Tuesday, April 21, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

விவரம் தெரியாமல் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய மனுவை டெல்லியில் கொடுத்த தி.மு.க எம்.பி.தமிழச்சி! அதிகாரிகள் கலாய்ப்பு! தத்தி திமுக

Oredesam by Oredesam
February 13, 2020
in செய்திகள், தமிழகம்
0
விவரம் தெரியாமல் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய மனுவை டெல்லியில் கொடுத்த தி.மு.க எம்.பி.தமிழச்சி! அதிகாரிகள் கலாய்ப்பு! தத்தி திமுக
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மட்டும் சுமார், 5,300 கி.மீ.க்கு அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் 46 இடங்களில், சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

இது தவிர மாநில அரசின் கீழ் மாநில நெடுஞ்சாலைத் துறை செயல்படுகிறது. இதன் கீழ் இயங்கும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால், சென்னை, ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை,ecr பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவை அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
புதுவை நோக்கி செல்லும் வாகனங்கள், 90 சதவீதம் மாநில அரசால் பராமரிக்கப்படும் இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம், பெருங்குடி, ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், உத்தண்டி உள்ளிட்ட, ஐநது இடங்களில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால், சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

சாலை மேம்படுத்துதல் சீர்செய்தல் போன்ற பணிகளுக்கு சுங்க நிதியை மாநில நெடுஞ்சாலைத் துறை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது சில இடங்கள் தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட்டு வருகிறது.

இந்நிலையில், தென்சென்னை, தி.மு.க., – எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், நேற்று முன்தினம், டில்லியில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து சில கோரிக்கை மனுக்களை அளித்தார். அந்த மனுவில் தெளிவாக. சென்னை மாநகராட்சி எல்லைக்குள்,இந்த ஐந்து சுங்கச்சாவடிகளும் வருகின்றன.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு, 30 நிமிடங்களுக்கு மேல், வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால், சாலையை எளிதாக கடக்கும் பயணியரின் நோக்கம் வீணடிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த மனு டெல்லியிலிருந்து நேரடியாக தமிழக நெடுஞசாலை அதிகாரிகளுக்கு வந்துள்ளது. திமுக எம்.பி. தமிழச்சியின் இந்த மனுவை பார்த்து கிண்டலடித்த அதிகாரிகள் சிரித்துள்ளனர். இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தென்சென்னை எம்.பி., கோரிக்கை வைத்துள்ள சுங்கச்சாவடிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றால், தமிழக அரசிடமும், துறையின் அமைச்சர் என்ற முறையில், முதல்வர் இ.பி.எஸ்.,சிடமும் தான் முறையிட வேண்டும்.தென் சென்னை எம்.பி தமிழச்சிதங்கபாண்டியன் , அதிகம் படித்தவர். எந்த சாலை, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றுகூட தெரியாமல், மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளது, வேடிக்கையாக உள்ளது. இந்த கட்டண சாலைகள் அனைத்தும், தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டவை என்பதை, அவர் உணர வேண்டும். எதோ ஒரு காரணத்தை வைத்து மத்திய அமைச்சரை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு மனுவை தயாரித்து சென்றுள்ளார் தத்தி எம்.பி

Share2137TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கேரளாவில் வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பதற்கு காரணம் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதாலா?

April 22, 2020
அமைச்சரின் பேச்சை புறக்கணித்து மட்டன் பிரியாணியை அரவணைத்த தி.மு.க தொண்டர்கள் ! பிரியாணி முக்கியம் அமைச்சரே !

அமைச்சரின் பேச்சை புறக்கணித்து மட்டன் பிரியாணியை அரவணைத்த தி.மு.க தொண்டர்கள் ! பிரியாணி முக்கியம் அமைச்சரே !

August 7, 2023

1000 பேர் இறந்த ஜாலியின் வாலாபாக் கொலையைவிட மோசமான படுகொலை தெரியாமல் மறைத்தது யார்?

February 25, 2020
Kanyakumari,

கன்னியாகுமரி கடலில் முழ்கி 8 பேர் உயிரிழப்பு காரணம் என்ன? யாரும் போகாதீங்க நிலைமை சரி இல்ல!

May 7, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x