Tuesday, May 20, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஊடக அறம் மீறிய “மாலை முரசு” தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கண்டனங்கள்.

Oredesam by Oredesam
June 6, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

முரசு தொலைக்காட்சியில் “காட் மேன்” வெப் சீரியல் சம்பந்தமான முரசரங்கம் என்கின்ற நிகழ்ச்சியில் கருத்தாளர் ஆக பங்கேற்க வேண்டுமென எம்மை முரசு தொலைக்காட்சியிலிருந்து “ஜோஸ்வா” என்கின்றவர்
அழைத்தார்.

READ ALSO

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

நிகழ்ச்சியில் நெறியாளராக முக்தார் பங்கேற்றார்.
எம்முடன் முரசு தொலைக்காட்சி
அரங்கத்தில்
சுந்தரவள்ளி – மார்க்சிய கம்யூனிஸ்ட் சார்பாக பங்கேற்றார். வெளியிலிருந்து அந்தணர் முன்னேற்ற கழகம் திரு பாலாஜி ஆத்ரேயா, பத்திரிக்கையாளர் குமரேசன்,
எழுத்தாளர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிகுந்த கண்ணியத்தோடு விவாதம் நடைபெற்றது.

தீக்கதிர் குமரேசன் அவர்கள் கருத்து சுதந்திரம் என்பது ஒருபுறம் இருந்தாலும் சமூக பொறுப்போடு படம் எடுக்க வேண்டும் என்று ஒரு கருத்தைச் சொன்னார் அதை ஆதரித்து நன்றியும் சொன்னேன்.

விவாதத்தில் பேசிய
சுந்தரவள்ளி “காட் மேண்” பட விவகாரத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஏதோ புத்தகங்களையெல்லாம் எழுதினார்கள்.
அப்புறம் எரிக்கப்பட்டது என்று சொன்னார். அமைதியாகத்தான் இருந்தேன்.

பார்ப்பனர்கள் என்று சுந்தரவள்ளி பேச ஆரம்பிக்க நான் உடனே இடைமறித்து எந்த சமுதாயத்தையும் இழிவு படுத்த வேண்டாம் என்று சொல்ல முற்படும் போது, நெறியாளர் முக்தார் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

திரும்பவும் “பார்ப்பனர்” என பேச ஆரம்பிக்க, குறிப்பிட்ட சமுதாயத்தை வரை விமர்சித்துப் பேச வேண்டாம் என்று மீண்டும் சொல்கிறேன்.

உடனே
நாம் தமிழர் கட்சி காரன் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்ல என்று சொல்லி சுந்தரவள்ளி யிடம் நீ பேசு மா என்று சொன்னேன்.

உடனே சுந்தரவள்ளி நாம் தமிழர் கட்சி என்ன பெரிய
“புடுங்கீகளா”
என்று சுந்தரவள்ளி முதலில் தரம் தாழ்ந்த வார்த்தை பேசியபோதும்
நெஞ்சுக்கு நீதி பேசும் நெறியாளர் முக்தார் கண்டிக்கவில்லை.

மரியாதை கெட்டுவிடும்,
நீ என்ன பெரிய ஆளா யோவ் என என்னை நோக்கி சுந்தரவள்ளி பேச , நான் சுந்தரவள்ளி “பெண்” என்பதால் அமைதி காத்தேன்.

அப்போதும் முக்தார் கண்டிக்கவில்லை.

ராம ரவிக்குமார் ஒன்றும்
“பெரிய புடுங்கி” கிடையாது என்று சுந்தரவள்ளி பேசியவுடன் தான் நான் எதிர்வினை ஆற்றினேன்.

உடனே முக்தார் என்னைத்தான் திரும்பத் திரும்ப கண்டிக்கும் வகையில் பேசினார்.

கோபமான நிலையில் சுந்தரவள்ளி தன்னை தானே “தேவடியாள் ” என சொன்னபோதும் , வார்த்தை பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லவில்லை.

நிகழ்ச்சி இடைவேளை சமயத்தில்
தரம் தாழ்ந்து சுந்தரவள்ளி நடந்து கொண்ட சம்பவம். தண்ணீர் குடிக்கும் கண்ணாடி டம்ளர் எடுத்து தட்டிவிட்டு உடைத்து சுந்தரவள்ளி அடாவடி செய்ததையோ, நான் மதுரைக்காரி, ங்கோத்தா சாமான் அறுத்துடுவேன், என்றெல்லாம் அநாகரிகமாக நடந்ததை கண்டிக்காமல் ,தடுக்காமல் அரங்கில் நடந்து கொண்டனர்.

பெண் என்கின்ற காரணத்தால் கண்ணியத்தோடு மிகுந்த பொறுமையோடு அமைதி காத்தேன்.

இதேபோல நான் வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தாலோ, நடந்து கொண்டிருந்தாலோ இந்த ஊடகத்தில் இப்படி ராம ரவிக்குமார் நடக்கலாமா? என்று இப்படி எல்லாம் கண்டனங்கள், பிரச்சினைகள் நடந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஆனால் அப்படி நான் நடந்து கொள்ளவில்லை.

