Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

இழுத்து மூடியது சீனாவின் முக்கிய நிறுவனம் ! இனி சீனா பொருளாதரம் அவ்வளவுதான் ! சிக்கும் தமிழக முக்கியப்புள்ளிகள்.

Oredesam by Oredesam
September 30, 2021
in செய்திகள், தமிழகம்
0
இழுத்து மூடியது சீனாவின் முக்கிய நிறுவனம் ! இனி சீனா பொருளாதரம் அவ்வளவுதான் ! சிக்கும்  தமிழக முக்கியப்புள்ளிகள்.
FacebookTwitterWhatsappTelegram

சீன தற்போது உள்ள சூழ்நிலையில் மிகப் பெரிய பொருளாதார சிக்கலை சந்திக்க இருக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 0.371 சதவீதம் சரிவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு மிக சாதாரணமாக தெரியும் இந்த விஷயம் வரும் நாட்களில் மிக பெரிய பொருளாதார சேதத்தை உலக அளவில் ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

அது 2007-08 ஆம் நிதி ஆண்டு காலப்பகுதிகளில் அமெரிக்காவில்.வரிசையாக வங்கிகள் திவால் ஆகும் சூழ்நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இதில் முதலில் முன்னுரை பாடியது லேமன் பிரதர்ஸ் என்கிற நிறுவனம் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திவால் ஆனதாக அறிவித்தது. அது சமயம் அதன் 639 பில்லியன் டாலர்கள் அசையா சொத்தாகவும் 613 பில்லியன் டாலர்கள் புழக்கத்தில் இருந்தாகவும் கணக்கு காட்டினார்கள்.

உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த சம்பவம். பரிதவித்து போனார்கள் அமெரிக்க மக்கள். ஆனால் யாராலும் அங்கு எதுவும் செய்ய முடியவில்லை. அவ்வளவு ஏன்.புகழ் பெற்ற நம் தமிழகத்தின் தற்போதைய நிதி அமைச்சர் அந்த சமயத்தில் அந்த நிறுவனத்தில் தான் வேலை பார்த்து வந்தார். அவராலும் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.பாவம்.

அது அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வரலாற்றில் ஏற்படுத்தின தாக்கம் இன்றளவும் அமெரிக்க பிரஜைகளை வெவ்வேறு விதங்களில் பாதிக்கிறது. சரியாக சொன்னால் ஆஃப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேற இதுவும் ஒரு காரணம்.

எவ்விதம் எனில் தன் குடிமக்களை கசக்கி பிழிந்து வரியாக பெற்று தன் படைகளை ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா வைத்திருக்கிறார்கள் என்று பிரசாரமே செய்தனர் அங்கு….. அவ்வளவு மோசமானது நிலைமை கை மீறி சென்றது.

பத்து சதவீதமான மறைமுக பொருளாதார வீழ்ச்சி கண்டது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் என்கிறார்கள் ஆவணகாரர்கள். இது உலக முழுவதும் வெவ்வேறான தளங்களில் எதிரொலித்தது. அதுதான் பின்னாளில், சீனாவின் பொருளாதார மண்டலம் வேர் பிடித்து கிளை பரப்பி வளர்ச்சி காண காரணமாக அமைந்தது என்கிறார்கள். இன்றைய தேதியில் நாம் காணும் சீனாவின் அசுர வளர்ச்சி என்பது அதன் பின்னூட்டம் என்கிறார்கள் அவர்கள்.

இதே பாணியில்.சீனாவின் மிக முக்கியமான மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான எவர் கிராண்ட் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அரங்கில் மிக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இதன் மதிப்பு சுமார் 300 பில்லியன் டாலர்கள். இன்றுள்ள சூழ்நிலையில் சீனா இருக்கும் நிலையில் அவர்களுடைய நிதி நிலைமை தள்ளாடும் சூழ்நிலையில் லட்ச கணக்கான சீன மக்களின் பங்களிப்புடன் விளங்கும் இந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு இருப்பது மிக மோசமான நிலையை சீனாவிற்கு ஏற்படுத்தி விட்டது.

