Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home சினிமா

சினிமாத்துறை பிளவுபடுகிறது! திமுகவுக்கு ஆதரவாக பொய் செய்திகளை பரப்பிய சினிமா துறையினரை முற்றிலும் ஒதுக்க முடிவு!

Oredesam by Oredesam
September 8, 2020
in சினிமா, செய்திகள்
0
சினிமாத்துறை பிளவுபடுகிறது! திமுகவுக்கு ஆதரவாக பொய் செய்திகளை பரப்பிய சினிமா துறையினரை முற்றிலும் ஒதுக்க முடிவு!
FacebookTwitterWhatsappTelegram

திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய திரை நட்சத்திரங்களால் சினிமா துறை மேலும் பிளவு ஏற்படும் நிலைக்கு சென்றுள்ளது. புதிய கல்வி கொள்கை 2020 வகுக்கப்பட்டு இந்த ஆண்டு அமல்செய்யப்படுகிறது. இந்த கல்வி கொள்கையில் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்று கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மூன்றவது மொழி இந்திய மொழிகளில் எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் திமுக மற்றும் எதிர்கட்சிகள் தமிழக மக்களிடையே தவறான பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார்கள் .


இந்தி திணிப்பு என்று. இதை வைத்து அரசியல் பண்ணலாம் என எண்ணி தமிழ் திரைபிரபலங்களை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள்.புதிய கல்விக்கொள்கை என்றால் என்ன என்பது கூட தெரியாமல் பணத்திற்காக திரை பிரபலங்களும் இதற்கு ஒப்புக்கொண்டு மக்களுக்கு தவறான வழிகாட்டுகின்றார்கள்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

ஹிந்தியை வைத்து மீண்டும் ஒரு அரசியல் களம் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக திரைப்பிரபலங்களும் சேர்ந்து கொண்டு ‛ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் இடம்பெற்ற டி-சர்ட்டை அணிந்து கொண்டு பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் ‛ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளத்தில் டிரண்ட் ஆனது. பதிலுக்கு ‛திமுகவேணாம்போடா என்ற ஹேஷ்டாக் டிரண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள பட்டதாரி, மாயநதி போன்ற படங்களில் நடித்த அபி சரணவன், சமூகவலைதளத்தில் ஒரு அருமையான பதிவை போட்டுள்ளார். அந்த நீண்ட பதிவு இதோ…

கடந்த இரு நாட்களாக #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் பிரபலங்களால் பிரபலபடுத்தப்படுகிறது. அவர்களுக்கு எனது கண்டனங்களும், சகோதரத்துவ, நட்பு அடிப்படை சுட்டுகாட்டலும்.

ஹிந்தி என்பது ஒரு மொழி… தகவல்களை பரிமாறி கொள்ள இந்தியாவில் அதிகபடியாக பேசப்படும் மொழிகளில் ஒன்று…. நமது தாய்மொழியை தமிழ் நமக்கு உயிர்போல இந்தியை தாய்மொழியாக கொண்ட இந்தியர்களுக்கு அது ஒரு சிறப்பான உணர்வு…. ஒரு சில தீவிர ஹிந்தி மொழி பற்றாளர்கள், உணர்வாளர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள், அரசியல் ஆதாயங்களுக்காக ஹிந்தியை திணித்து, நமக்கு அதாவது நமது முதல் சந்ததிக்கு ஒருவித வெறுப்பை உருவாக்கிவிட்டனர்…

ஆனால் ஹிந்தியை படித்த பல ஆயிரகணக்கான நண்பர்கள் இன்று மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளிநாடுகளில் நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் பணி செய்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மொழி மட்டுமல்ல எந்த ஒரு விசயத்தையும் வலுகட்டாயமாக திணித்தால் அல்லது கட்டாயப்படுத்தினால் இயற்கயாகவே ஒருவித வெறுப்பு உண்டாகும் என்பது மனிதன் இயல்பு..

நவீன காலத்தில் இன்றைய இளைஞர்களாகிய நாங்கள் ஹிந்தியை கற்காமல் உதாசீனபடுத்தியதால் வட நாடுகளுக்கு செல்லும் போது உணவு, உறைவிடம் மற்றும் இதர அடிப்படை தேவைகளுக்கு கூட அடுத்தவரிடம் தகவலை மொழியால் பரிமாற முடியாமல் சைகை மூலம் கஷ்டப்பட்டு பேச வேண்டியிருக்கிறது.

