர வேண்டும். இல்லையெனில், இந்திய அரசுக்கே அவமானம். அதன் தரமதிப்பீடு சர்வதேச சந்தையில் சிதைந்து போய்விடும். அதனால், முதிர்வு தொகை இந்த ஆண்டு அக்டோபரிலும், நவம்பரிலும் திரும்ப தரப்படவிருக்கிறது.உண்மைக்கு புறம்பானதுஇது மட்டுமல்ல. 2026 மார்ச் வரை, இன்னும், 10 கடன் பத்திரங்கள் முதிர்வு அடையவுள்ளன.

1.2 லட்சம் கோடி ரூபாய் வரை முதிர்வு தொகையும், அதே அளவுக்கு வட்டியும் சேர்ந்து, திரும்ப வழங்கப்பட வேண்டும். அன்றைய ஆட்சியாளர்கள், நாங்கள் மக்கள் மீது சுமையை ஏற்றவில்லை என்று சொன்னால், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஏனெனில், அவர்கள்அடுத்த தலைமுறையினர் மீது சுமையை ஏற்றி விட்டு சென்றுள்ளனர்.அன்று பற்ற வைத்தது இன்று எரிகிறது.

நன்றி : தினமலர்

ShareTweetSendShare

Related Posts

” இந்தியா எனும் யானையிடம் ”  கனடா  எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து
உலகம்

” இந்தியா எனும் யானையிடம் ” கனடா எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து

September 23, 2023
சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !
செய்திகள்

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

September 22, 2023
மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.
இந்தியா

மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.

September 22, 2023
சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..
செய்திகள்

சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..

September 19, 2023
“இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !
இந்தியா

“இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !

September 19, 2023
காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்
அரசியல்

காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்

September 19, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

உங்கள் மகன் பிறந்த தினம் பிறந்த நாளா ? மகனுக்கு பெயர் சூட்டும் நாள் பிறந்த நாளா ? பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி.

October 31, 2021
65 வயது பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜா 3 சிறுமியருக்கு பாலியல் தொல்லை ! போக்சோ சட்டத்தில் கைது..

65 வயது பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜா 3 சிறுமியருக்கு பாலியல் தொல்லை ! போக்சோ சட்டத்தில் கைது..

November 12, 2021
சைவ சின்னம்‌ அணிந்தவர்‌ எல்லாம்‌ பொறுக்கிகள்! ருத்ராட்சம்‌ அணிந்து சென்ற மாணவர்களை தாக்கிய ஆசிரியர் ஜாய்சன்! ஆண்டர்சன் பள்ளியின் அட்டூழியம்!

சைவ சின்னம்‌ அணிந்தவர்‌ எல்லாம்‌ பொறுக்கிகள்! ருத்ராட்சம்‌ அணிந்து சென்ற மாணவர்களை தாக்கிய ஆசிரியர் ஜாய்சன்! ஆண்டர்சன் பள்ளியின் அட்டூழியம்!

October 15, 2021

பெரிதும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தொடர் நிகழ்ச்சி: அகில இந்திய வானொலி செய்தி பிரிவு ஒலிபரப்புகிறது.

August 28, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ” இந்தியா எனும் யானையிடம் ” கனடா எனும் எறும்பு மோதுவதா ! அமெரிக்கா கருத்து
  • சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !
  • மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.
  • சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x