Wednesday, June 29, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மருமகள் ஒன்றியக் குழு தலைவர்! ஆசைப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ! கவுன்சிலர்களை கடத்திய போது அடிதடி! 2 கோடி பேரம்!

Oredesam by Oredesam
October 21, 2021
in செய்திகள், தமிழகம், தமிழ் நாடு
0
மருமகள் ஒன்றியக் குழு தலைவர்! ஆசைப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ! கவுன்சிலர்களை கடத்திய போது அடிதடி! 2 கோடி பேரம்!
FacebookTwitterWhatsappTelegram

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி திமுக அதிக இடங்களை பிடித்தது. ஒன்றிய கவுன்சிலர்கள் இணைந்து, 79 ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இணைந்து, 3,002 ஊராட்சி துணைத் தலைவரை தேர்வு செய்யஉள்ளனர்.

ஊராட்சிகளை பொறுத்தவரை துணைத் தலைவர் பொறுப்பு மிகவும் முக்கியமானது. வங்கியில் பணம் எடுக்கும்போது, தலைவருடன், துணைத் தலைவர் கையெழுத்து இடம் பெற்றால் மட்டுமே ஏற்கப்படும்.

READ ALSO

ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !

பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !

இதேபோல, ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவருக்கும் பல்வேறு அதிகாரங்கள் உள்ளன. மத்திய அரசில் இருந்து வரும் பணம் கையாளுவது இவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாவட்ட நிர்வாகமோ மாநில நிர்வாகமோ தலையிடக்கூடாது.

இதன் காரணமாக இந்த பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக, திமுகவினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.பணம், பதவி, சொத்து உள்ளிட்ட குதிரை பேரங்கள் நடத்தப்பட்டு, ரகசிய இடங்களில் பலர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் நடைபெற்ற 18 கவுன்சிலர்களுக்கான தேர்தலில் தி.மு.க., 11, அ.தி.மு.க., 5, பா.ம.க., 2, வெற்றி பெற்றுள்ளனர். ஜோலார்பேட்டை தி.மு.க., எம்.எல்.ஏ., வும், திருப்பத்துார் மாவட்ட செயலாளருமான தேவராஜின் மருமகள் காயத்திரி என்பவருக்கும், வெள்ளக்குட்டையை சேர்ந்த பாரி என்பவரது மனைவி சங்கீதாவும் ஒன்றியக் குழு தலைவர் பதவியை பிடிப்பதில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

காயத்திரிக்கு 5 கவுன்சிலர்களும், சங்கீதாவுக்கு 6 கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அ.தி.மு.க., பா.ம.க., கவுன்சிலர்கள் ஆதவை பெற்றால் தான் ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காயத்திரியும், சங்கீதாவும் அ.தி.மு.க., பா.ம.க., கவுன்சிலர்கள் 7 பேரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 22 ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இதில் 18 கவுன்சிலர்களும் பதவி ஏற்று கொண்டார்கள். சங்கீதாவுக்குஆதரவு அளிப்பதாக சொன்ன 6 கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க., வை சேர்ந்த 7 கவுன்சிலர்களையும் சங்கீதாவின் ஆதரவாளர்கள் தாங்கள் கொண்டு வந்த காரில் ஏற்றிச் சென்றனர்.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த திமுக மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ., வுமான தேவராஜ் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்குள் அடிதடி மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.

ஆலங்காயம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் தி.மு.க., 11 பேரை பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால் காயத்ரி, சங்கீதாவு ஆகியோருக்குள் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுளளது. இதனால் கடத்தல் நாடகம் நடந்தது. அது பயனளிக்காததால் குதிரை பேரம் நடக்கிறது.தங்களுக்கு ஓட்டு போட்டால் இரண்டு கோடி ரூபாய் தருவதாக இரு தரப்பிலும் பேரம் நடப்பதால் பரபரப்பு நிலவுகிறது.

ஆலங்காயம் தி.மு.க., வினர் கூறியதாவது: மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ., வுமான தேவராஜி அராஜமாக செயல்படுகிறார். ஒன்றயக்குழு தலைவர் பதவியை தன் மருமகளுக்கு கிடைக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனிவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல் ஆகியோர் சங்கீதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.இதனால் இங்கு தி.மு.க., வில் பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ShareTweetSendShare

Related Posts

ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !
இந்தியா

ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !

June 29, 2022
பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !
அரசியல்

பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !

June 29, 2022
சமூக நீதியால் ஓட்டு… பின் சமூக நீதிக்கே வேட்டு… இதுதான் திமுக-அண்ணாமலை காட்டம் !
செய்திகள்

சமூக நீதியால் ஓட்டு… பின் சமூக நீதிக்கே வேட்டு… இதுதான் திமுக-அண்ணாமலை காட்டம் !

June 29, 2022
சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !
செய்திகள்

சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !

June 29, 2022
திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை ! கொலைகளின் கூடாரமாகிறதா தமிழகம் !
செய்திகள்

திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை ! கொலைகளின் கூடாரமாகிறதா தமிழகம் !

June 29, 2022
ஜெய்பீம் சூர்யா’வின் முகத்திரையை கிழித்த நிஜ ‘செங்கேனி’ – எங்களுக்கு ஏதும் செய்யவில்லை” !
செய்திகள்

சூர்யா எங்கே.. சூர்யா எங்கே … ஜெய் பீம் சூர்யாவை தேடும் நெட்டிசன்கள் ! காரணம் இதுதான்!

June 28, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

சென்னையில் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்

சென்னையில் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையத்தை ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்

November 5, 2020
மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

May 21, 2022
ஜெய் பீம் களத்தில் மோகன் ஜீ! குற்றவாளி அந்தோணிசாமியை வன்னியாராக சித்தரித்தது ஏன்? சூர்யாவின் வக்கிரபுத்தி!

ஜெய் பீம் களத்தில் மோகன் ஜீ! குற்றவாளி அந்தோணிசாமியை வன்னியாராக சித்தரித்தது ஏன்? சூர்யாவின் வக்கிரபுத்தி!

November 6, 2021

டெல்லி நிஸாமுதீன் மர்காஸில் உள்ள தப்ளீஹ் ஜமாத் கட்டிடம்தான் பாரதத்தில் கொரோனா வைரஸ் பரவ முழு முதற்காரணம்.

April 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !
  • பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !
  • சமூக நீதியால் ஓட்டு… பின் சமூக நீதிக்கே வேட்டு… இதுதான் திமுக-அண்ணாமலை காட்டம் !
  • சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x