Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தின் ஆளும் கட்சியை பார்த்து ஏன் நீட்டை ரத்து செய்யவில்லை என கேட்க நடிகர் சூர்யாவுக்கு திராணி உள்ளதா?

Oredesam by Oredesam
June 19, 2021
in செய்திகள், தமிழகம்
0
தமிழகத்தின் ஆளும் கட்சியை பார்த்து ஏன்  நீட்டை ரத்து செய்யவில்லை என கேட்க நடிகர் சூர்யாவுக்கு திராணி உள்ளதா?
FacebookTwitterWhatsappTelegram

மாணவர்கள் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் தேர்வு ஆபத்தானவை. கல்வி மாநில அரசின் கட்டுபாட்டில் இருக்கனும் என்று நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.நீட் தேர்வு வருவதற்கு முன் எத்தனை ஏழை மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தார்கள், நீட் தேர்வு வந்த பிறகு எத்தனை கிராமப் புற மாணவர்களுக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்காமல் போனது போன்ற விபரங்கள் எல்லாம் நடிகர் சூர்யா வசம் உள்ளதா.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களை பார்த்து ஏன் இன்னும் நீட்டை ரத்து செய்யவில்லை என்று இந்த நடிகர் சூர்யா குரல் எழப்ப முடியுமா. சமமான கல்வியையும் தரமான கல்வியையும் கொடுங்கன்னு அரசாங்கத்தை கேட்காமல் ஏழை பிள்ளைகள் பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நீட் வேண்டாம் சொல்றது சுத்த அயோக்கியத்தனம் ஏழை பிள்ளைகள் எல்லாம் முட்டாள் ன்னு நினைச்சுட்டாங்க போல.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

எங்க பிள்ளைகளுக்கு சமமான தரமான கல்வியை கொடுத்துட்டு நீட் வைங்க என்று ஒருத்தனும் சொல்லலையே.12 ம்வகுப்பு வரை தரமான கல்வி தந்தா எந்த நுழைவு தேர்வுக்கும் ஏன் பயப்படனும்.ஆசிரியர், சட்டபடிப்பு, ஐஏஎஸ் போன்ற படிப்புகளுக்கு நுழைவுதேர்வு என சகலத்துக்கும் நுழைவு தேர்வு இருக்கும் பொழது நுழைவுத் தேர்வே கூடாது என்று பேசுவது, அதுவும் இந்த கூத்தாடிகள் மாணவர்களை காக்கும் ரட்சகர் போல பேசுவதும் கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு நீட் பரிட்சையில் 98% நம் மாநில கல்வி திட்டத்திலிருந்துதான் கேள்விகள் வந்தது – 2017 ல் வெறும் 38% ஆக இருந்த மாணவர் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 57 % ஆக உயர்ந்திருக்கிறதா இல்லையா? கடந்த ஆண்டு கொரோனா காலத்திலேயே சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு மேல் தேர்வு எழுதியிருக்கிறார்களா இல்லையா?

2006 முதல் 2016 வரை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 213 தான்.. ஆனால் கடந்த ஆண்டு எடப்பாடி அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீடால் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள்

நீட் மதிப்பெண் மூலம் மற்ற மாநில அகில இந்திய கோட்டாவில் மாணவர்கள் சேர முடியும். உச்ச நீதிமன்றம் NEET-ஐ உறுதி செய்துவிட்டது. NEET வேண்டாமென நீங்கள் உண்மையாகவே விரும்பினால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் போராடுங்கள்.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

அமித்ஷா ஆட்டம் ஆரம்பம் டெல்லியில் கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு டில்லி அரசு ஒப்புதல்!

அமித்ஷா ஆட்டம் ஆரம்பம் டெல்லியில் கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு டில்லி அரசு ஒப்புதல்!

February 29, 2020

Yes Bankல் என்ன பிரச்சனை …

March 6, 2020
தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வரலாற்று வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து..

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வரலாற்று வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து..

May 15, 2022
உத்தரகண்ட் முதல்வர் ராஜினாமா மம்தா பானர்ஜிக்கு வைக்கப்பட்ட செக்? மம்தாவை சுற்றி வளைக்கும் பாஜக!

உத்தரகண்ட் முதல்வர் ராஜினாமா மம்தா பானர்ஜிக்கு வைக்கப்பட்ட செக்? மம்தாவை சுற்றி வளைக்கும் பாஜக!

July 3, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x