Saturday, September 30, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பிரிவினைவாதிகளுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை…அமிட்ஷா எச்சரிக்கை

Oredesam by Oredesam
February 16, 2020
in அரசியல்
0
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா பேசியதாவது. இந்தியாவின் பாதுகாப்பை பொறுத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, பிரிவினைவாதிகளோ , தீவிரவாதிகளோ ஒரு அங்குல அளவு தீங்கு விளைவிப்பதை கூட நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இனி எங்களது ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

எல்லை தாண்டி நடத்தப்பட்ட நமது தாக்குதல்கள் பற்றி உலக நாடுகள் பேசத்தொடங்கிவிட்டனர் . உலக அளவில் இந்தியாவின் பலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக காஷ்மீர் விவகாரத்தை நாம் கையாண்டது, அகண்ட பாரதத்தை நோக்கிய பயணமாக பார்க்கப்படுகிறது. 2014 ஆண்டு மோடி பிரதமராக வரும் முன்பு, எங்கு பார்த்தாலும் தீவிரவாத தாக்குதல்கள் , கலவரங்கள் என நாடே அழிந்து கொண்டிருந்தது. முக்கியமாக எங்கு பார்த்தாலும் மக்களுக்காக போடப்பட்ட திட்டங்கள் ஏமாற்றப்பட்டு இருந்தது. 2014 ஆம் ஆண்டு மக்கள் பாஜகவிற்கு கொடுத்த வெற்றி , காங்கிரசுக்கு கொடுக்கப்பட்ட பேரிடியாக பார்க்கப்பட்டது.

READ ALSO

போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

பாஜகவின் கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் , உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியது மோடி அரசுதான். தற்போதுள்ள கூழ்நிலையில் இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் , அதனை மீட்டு 2024 க்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது. அதை அடைய நாம் அனைவரும் பாடுபடவேண்டும் என அமிட்ஷா கூறினார்.

ShareTweetSendShare

Related Posts

போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
அரசியல்

போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !

September 28, 2023
அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

September 27, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023
annamalai stalin
அரசியல்

நாட்டு நடப்பை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல திமுகவில் ஒருவர் கூடவா இல்லை ? அண்ணாமலை கேள்வி

September 25, 2023
உலகத் தலைவர்கள் வியந்து பார்க்கும் மாபெரும் தலைவர் பிரதமர் மோடி அண்ணாமலை பேச்சு.
அரசியல்

உலகத் தலைவர்கள் வியந்து பார்க்கும் மாபெரும் தலைவர் பிரதமர் மோடி அண்ணாமலை பேச்சு.

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

60-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியானதற்கு கேரள முதல்வர் பிணராயி விஜயனின் அலட்சியமே காரணம் ! வினோஜ் செல்வம் !

60-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியானதற்கு கேரள முதல்வர் பிணராயி விஜயனின் அலட்சியமே காரணம் ! வினோஜ் செல்வம் !

August 8, 2020
ஊழலில்லா அரசு நிர்வாகத்தை வழங்கியுள்ளோம் பிரதமர் மோடி பெருமிதம்!

பிரிதமர் மோடி நேற்று பேசிய மனதின் குரல் முழுஉரை.

June 1, 2020
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் மாற்று வீடு வழங்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியருக்கு .எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மனு!!!

November 17, 2021
இதுதாங்க டிஜிட்டல் இந்தியா!  6 ஆண்டுகளில் 17 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது! விவசாயிகளுக்கு 1.35 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது!

இதுதாங்க டிஜிட்டல் இந்தியா! 6 ஆண்டுகளில் 17 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது! விவசாயிகளுக்கு 1.35 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது!

July 2, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
  • அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x