Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

விடியல் பரிதாபங்கள் ! கொலை வழக்கு போடுங்க.. கண்ணீருடன் இளைஞரின் குடும்பம்..

Oredesam by Oredesam
May 2, 2022
in செய்திகள், தமிழகம்
0
விடியல் பரிதாபங்கள் ! கொலை வழக்கு போடுங்க.. கண்ணீருடன் இளைஞரின் குடும்பம்..
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில்,சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞரின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்த உறவினர்களான விக்னேஷும், சுரேஷும் கடந்த 18-ந் தேதி ஆட்டோவில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்ற போது கெல்லீஸ் சந்திப்பில் அவர்கள் சென்ற ஆட்டோவை வழிமறித்த போலீசார், கஞ்சா, கத்தி வைத்திருந்ததாக கூறி விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதில், விக்னேஷ் என்ற 25 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில், விக்னேஷை காவல் துறையினர் தாக்கி அடித்து துன்புறுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு தெரிவித்திருக்கிறார். மேலும், சம்பவ இடத்தில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்த விவகாரத்தை சிபிசிஐடி கையில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் தலைமைச் செயலக காலணி காவல் நிலைய காவலர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிய வேண்டும் என உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய விக்னேஷின் சகோதரர், தனது தம்பி விக்னேஷ் மெரினாவில் குதிரை ஓட்டும் தொழில் செய்து வந்ததாகவும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் உயிரிழந்தவுடன் அதனை மறைக்க ஆயிரம் விளக்கு மற்றும் பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்கள் இருவரும் தன்னையும், தனது மற்ற தம்பிகளையும் அழைத்துச் சென்று பணம் கொடுத்து பேரம் பேசியதாக கூறியிருக்கிறார். மேலும், காவல்துறையினர் கொடுத்ததாக கூறப்படும் பணத்தையும் அவர் செய்தியாளர் சந்திப்பில் காண்பித்தார்.

இறுதிவரை விக்னேஷின் முகத்தை சரியாக கூட பார்க்கவிடாமல், காவல்துறையினரே இறுதி சடங்கு செய்துவிட்டதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளானர்.

விசாரணை கைதியின் மரண வழக்கில் பிரேத பரிசோதனையின் போது பின்பற்றப்பட வேண்டிய உயர்நீதிமன்றத்தின் விதிமுறைகள் எதுவும் விக்னேஷின் மரணத்தில் பின்பற்றப்படவில்லை என காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இவ்வழக்கின் முக்கிய சாட்சியான காவலர்கள் தாக்கியதை நேரில் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பிரபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

நன்றி:-polimer.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தந்தை,மகன்,பேரன்,கொள்ளுப்பேரன் என அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல் திமுகவை சம்பவம் செய்த வானதிசீனிவாசன்.

தந்தை,மகன்,பேரன்,கொள்ளுப்பேரன் என அதிகாரத்தை கை மாற்றுவதுதான் வாரிசு அரசியல் திமுகவை சம்பவம் செய்த வானதிசீனிவாசன்.

October 18, 2023
காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் விநாயகர் சிலைகள் பறிமுதல்! விநாயகர் வழிபட்டிற்கே தடை விதிப்பார்களோ?

பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் தவிர மற்றவர்களுக்கு ஏன் விநாயகர் சதுர்த்தி பிடிக்காது? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

September 9, 2021
சபரிமலை ஐயப்ப பக்தர்கள்

கேரள அரசின் நோக்கம் என்ன? இனி சபரிமலைக்கு யாரும் வரக்கூடாதா? சபரிமலையில் பக்தர்கள் கண்ணீர்

January 6, 2024
நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு –இரவு பாரில் நடந்த மோதல்,நடுரோட்டில் சண்டை திரையுலகில் பரபரப்பு!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு –இரவு பாரில் நடந்த மோதல்,நடுரோட்டில் சண்டை திரையுலகில் பரபரப்பு!

August 27, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x