Tuesday, October 3, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை! அதை மறைக்க ஒன்றியம் ஜெய்ஹிந்த் என மக்களை திசை திருப்பிய தி.மு.க!

Oredesam by Oredesam
June 28, 2021
in செய்திகள், தமிழகம்
0
கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை! அதை மறைக்க ஒன்றியம் ஜெய்ஹிந்த் என மக்களை திசை திருப்பிய தி.மு.க!
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி வந்தால் பல்வேறு வாக்குறுதி வழங்கப்பட்டன. அதில் நீட் தேர்வுக்கு தடை வேறு பல வாக்குறுதிகளை அதில் சிலிண்டருக்கு 100 குறைப்பு, மகளீருக்கும் மாதம் 1000 ருபாய் வழங்கும் திட்டம், ஏற்கனவே முதியோருக்கு 1000 ருபாய் வழங்கப்பட்டது அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாயாக வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. தேர்தலுக்கு முன் தாங்கள் தேர்தல் அறிக்கையில் மாநில அரசுக்கும் வரும் வரி வருவாயில் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்றார்கள் அதையும் செய்யவில்லை! இன்று மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கப் பார்க்கிறது.

சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தலைவர் முக ஸ்டாலின் பல்வேறு விதங்களாக பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, மாவட்டம் தோறும் கிராம சபைக் கூட்டம் நடத்தி, மக்களின் கலந்துரையாடல் நடத்தியதுடன், அவர்களின் கோரிக்கைகளை மனுக்களாக வாங்கினார். அந்த மனுக்களை வாங்கி ஒரு பெட்டிக்குள் போட்டு, அந்த சாவியை தானே வைத்துக் கொள்வதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களில் மக்களிடம் பெறப்பட்ட இந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் மின்வெட்டு மும்முனை மின்சாரம் இல்லலாமல் தவிக்கும் விவசயிகள் இதை பற்றியும் சட்டமன்ற கூட்ட தொடரில் பேசவில்லை

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

மேலும் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட 5 சவரன் நகை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரசாசாரத்திலும், அவர்களது தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டு இருந்தது. இதற்காக ஏராளமான விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் நகை அடமானம் வைத்து இருக்கிறார்கள்.

நகை அடமானம் வைத்து ஆறுமாதங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகையை மீட்க வேண்டும் இல்லையெனில் அதற்கான வட்டி அசலில் சேர்க்கப்படும். ஒவ்வொரு விவசாயி ஒரு வருடமாக நகை அடமானம் வைத்து தள்ளுபடி வரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பொருட்களின்‌ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே கட்டுமான பொருட்களின்‌ விலை கட்டுப்பாடுகள்‌ இல்லாமல்‌ உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு மூட்டை சிமெண்ட்‌ விலை திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 370 ரூபாயாக இருந்தது. அது இப்போது 520 ரூபாய்க்கும்‌ அதிகமாக உயர்ந்து விட்டது. மணல் கம்பி அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டது இதுவும் திமு ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வந்துள்ளது. மேலும் இரண்டு மாத காலமாக ஊரடங்கு மக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. கொரோனவால் பாதிக்கபட்டவர்கள் இறந்தவர்கள் என அனைத்து எண்ணிக்கையிலும் குளறுபடி என சிக்கியுள்ளது திமுக அரசு, மேலும்

இதை அனைத்தையும் மறைக்க ஊடகங்கள் வாயிலாக நிதி அமைச்சர்பெட்ரோல் பேட்டி மின்சார துறை அமைச்சர் அணில் பேட்டி . மேலும் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என அறநிலையதுறை அமைச்சர் பேட்டி என ஒவ்வென்றாக வைரல் ஆனது. இதையடுத்து சட்டமன்றத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என சொல்லி புது வகையாக மக்களை ஏமாற்ற தொடங்கியது திமுக அரசு. ஒன்றிய அரசு என்பதை அழுத்தமாக கூறி ஊடங்கங்களுக்கு தீனி போட்டு மக்கள் பிரச்சனைகளை திருப்பியது, இதன் ஒரு படி மேல் சென்று கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ வாயிலாக ஜெய் ஹிந்த் பிரச்சனையை உருவானது. ஜெய்ஹிந்த் எனக் குறிப்பிட்டாமல் தமிழக கவர்னர் உரை முடித்ததற்கு கொங்கு வேளாளர் கட்சி தலைவர் ஈஸ்வரன் பாராட்டுத் தெரிவித்து, ஜெய் ஹிந்த் என்பதை கேவலமாக சித்தரித்து, தமிழக முதல்வர் முன்னிலையில் பேசியுள்ளார். இது பற்றி எரிந்தது. மக்களின் மனநிலையை திருப்பியது.

நடந்த சட்டமன்றத் தொடரில் மக்கள் தேர்தல் வாக்குறுதிகள் விலைவாசி பிரச்சனைகள் கொரோனா கட்டுகள் கொண்டுவருவது பற்றி மக்களின் வாழ்வாதாரம் என பல முக்கிய பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் ஒன்றியம் மற்றும் ஜெய்ஹிந்த் என்று பேசி திசை திருப்பிவிட்டனர் திமுகவினர்.

ShareTweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

September 27, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

தகாத வார்த்தையில் பேசி பாஜக ஒன்றிய  கவுன்சிலரை தாக்கிய திருவள்ளுர் காவல் உதவி ஆய்வாளர்!

தகாத வார்த்தையில் பேசி பாஜக ஒன்றிய கவுன்சிலரை தாக்கிய திருவள்ளுர் காவல் உதவி ஆய்வாளர்!

April 13, 2020

மணிப்பூரில் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க நினைத்த ராகுலின் ராஜதந்திரத்தினால் வழக்கம் போல மண்ணை கவ்வியது.

June 21, 2020

எஸ் பேங்க் ரானா கபூர் இப்படீக்கா போனா… மோதி அப்படீக்கா வந்து பிடிக்கிறார்

March 9, 2020
கோவையில் வரவேற்பை பெற்ற வானதி சீனிவாசனின் நடமாடும் நீராவி வாகனம்

கோவையில் வரவேற்பை பெற்ற வானதி சீனிவாசனின் நடமாடும் நீராவி வாகனம்

May 18, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
  • அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x