Tuesday, October 3, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மசூதியில்கண்டுபிடிப்பு! மருத்துவமனைக்கு அழைக்க சென்ற காவல்துறை மீது தாக்குதல் !

Oredesam by Oredesam
April 12, 2020
in கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மசூதியில்கண்டுபிடிப்பு! மருத்துவமனைக்கு அழைக்க சென்ற காவல்துறை மீது தாக்குதல் !
FacebookTwitterWhatsappTelegram

மீரட்டில் உள்ளது ஜாலி கோதி என்ற பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது இதனையடுத்து அந்த பகுதியை முற்றுகையிட்ட காவல்துறை மற்றும் சுகாதரதுறையினர் அந்த பகுதியை சோதனையிட முயன்றார்கள். அப்போது கொரோன பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்த மாசூதி ஒன்றில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. அதிரடியாக காலம் இறங்கிய காவல்துறை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அரசிற்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்த மசூதியின் இமாம் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் என எச்சரித்தனர் . பின் அவர்களை கைது செய்யும் போது அங்கு இருந்த இஸ்லாமிய மக்கள் காவல்துறை மற்றும் சுகாதர துறை அதிகாரிகளை தாக்க தொடங்கினார்கள்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்த நகர மாஜிஸ்திரேட் சுஷாந்த் ஜெயின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியா முழுவதும் கொரோனவை தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

தற்போது நமது காக்கும் கடவுளாக இருப்பவர்கள் சுகாதாரப் பணியாளர் மற்றும் காவல்துறையினர். அவர்களை தாக்குவது மனித தன்மை அற்ற செயல் ஆகும். இந்தியா கொரோனா வை தடுப்பதில் முன்னணி நாடக உள்ளது இதை உலக நாடுகள் அனைத்தும் ஒப்பு கொண்டுள்ளது பாராட்டியும் வருகின்றார்கள்

ஆனால் இதை சீர்குலைப்பதற்கு சில அமைப்புகள் இதுபோன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில் சோதனை செய்ததில் அதில் நேற்று இரவு 4 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் மீரட்டின் ஜாலி கோதி மசூதியில் தங்கியிருந்தனர்

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு நான்கு காவல் நிலையங்களில் இருந்து காவல்துறையினரை வரவழைக்கப்பட்டது. பிறகு அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்கு வந்தது .நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஜாலி கோதியின் முழு பகுதியும் முற்றிலுமாக மூடப்பட்டது. காவல்துறையினரால் அப்பகுதியில் ஒரு கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கூடாது என எச்சரிக்கப்பட்டு, அந்த பகுதி முற்றிலுமாக வேலி போடப்பட்டுள்ளது.

Share254TweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023
annamalai stalin
அரசியல்

நாட்டு நடப்பை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல திமுகவில் ஒருவர் கூடவா இல்லை ? அண்ணாமலை கேள்வி

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

பாஜக MLAவின் ஒற்றை கடிதம், 739 ஆண்டுகள் பழமையான கோவிலை மீட்குமா ASI ?

பாஜக MLAவின் ஒற்றை கடிதம், 739 ஆண்டுகள் பழமையான கோவிலை மீட்குமா ASI ?

March 19, 2022
போதை மருந்து வாங்க அமினுல் இஸ்லாம் தனது இரண்டரை வயது மகனை ரூ .40,000க்கு விற்ற அவலம்.

போதை மருந்து வாங்க அமினுல் இஸ்லாம் தனது இரண்டரை வயது மகனை ரூ .40,000க்கு விற்ற அவலம்.

August 7, 2021
இந்தியாவில் பால் உற்பத்தி துறையில் 8 கோடி குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளன – பிரதமர் மோடி.

இந்தியாவில் பால் உற்பத்தி துறையில் 8 கோடி குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளன – பிரதமர் மோடி.

September 13, 2022
30 பங்களாக்களை தானம் அளித்த இந்திய தொழிலதிபர் !

30 பங்களாக்களை தானம் அளித்த இந்திய தொழிலதிபர் !

March 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
  • அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x