ஹிந்தி கற்பதால் நமது அறிவு மழுங்க போவதில்லை… ஹிந்தி ஒரு மொழியாக நிச்சயம் இந்த நவீன காலத்தில் கற்றுக் கொள்ளவதில் எந்த தவறும் இல்லை. அந்த கால மன்னர்கள், கவிஞர்கள், புலவர்கள் என பல மொழிகள் கற்றறிந்தவர்கள் கல்வி கேள்வியில் சிறந்து விளங்கினர். ஆனால் எந்த காலத்திலும் தமிழை திட்டமிட்டு தவிர்த்து அல்லது நீக்கி ஹிந்தியை திணித்தால் தமிழனாக ஒரு நொடிகூட அனுமதிக்க கூடாது, அனுமதிக்க முடியாது.

உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்கள் மெசின்கள் அறிவிப்பு பலகைகள், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழுடன் ஹிந்தியையும், ஆங்கிலமும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் தமிழை தவிர்த்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு பாடத்தினை உலகிற்கு கற்றுத் தரும் அது தமிழனின் மொழிப்பற்று வீரம், ஒற்றுமை.

ஆனால் ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு லைக்குகள வாங்க #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்களை பிரபலபடுத்துவது இளைய சமுதாயத்தின் தரும் தவறான முன்னுதாரணம்… #ஹிந்திதெரியாதுபோடா என தனது பிடித்த பிரபலத்தின் போட்டோவை சமூக வலைதளததில் மட்டுமல்ல தனது மனத்திலும் பகிர்ந்து பதிந்து கொள்கின்றது இளைய சமுதாயம். எனவே நமது உயிருக்கு மேலான தாய்மொழி தமிழுக்கு முதலிடம் அளித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை புறக்கணிக்காமல் அதையும் ஒரு மொழியாக நினைத்து கற்று கொள்ள வேண்டும், அது நிச்சயம் உதவும்…

ஹிந்தி எதிர்ப்பு பிரபலங்கள் தங்கள் #ஹிந்திதெரியாதுபோடா என்ற வாசகங்கள் நிறைந்த டி-சர்ட் போட்டோக்களை நீக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்ற எதிர்ப்பு குரல்கள் தமிழ் சினிமாவில் எழத்தொடங்கிவிட்டது. இதன் காரணமாக அதிமுக பா.ஜ.க சார்ந்த தயாரிப்பளர்கள் திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் நடிகைகளை ஓரம் கட்ட வேண்டும் என பேச்சு எழுந்துள்ளது. மேலும் இந்தி தெரிந்து கொண்டு இந்தி தெரியாது போடா என விளம்பரம் படுத்திய நடிகர் நடிகைகள் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். எப்போதும் சமுகத்தை பேசும் விஜய் சேதுபதி இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை என ஓட்டம் பிடித்துள்ளார். சமுத்திர கனி சசிகுமார் ஆகியோரும் ஒதுங்கிவிட்டர்களாம்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மருத்துவ அலுவலர்களுக்கு இடையூறு இல்லாமல்  நோயாளிகளை கையாள்வதற்கான வசதிகளை செய்ய வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.

மருத்துவ அலுவலர்களுக்கு இடையூறு இல்லாமல் நோயாளிகளை கையாள்வதற்கான வசதிகளை செய்ய வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்.

May 11, 2020
மீண்டும் திறக்கப்பட்ட பாரதமாதா சிலை ! சாதித்து காட்டிய கன்யா குமரி தேசபக்தர்கள்!

மீண்டும் திறக்கப்பட்ட பாரதமாதா சிலை ! சாதித்து காட்டிய கன்யா குமரி தேசபக்தர்கள்!

May 25, 2020
முன்பதிவு செய்து கொள்ளுங்கள் சர்வதேச விமானங்களுக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !

மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்ல உயிர்காக்கும் உதான் திட்டத்தின் கீழ் நாடெங்கும் 490 விமானங்கள் இயக்கம்.

May 10, 2020
புரட்டாசி சனிக்கிழமை கோவிலுக்குபோக முடியவில்லை.ஆனால் கோவில் நகைகளை விற்று கோவிலுக்கு நல்லது செய்வார்களாம். இதையெல்லாம் எப்படி நம்புவது?

டிஜிபி-க்கு ஆதரவு தெரிவிக்க ஒரு தகுதி வேண்டும் சேகர்பாபுவிற்கு – அண்ணாமலை பதிலடி..!

December 16, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x