இது சீனாவை மட்டும் அல்லாமல் ஊஹான் வைரஸ் போல் ஒட்டுமொத்த ஆசிய நாடுகளை கண்ணுக்கு தெரியாத தளத்தில் பாதிக்கும் என்கிறார்கள். ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக சம்மட்டி அடி சந்தித்து வரும் சீன வர்த்தகம் இந்த சம்பவத்தால் உலக அளவில் சீனாவிற்கு எதிரான பொருளாதார அழுத்தத்தை மிக பெரிய அளவில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவையெல்லாம் தாக்கு பிடித்து மீண்டு வர சீனாவிற்கு சுமார் ஏழு ஆண்டுகள் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள் உலக வர்த்தக நிபுணர்கள்.இந்த சமயத்தில் சீனா கடந்த காலத்தில் செய்த பல திரைமறைவு தில்லுமுல்லு ஒவ்வொன்றாக தற்போது சமயம் பார்த்து வெளி வர தொடங்கி இருக்கிறது.

உலக அளவிலான பங்கு சந்தை பட்டியலில் முதல் ஐம்பது இடங்களுக்குள் கொண்டு வர பல்வேறு கட்ட நடவடிக்கைகளை சூதாட்டம் போன்று பல சீன நிறுவனங்கள் செய்து வந்திருக்கிறார்கள். அப்படி பட்ட ஒரு நீர்க்குமிழி நிறுவனம் தான் தற்போது வெளிவந்துள்ள எவர் கிராண்ட் நிறுவனம் என்கிறார்கள் அவர்கள்.

இந்த நிறுவனத்தின் முதலீடுகளாகஇந்தியாவை சேர்ந்த சிலர் பங்கு கொண்டு இருக்கிறார்கள்..அதிலும் குறிப்பாக நம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலரும் முதலீடு செய்து இருப்பதாக சொல்கிறார்கள். இதில் நம் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமே சுமார் 28 முதல் 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து இருப்பதாக பீதியை கிளப்புகிறார்கள்.

நடுத்தர மற்றும் சாமானிய மக்களின் பணத்தை அதிகவட்டி தருவதாக சொல்லி இங்கு உள்ள சில நிறுவனங்கள் மூலமாக பெற்று அவற்றுக்கு ஈடாக பாண்ட் பத்திரங்கள் எல்லாம் வழங்கி, அவற்றை வேறோர் விதமாக இந்த பெரிய நிறுவனத்தில் மடை மாற்றம் செய்து இருக்கிறார்கள்.

விஷயம் அறிந்தவர்கள். இது எந்த அளவுக்கு நிஜம் என்பது தற்போது வரை வெளியே தெரியவில்லை. தவிர.எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தற்போது புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு பதவிக்கு வந்ததும் சடுதியாக நிலத்தின் விலை உயர்ந்தும் கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்திருப்பதற்கும் இதற்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா என்கிற கோணமும் தற்போது விவாதிக்கப்படுகிறது.

வலது சாரி சிந்தனையாளர் : ஸ்ரீராம்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சம்பவம் செய்த எல்.முருகன், வானதி சீனிவாசன்..! காவித் திருவள்ளுவருடன் வாழ்த்து..!காணாமல் போன திராவிடக் கும்பல்கள்..!

சம்பவம் செய்த எல்.முருகன், வானதி சீனிவாசன்..! காவித் திருவள்ளுவருடன் வாழ்த்து..!காணாமல் போன திராவிடக் கும்பல்கள்..!

January 15, 2022
உதயநிதி விழாவில் பெண்ணை தாக்கிய தி.மு.க வினர்! கண்டுகொள்ளாமல் சென்ற உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி விழாவில் பெண்ணை தாக்கிய தி.மு.க வினர்! கண்டுகொள்ளாமல் சென்ற உதயநிதி ஸ்டாலின்!

August 26, 2021
Jaffer Sadiq dmk

போதை மருந்து கடத்தவே திமுகவில் அயலக அணி! தெரிந்ததால் தான் விலகினேன்! பகீர் கிளப்பிய கே.பி ராமலிங்கம்

March 10, 2024

ஹேக் செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு

September 3, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x