Thursday, June 1, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்

Oredesam by Oredesam
September 21, 2020
in செய்திகள், தமிழகம்
0
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசியலில் ஆண்ட கட்சிகளான அ.தி.மு.க வில் இருந்து தி.மு.க விற்கும், தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க விற்கும் மட்டுமே கட்சி மாறுவார்கள். இப்போது இந்த இரு கட்சியில் இருந்தும் வெளியே வருபவர்களின் இருப்பிடமாக பா.ஜ.க இருக்கிறது.இது இரு திராவிட கட்சிகளுமே நல்ல செய்தி அல்ல.தி.மு.க வில் தற்போது பதவியில் இருப்பவர்கள் பல பேர் பா.ஜ.கவின் ஆதரவான நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள்.

தி.மு.க வின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. வெளியில் டீ ஷர்ட் போட்டு இளமை தோற்றத்தில் பிரசாந்த் கிசோர் படத்தில் ஸ்டாலின் நடித்தாலும் அது தேர்தலுக்கு கை கொடுக்காது என்பதே உண்மை. ஏனென்றால் கட்சியினரால் வளர்க்க முடியாத கட்சியா திமுக. பலரின் இரத்தம் சிந்தி கருணாநிதி யை முதல்வராக்கிய தொண்டர்கள் சீனியர்கள் இருக்கும் வேளையில் அவர்களின் ஆலோசனை பெறாமல் பிராமணரின் ஆலோசனையின் படி திமுக செயல்படுவது அங்குள்ள சீனியர்களுக்கு பிடிக்கவில்லை .

READ ALSO

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

அதுவும் தற்போது தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க வுடன் பேசி வருவதாக தெரிய வந்துள்ளது.இது சில மாதங்களுக்கு முன்பே பாஜகவுடன் நாடளுமன்றத்தில் 3 எம்.பிக்கள் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தனியாக பேசிய சம்பவம் நிகழ்ந்தது. இது குறித்து தலைமை மற்றும் மற்ற எம்.பிக்கள் கேட்கையில் தொகுதி குறித்து பேசினோம் என அந்த 3 எம்.பிக்கள் கூறினார்கள். இனி தலைமை உத்தரவு இல்லாமல் யாரையும் சந்திக்க கூடாது என எம்.பிக்களுக்கு கடிவாளம் போட்டது.

தி.மு.க.வில் உட்கட்சி பூசல் இருந்தாலும், அதிகமாக வெளியே தெரிவதில்லை.சமீபத்தில், காங்கிரசில், 23 தலைவர்கள் சோனியாவிற்கு கடிதம் எழுதி பெரும் பிரச்னையை கிளப்பியது போல, தி.மு.க.,விலும் கட்சி, எம்.பி.,க்கள் சிலர் எழுதிய கடிதம் புயலைக் கிளப்பியுள்ளது.

இக்கடிதத்தில், ‘பிரசாந்த் கிஷோர் பாண்டேவிடம் கட்சியை ஒப்படைத்தது சரியல்ல கட்சி ஒரு கம்பெனி போல நடத்தப்பட்டு வருகிறது; தொண்டர்களோடு தொடர்புடைய கட்சியான, தி.மு.க., பிரஷாந்த் கிஷோர் போன்ற ஆட்களை நம்பி பிரசாரத்தை மேற்கொள்ளக் கூடாது’ என, பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.இந்த, எம்.பி.க்கள் ஸ்டாலினைச் சந்தித்தே, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம். காங்கிராஸில்கடிதம் எழுதிய தலைவர்களை, சோனியா ஓரங்கட்டியது போல, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இந்த எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனராம்.

உதயநிதி கை ஓங்கி இருப்பதும் சீனியர் எம்பிகளுக்கு பிடிக்கவில்லை இதையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்களாம். மேலும் இவர்கள்தான் பாஜக முக்கியத்தலைவரை சந்தித்தவர்கள். தேர்தல் சமயத்தில் எம்.கள் இவ்வாறு நடந்து கொள்வது ஸ்டாலினுக்கு புது தலைவலியாக மாறியுள்ளது. ஒருபுறம் சீனியர் தலைவர்கள் இன்னொருபுறம் உதயநிதி என இடியாப்ப சிக்கலில் உள்ளாராம் ஸ்டாலின்.

ஒருவேளை இந்த எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் 4 தொகுதிக்கு மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளது . இந்த தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தலுடன் நடக்க வாய்ப்பிருக்கிறது. என டெல்லி வட்டரங்கள் தெரிவிக்கின்றது. தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் பகிரங்கமாக வெடிக்க ஆரம்பித்து விட்டது. தாற்போது தெரிய வந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று அமித்ஷா தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திமுக எம்.பிக்கள் தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதி ள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ShareTweetSendShare

Related Posts

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
உலகம்

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023
புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
செய்திகள்

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

May 25, 2023
தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !

May 25, 2023
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.
உலகம்

“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.

May 24, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

கேஸ் விலை உயர்வு ஹோட்டல்காரரிடம் மைக்கை நீட்டிய நிருபர்! நினைத்து ஒன்று நடந்தது ஒன்று! வேற லெவல் சம்பவம்! வைரல் வீடியோ!

கேஸ் விலை உயர்வு ஹோட்டல்காரரிடம் மைக்கை நீட்டிய நிருபர்! நினைத்து ஒன்று நடந்தது ஒன்று! வேற லெவல் சம்பவம்! வைரல் வீடியோ!

November 7, 2021
இந்தியா சீனாவை எளிதில் வெல்லும் ! உலக அளவில் ஆய்வுகள் வெளியானது!

இந்தியா சீனாவை எளிதில் வெல்லும் ! உலக அளவில் ஆய்வுகள் வெளியானது!

June 22, 2020
அவதூறு வழக்கில் சஷி தரூர் ஆஜராகாததால் நீதிமன்றம் ரூ .5,000 அபராதம்

அவதூறு வழக்கில் சஷி தரூர் ஆஜராகாததால் நீதிமன்றம் ரூ .5,000 அபராதம்

February 15, 2020
ஏற்றுமதியில் சாதிக்கும் இந்தியா! சீன இறக்குமதி 27% குறைந்தது!

உலகில் ஒரு பெரும் போர் வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன‌.

October 2, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
  • புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
  • தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
  • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x