Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

டெல்லி வன்முறையை விசாரிக்க 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைப்பு!! காஷ்மீர் போன்று மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

Oredesam by Oredesam
February 28, 2020
in இந்தியா, செய்திகள்
0
டெல்லி வன்முறையை விசாரிக்க 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைப்பு!! காஷ்மீர் போன்று மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!
FacebookTwitterWhatsappTelegram

சில தினங்களுக்கு முன்பாக டெல்லியில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டம் தொடர்பாக ஆதரவு எதிர்ப்பு என இரு பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு பேரணியில் பிரிவினைவாதிகள் புகுந்துவிட்டனர். காவல்துறை மீது கடுமையாக தாக்கப்பட்டனர். இதன் பின் டெல்லி வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய கலவரம் மூண்டது. பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டன பொதுமக்கள் அவதிக்குள்ளானர்கள். காவல்துறை அதிகாரி உயிரிழந்தார்கள். கலவர பூமியாக மாறியது டெல்லி வடகிழக்கு பகுதி.

கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக 2 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் கடந்த ஞாயிறு முதல் வடகிழக்கு பகுதியில் கலவரம் மூண்டது தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 38-யை எட்டியுள்ளது. 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

இந்த இரு சிறப்பு விசாரணைக் குழுவுக்கும் காவல்துறை துணை ஆணையர்கள் 2 பேர் தலைமை வகிப்பார்கள். ஆயுதங்கள், கட்டைகள், கற்களுடன் வன்முறையில் ஈடுபட்டவர்கள், சொத்துக்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர்கள், சூறையாடியவர்கள், குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த கலவரம் தொடர்பாக 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்திற்குப் பின்னணியில் மிகப்பெரும் சதி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 50 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் கலவரக்காரர்கள் வாட்ஸ்ஆப் குழுக்களை அமைத்து கலவரத்தை ஒருங்கிணைத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதே போல் தான் காஸ்மீரில் வன்முறை சம்பவம் நடப்பதற்கு திட்டம் தீட்டப்படும். அதே போல் காவத்துறை மீது கல்வீச்சு என்பதும் காஷ்மீரை நம் கண்முன்னே கொண்டுவந்து போகிறது,

இதன் பின் isis தீவிரவாதம் இருப்பதாக தெரியவந்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடத்தபப்டும் போராட்டங்கள் பின்னணியில் மிகப்பெரிய சாதி வலை பின்னல் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. அதே போல் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை பிரிவினைவாத கும்பல் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் போராட்டங்களை கலவரங்களை தூண்டவும் முயற்சி மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சில கட்சிகளை தங்கள் கைக்குள் கொண்டுவந்துள்ளது,பிரிவினைவாத இயக்கங்கள்.

ஞாயிறன்று தொடங்கிய கலவரத்தால் வடகிழக்கு டெல்லி போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக சி.பி.எஸ்.இ. தேர்வுகள் 4 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

மேற்குவங்கத்திற்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க! ஜான் பர்லாவுக்கு அமைச்சர் பதவி! மேற்கு வங்கம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா!

மேற்குவங்கத்திற்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க! ஜான் பர்லாவுக்கு அமைச்சர் பதவி! மேற்கு வங்கம் இரண்டாக பிரிக்கப்படுகிறதா!

July 13, 2021
சுஷாந்த் மரனம் ரியா சக்ரபர்த்தி கைது! போதை பொருள் கொடுத்து கொல்லப்பட்டாரா சுஷாந்த்!புதிய தகவல்

சுஷாந்த் மரனம் ரியா சக்ரபர்த்தி கைது! போதை பொருள் கொடுத்து கொல்லப்பட்டாரா சுஷாந்த்!புதிய தகவல்

September 10, 2020

கிறிஸ்தவ கூட்டத்திடம் செல்ல இருந்த உறையூர் ராமர் மடத்தை காப்பாற்றிய பாஜக நபர்கள்.

August 23, 2020
பாயும் இந்தியா! பம்மும் சீனா ! பிரச்சனைகளை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் சீனா அறிக்கை!

சீனாவின் பிரச்சனையை தீர்ப்பது மோடி தான் 72.6% இந்திய மக்கள் முழு நம்பிக்கை! சி-வோட்டர் கருத்து கணிப்பு

June 25, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x