Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

2 அமைச்சர்கள் மீது ஊழல் புகார்…!! அவசரமாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. வெளி வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்…

Oredesam by Oredesam
January 5, 2024
in செய்திகள்
0
kilambakkam-bus-terminus-tender-scam-savukku-shankar

kilambakkam-bus-terminus-tender-scam-savukku-shankar

FacebookTwitterWhatsappTelegram

இதற்கு தான் அவசரமாக திறக்கப்பட்டதா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் உள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு. ஒருபக்கம் பொது மக்கள் போராட்டம் மற்றொரு பக்கம் ஊழல் புகார் என மாட்டி கொண்டுள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொரோனா காரணங்களால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு சில மாற்றங்களை ஏற்படுத்தி உதய சூரியன் வடிவில் `கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என பெயர் சூட்டி அவசர அவசரமாக திறக்கப்பட்டது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.393.74 கோடி செலவில் சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது இந்த பேருந்து நிலையம்.

மழைகாலத்தில் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் வெள்ளநீர் தேங்கி அந்தப்பகுதியே வெள்ளக்காடானது. அதேபோல, பேருந்து நிலையத்திn கட்டுமானத்துக்காக பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடத்திலிருந்து சட்டவிரோதமாக செம்மண் அள்ளப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, சிஎம்டிஏ-வால் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு அவசர அவசமாக முடிக்கப்பட்டன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் 32 கி.மீ தொலைவில் இருப்பதால், இங்கிருந்து கேளம்பாக்கம் செல்ல கிட்ட தட்ட ஒரு மணிநேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது. அங்கிருந்து ஊருக்கான பேருந்தை தேடுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.

உடமைகளையெல்லாம் எல்லாம் தூக்கிக்கொண்டி எத்தனை பேருந்துகள்தான் நாங்கள் மாறுவது? இதுவே வட சென்னையில் வசிக்கும் மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்லவேண்டுமென்றால் எப்படி செல்வார்கள்?’ என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி புலம்பித் தவிக்கின்றனர். எந்த வித முன்னேற்பாடுகள் இன்றி கேளம்பாக்கம் புதிய பஸ்ஸ்டாண்ட் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது.

கிண்டி, தாம்பரம் என சென்னையின் பல பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்கிறார்கள். ஆனால், தென் மாவட்டப் பேருந்துகள் பயணித்த வழித்தடங்கள் உள்பட அதே போக்குவரத்து நெரிசல்கள் உள்ள வழித்தடங்களில்தானே கிளாம்பாக்கத்துக்கான லோக்கல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது போக்குவரத்து நெரிசல் எப்படி குறையும்?’ என கேள்வி எழுப்புகிறார்கள் தென்மாவட்ட மக்கள்.

இந்த நிலையில்தான், கோயம்பேட்டிலிருந்து மாநகரப் பேருந்துகளின் வெள்ளோட்டம் முடிவடைந்தநிலையில், டிசம்பர் 30-ம் தேதி பேருந்து நிலையம் முழுமையாக திறக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பேருந்து நிலையத்தின் பாராமரிப்பு புனேவைச் சேர்ந்த பி.வி.ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது.

இங்கு தான் சிக்கல் ஆரம்பித்துள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பராமரிப்புக்கான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக அமைச்சர்கள் மீது பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஊழல் புகார் அளித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை 15 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்கான டெண்டரில் பிவிஜி எனும் நிறுவனம் மட்டுமே பங்கேற்றுள்ளது. ஒரு டெண்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளவில்லை எனில், டெண்டர் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதே விதி. ஆனால் இந்த டெண்டர் வெளிப்படையாக நடத்தாமல், பிவிஜி என்ற ஒரே நிறுவனத்திற்கு ரகசியமான முறையில் டெண்டரை தந்தது மட்டுமின்றி அவசர அவசரமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளனர்.

மேலும் டெண்டர் வழங்கியதற்கான கடிதத்தை சிஎம்டிஏ பிவிஜி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. அதில் ஒப்பந்தத் தொகையாக 30 கோடி வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பிவிஜி நிறுவனம் 2.40 கோடியை ஆண்டு தோறும் சிஎம்டிஏவுக்கு செலுத்துகிறது. ஆனால் பிவிஜி நிறுவனத்திற்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கிறது.

இந்த ஊழலில் சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்த்துறை அமைச்சர் சிவசங்கர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா, நிதித்துறை கூடுதல் செயலர் பிரகாஷ் வடநாரே ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை மனு அளித்துள்ளேன்.

திமுக அரசின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுவதால், இதனை அவர்கள் விசாரிக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். இன்னும் இரண்டரை வருடங்கள் தான் அவர்களின் ஆட்சி. நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் நிச்சயம் இது விசாரிக்கப்படும். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன், எனக் கூறினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்

இன்று தமிழ்நாடு சுடுகாடா மாறி இருக்கு என்றால் இதற்கு யார் காரணம்?

May 17, 2021
RNRAVI

உண்மையை உடைத்துப் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி .!

June 12, 2024
Oredesam, Indian AirForce,

இந்தியா மட்டும் தாக்கினால்.. மரண பயத்தில் பாகிஸ்தான்.. கதறிய முக்கிய முன்னாள் அமைச்சர்.. மொத்த சீனும் மாறியது…

April 24, 2025
விடியல் அரசில் கொலை நகரமாகும் தலைநகரம்! தோழியுடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகி ரவுடி நாகூர் மீரான் கொலை! பழிவாங்க பெட்ரோல் குண்டு வீச்சு!

விடியல் அரசில் கொலை நகரமாகும் தலைநகரம்! தோழியுடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகி ரவுடி நாகூர் மீரான் கொலை! பழிவாங்க பெட்ரோல் குண்டு வீச்சு!

October 17, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x