Sunday, January 29, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கட்டுக்கட்டாக பணம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பதவி பறிக்கப்படுமா! சிபிஐ அதிரடி சோதனை!

Oredesam by Oredesam
September 25, 2020
in செய்திகள், தமிழகம்
0
கட்டுக்கட்டாக பணம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பதவி பறிக்கப்படுமா! சிபிஐ அதிரடி சோதனை!
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2019 ல் நாடளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது கதிர் ஆனந்தின் ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் வருமானவரித்துறையினர் 2 முறை கதிர் ஆனந்த் ஆதரவாளர்கள் வீடு மற்றும் அவர்கள் நிறுவனங்களில் சோதனை நடத்தினார்கள்.

மேலும் துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10 லட்சமும், அவரது ஆதரவாளர்களான திமுக விவசாயஅணி துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகியோரது வீடுகளில் இருந்து ரூ.11.48 கோடி பணமும் கைப்பற்றப்பட்டன.

READ ALSO

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

இச்சம்பவம் தொடர்பாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் காட்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதன்பிறகு வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் 2019 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது.

அதில் மீண்டும் திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டதிர் ஆனந்த் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.இந்நிலையில், மக்களவைத் தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட பணம் விவகாரம் தொடர்பாக காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பத்திலுள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கதிர் ஆனந்த் தில்லியில் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் உளவுத்துறை அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு சிலர் அத்துமீறி நுழைந்து தன்னை மிரட்டியதாக அவர் மக்களவை தலைவரிடம் புகார் அளித்திருந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக தில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கதிர் ஆனந்தின் ஆதரவாளரான பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பெயரும் அடிபட்டுள்ளதால் அவரின் பதவிக்கு ஆபத்து நேரிடும். இதனால் திமுக சற்று குழப்பத்தில் உள்ளது. மேலும் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் கனிமொழி வழக்கு கதிர் ஆனந்த் ஆ.ராசா ஜெகத்ரட்சன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கிடுக்கிப்பிடி இறுகுவதால் திமுக அச்சத்தில் உள்ளது. இந்த நால்வரும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தகுதி நீக்கம்செய்யப்பட்டால் திமுகவின் மீது மக்கள் அதிருப்தி அடைவார்கள் இதன் காரணமாக மத்திய அரசுக்கு தூது அனுப்புகிறது திமுக என்ற செய்தியும் வெளிவர தொடங்கியுள்ளது.

ShareTweetSendShare

Related Posts

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை  பாஜக தலைவர் அதிரடி…
அரசியல்

ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…

January 10, 2023
ஜீ ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக மாறியிருக்கிறது சி.எம்.டி.ஏ -அண்ணாமலை.
அரசியல்

கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …

January 4, 2023
“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
அரசியல்

“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

December 18, 2022
பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .
செய்திகள்

பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

December 1, 2022
தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
செய்திகள்

5 ஆண்டாக உள்ள அா்ச்சகா் பயிற்சி காலத்தை ஓராண்டாகக் குறைக்கக்கூடாது: அண்ணாமலை.

December 1, 2022
குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.
இந்தியா

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

December 1, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

Search Teams Recover Seats, Wheels From Indonesia Jet Crash Site

January 8, 2020
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !

அடிமை சட்டங்கள் குப்பையில் வெகுவிரைவில் !மோடி-அமித்ஷா கூட்டணியின் அடுத்த அதிரடி..

September 6, 2021

Uniqlo to Open One of Region’s Biggest Outlets in Bali

January 13, 2020

தமிழக ஊடகங்களில் மீண்டும் பொய்யை திருக்காதீர் நாராயண் திருப்பதி ஆவேசம்.

April 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ஆளுநரை உதாசீனப்படுத்திய அமைச்சர் பொன்முடி வீடு முற்றுகை பாஜக தலைவர் அதிரடி…
  • கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன்- அண்ணாமலை …
  • “சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…
  • பாஜக நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் .

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x