நிகழ்ச்சி இடைவெளி நேரத்தில் நடந்த இந்த வீடியோ காட்சியை மொபைல் போன் மூலமாக படமெடுத்து பொதுவெளிக்கு அனுப்பிய ஊடக அறமற்ற தனத்தை மாலை முரசு நிர்வாகமும், நிர்வாகத்தில் பணி செய்பவர்களும் நிர்வாகமும், நிர்வாகத்தில் பணி செய்பவர் களும் சுந்தரவள்ளியும்
முன்கூட்டி திட்டமிட்டு செய்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இது கண்டனத்திற்குரியது.இந்துத் தமிழர் கட்சியின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

இதுகுறித்து மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாக பொறுப்பாளர் தொடர்பு எண் வேண்டுமென்று நெறியாளராக இருந்த முக்தாரிடம் கேட்டபோது நான் உங்களை விவாதத்திற்கு அழைக்க வில்லை. உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. உங்களை அழைத்த “ஜோஷ்வா” என்பவரிடம் கேளுங்கள்! என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னார்.

இதுவரை மாலைமுரசு நிர்வாகம் எந்தவிதமான விளக்கமும் நடந்த நிகழ்வுகளுக்கு வருத்தமோ, ஊடக அறம்
மீறி வெளிவந்த வீடியோ குறித்து விளக்கம் தராதது ஏன்?

இது “திட்டமிட்ட செயல்” என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

இன்று இதை செய்த மாலைமுரசு நிர்வாகம் நாளை ஊடகத்தில் கருத்தாளர்களாக வரக்கூடிய ஆளுமைகளின் தனிப்பட்ட பேச்சுகளை கூட, தனிப்பட்ட செயல்களை கூட, திருட்டுத்தனமாக ஊடக அரங்கில் அல்லது ஊடக காத்திருப்பு அரங்கத்தில் நடக்கும் காட்சிகளை கூட வெளியிட வாய்ப்பு உருவாகலாம்.

இன்று இதைச் செய்தவர்கள் நாளை அதையும் செய்வார்கள்.
பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று இழிவுபடுத்தும் நோக்கில் பேசுவதை அனுமதிக்க நெறியாளர்கள் அதேபோல நாளை யாராவது ஒருவர் பிற சாதிகள் குறித்து ஊடகங்களில்
முஸ்லீம்,
கிறிஸ்துவர், நாடார், பறையர், அருந்ததியினர், தேவர், நாயக்கர் பிள்ளை, ……. இப்படி ஒவ்வொன்றையும் கிராமத்து பாணியில் பெயர் சொல்லி அழைக்க தொடங்குவார்கள் .
ஆனால் அதை கண்டிப்பார்களா?
ஆதரிப்பார்களா
என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

“கோவில் யானை ” “சாக்கடை
“பன்றி”யை பார்த்து ஒதுங்கி சென்றது என்றால், பன்றியை பார்த்து கோவில் யானை பயந்து விட்டது என்பது அல்ல .

அமைதி
ஒருவகை வீரம்தான்.

விஷப் பால் கொடுத்த
பூதகியின் நிலை.

அழகு வேடம் பூண்ட
“சூர்ப்பனகை”
நிலை –
இது வரலாறு.

பெண்ணியவாதிகள் என்று சொல்லும் “சு.வ.” கோஷ்டிகளுக்கு நான் சொல்லும் செய்தி இது தான்.

கட்டுரை:- இராம இரவிக்குமார்
இந்து தமிழர் கட்சி
நிறுவன தலைவர்.

Share178TweetSendShare

Related Posts

Modi
செய்திகள்

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

May 20, 2025
தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
செய்திகள்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

May 19, 2025
balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அட அட ! அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் மீண்டும் முதலிடம் பிடித்த தமிழகம் – ரிசர்வ் வங்கி

அட அட ! அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் மீண்டும் முதலிடம் பிடித்த தமிழகம் – ரிசர்வ் வங்கி

May 4, 2023
சீனாவுடனான இரயில்வே ஒப்பந்தம் ரத்து!  இந்தியன் ரயில்வே அதிரடி !

கல்வித்துறையில் ஊடுருவ முயன்ற சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடியரசு!!

July 24, 2020
கொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்.

கொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களில் அவசர உதவி அழைப்பு எண்.

March 23, 2020
கொங்கு தமிழச்சிக்கு கிடைத்த கௌரவம்! வானதி சீனிவாசன் தலைமையில் 11 பெண் மத்திய அமைச்சர்களுக்கு பாராட்டு விழா!

கொங்கு தமிழச்சிக்கு கிடைத்த கௌரவம்! வானதி சீனிவாசன் தலைமையில் 11 பெண் மத்திய அமைச்சர்களுக்கு பாராட்டு விழா!

July 27, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்
  • தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x