Wednesday, February 8, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மாணவர்களைப் போராட தூண்டிவிட்டு தற்போது மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்த தி.மு.க.

Oredesam by Oredesam
November 4, 2021
in செய்திகள், தமிழகம், தமிழ் நாடு
0
நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் என்னாச்சு ! மாணவர்கள் பாதிக்காத வகையில் நீட் தேர்வு  குறித்து முடிவு எடுக்கப்படும் அந்தர் பல்டி அடித்த உதயநிதி!
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைக்க மாணவர்கள் நடத்திய போராட்டம் ஞாபகம் இருக்கா?2020-21 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கையகப்படுத்தப்பட்டு அரசு கல்லூரியாக மாற்றப்படும் என்று அன்றைய அதிமுக அரசு அறிவித்தது.
அது சற்றே தாமதம் ஆனதால் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தை இயக்கிய திமுக சொன்னதையெல்லாம் படிச்சுட்டு வாங்க.

இதன் தொடர்ச்சியாக அரங்கேறிய சம்பவங்களை இனி காண்போம். 2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இந்த கல்லூரியைக் கையகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது அன்றைய அதிமுக அரசு.
அப்பொழுது அந்த கல்லூரியில் 2293 மாணவர்கள் படித்து வந்தார்கள்.

READ ALSO

தமிழக மக்கள் நலனுக்கு முன்னுரிமை தருகிறார் பிரதமர் மோடி – அண்ணாமலை !

“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ஏற்கனவே வெளியிட்ட அரசாணையை மேற்கோள் காட்டி சில விவரங்களை வெளியிட்டார்கள்.

  1. மாணவர்களால் ஏற்கனவே செலுத்திய கட்டணம் திரும்பத் தரப்படாது.
  2. அவ்வப்போது நிர்ணயம் செய்யப்படும் அரசு கட்டணக் கட்டமைப்பின் பலன் தற்போது படிக்கும் மற்றும் வரவிருக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
    அதாவது கொடுத்ததைத் திருப்பி கொடுக்க மாட்டோம், இனி வரும் ஆண்டு கட்டணங்கள் அரசு கட்டண அடிப்படையில் இருக்கும்.
    அவ்வளோ தான். போராட்டம் success. வாங்க அடுத்த வேலையைப் பார்க்க போகலாமென்று அந்த மாணவர்கள் கிளம்பிட்டாங்க.
    பிறகு ஆட்சி மாற்றம் நடந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது. சென்ற மாதம் புதுசா ஒரு அரசாணை வந்தது.
    2018ஆம் ஆண்டு ராஜா முத்தையா கல்லூரி ஒரு தனியார் கல்லூரியாக இயங்கிய போது வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டி சென்ற மாதம் 26ஆம் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டது திமுக அரசு.
    திமுக முன்னெடுத்த போராட்டத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாமல் வந்துள்ளது இந்த அரசாணை.
    1) ஜனவரி மாதத்தில் பிறப்பித்த அரசாணையில், இனி வரும் காலங்களில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணமான 13,610 ரூபாய் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று சொன்னதை ரத்து செய்துள்ளார்கள்.
    2) 2021-22 ஆண்டு முதல் புதிதாய் சேரும் மாணவர்களுக்கே 13,610 ரூபாய் பொருந்துமாம்.
    3) 2017 முதல் 2021 வரை இந்த கல்லூரியில் சேர்ந்து பயிலும் 2293 மாணவர்களின் கட்டணம் தனியார் கல்லூரிகளுக்குச் சமமாக நிர்ணயித்துள்ளது இந்த அரசாணை.
    அதாவது இந்த 2293 மாணவர்களுக்குக் கட்டணமாக 13,610 ரூபாய் என்றில்லாமல் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாயாக இருக்கும்.

இதற்காகவா அந்த மாணவர்கள் போராடினார்கள்?? இதற்காகவா திமுக போராடியது??
இப்பொழுது பயிலும் மாணவர்கள் அரசு கல்லூரியில் பயின்று வரும் தனியார் கல்லூரி மாணவர்கள். பழைய அரசாணையைத் திரும்பப் பெற்றது ஏன்? சுமார் 300 கோடி ரூபாய் அந்த தனியார் கல்லூரிக்குச் சம்பாதித்துக் கொடுப்பதில் அரசுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?? முதல்வருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த விஷயம் தெரியுமா? உயர் கல்வித்துறை அமைச்சர் பதில் அளிப்பாரா?? – Krishna Kumar Murugan

ShareTweetSendShare

Related Posts

தமிழக மக்கள் நலனுக்கு முன்னுரிமை தருகிறார் பிரதமர் மோடி – அண்ணாமலை !
அரசியல்

தமிழக மக்கள் நலனுக்கு முன்னுரிமை தருகிறார் பிரதமர் மோடி – அண்ணாமலை !

February 8, 2023
“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அரசியல்

“ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

February 3, 2023
6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !
அரசியல்

6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !

February 1, 2023
இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.

February 1, 2023
ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை  பாஜக தலைவர் அதிரடி…
அரசியல்

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

January 10, 2023
ஜீ ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறியிருக்கிறது சி.எம்.டி.ஏ -அண்ணாமலை.
அரசியல்

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

January 4, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.

இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்தை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்.

June 4, 2020
தமிழகத்தில் கரைபுரண்டோடும் கஞ்சா! தமிழக அரசே நடவடிக்கை எடு! சொல்றது விக்கிரமராஜா!

தமிழகத்தில் கரைபுரண்டோடும் கஞ்சா! தமிழக அரசே நடவடிக்கை எடு! சொல்றது விக்கிரமராஜா!

July 28, 2021
மதுரையில் வெடித்த பஞ்சமி நில விவகாரம்! பல ஏக்கர் பஞ்சமி நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி கைது !

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் குடிபோதையில் மீண்டும் ரவுடித்தனம்.

November 24, 2020
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுன் கொடூரம் குழந்தை திருமணங்களை அங்கீகாரம் செய்து சட்டம்நிறைவேற்றம்.

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுன் கொடூரம் குழந்தை திருமணங்களை அங்கீகாரம் செய்து சட்டம்நிறைவேற்றம்.

September 18, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக மக்கள் நலனுக்கு முன்னுரிமை தருகிறார் பிரதமர் மோடி – அண்ணாமலை !
  • “ஒன்றிணைந்த அதிமுக” ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த டெல்லி – அண்ணாமலை பரபரப்பு பேட்டி
  • 6 மாதங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் இமேஜ் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை அதிரடி !
  • இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x