Wednesday, May 21, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

விவரம் தெரியாமல் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய மனுவை டெல்லியில் கொடுத்த தி.மு.க எம்.பி.தமிழச்சி! அதிகாரிகள் கலாய்ப்பு! தத்தி திமுக

Oredesam by Oredesam
February 13, 2020
in செய்திகள், தமிழகம்
0
விவரம் தெரியாமல் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய மனுவை டெல்லியில் கொடுத்த தி.மு.க எம்.பி.தமிழச்சி! அதிகாரிகள் கலாய்ப்பு! தத்தி திமுக
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மட்டும் சுமார், 5,300 கி.மீ.க்கு அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் 46 இடங்களில், சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

இது தவிர மாநில அரசின் கீழ் மாநில நெடுஞ்சாலைத் துறை செயல்படுகிறது. இதன் கீழ் இயங்கும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால், சென்னை, ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை,ecr பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவை அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
புதுவை நோக்கி செல்லும் வாகனங்கள், 90 சதவீதம் மாநில அரசால் பராமரிக்கப்படும் இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம், பெருங்குடி, ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், உத்தண்டி உள்ளிட்ட, ஐநது இடங்களில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால், சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

READ ALSO

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

சாலை மேம்படுத்துதல் சீர்செய்தல் போன்ற பணிகளுக்கு சுங்க நிதியை மாநில நெடுஞ்சாலைத் துறை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது சில இடங்கள் தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட்டு வருகிறது.

இந்நிலையில், தென்சென்னை, தி.மு.க., – எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், நேற்று முன்தினம், டில்லியில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து சில கோரிக்கை மனுக்களை அளித்தார். அந்த மனுவில் தெளிவாக. சென்னை மாநகராட்சி எல்லைக்குள்,இந்த ஐந்து சுங்கச்சாவடிகளும் வருகின்றன.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு, 30 நிமிடங்களுக்கு மேல், வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால், சாலையை எளிதாக கடக்கும் பயணியரின் நோக்கம் வீணடிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த மனு டெல்லியிலிருந்து நேரடியாக தமிழக நெடுஞசாலை அதிகாரிகளுக்கு வந்துள்ளது. திமுக எம்.பி. தமிழச்சியின் இந்த மனுவை பார்த்து கிண்டலடித்த அதிகாரிகள் சிரித்துள்ளனர். இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தென்சென்னை எம்.பி., கோரிக்கை வைத்துள்ள சுங்கச்சாவடிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றால், தமிழக அரசிடமும், துறையின் அமைச்சர் என்ற முறையில், முதல்வர் இ.பி.எஸ்.,சிடமும் தான் முறையிட வேண்டும்.தென் சென்னை எம்.பி தமிழச்சிதங்கபாண்டியன் , அதிகம் படித்தவர். எந்த சாலை, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றுகூட தெரியாமல், மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளது, வேடிக்கையாக உள்ளது. இந்த கட்டண சாலைகள் அனைத்தும், தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டவை என்பதை, அவர் உணர வேண்டும். எதோ ஒரு காரணத்தை வைத்து மத்திய அமைச்சரை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு மனுவை தயாரித்து சென்றுள்ளார் தத்தி எம்.பி

Share2137TweetSendShare

Related Posts

Modi
செய்திகள்

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

May 20, 2025
தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
செய்திகள்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

May 19, 2025
balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஸ்டாலின் விரைவில் தமிழ்நாடு பெயரை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றுவர்: ஜெயக்குமார் நக்கல்..

பவுர்ணமியில் வேட்பாளரை வெளியிட்ட பகுத்தறிவு திமுக: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்…

May 16, 2022
துணை முதல்வராகும் வாரிசு! முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன் வெளியாகும் அறிவிப்பு!

துணை முதல்வராகும் வாரிசு! முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன் வெளியாகும் அறிவிப்பு!

December 11, 2021
திரைக்கருவில் பிழை இல்லையேல், மறுதணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை !! கிருஷ்ணசாமி தரமான சம்பவம்!

1997-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை மாற்ற முயற்சி! வேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயரா?

August 4, 2021
தப்லிகி ஜமாத்தால் பயங்கர ஆபத்து: தடை செய்ய விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை!

தப்லிகி ஜமாத்தால் பயங்கர ஆபத்து: தடை செய்ய விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை!

December 17, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்
  • தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x