Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

எங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்!

Oredesam by Oredesam
February 23, 2020
in செய்திகள்
0
எங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது  ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்!
FacebookTwitterWhatsappTelegram

நாங்கு நேரி அருகே உள்ள வள்ளியூர் அங்குள்ள சிறுமளஞ்சி கிராமம்.இந்த கிராமம் இந்துக்கள் நிறைந்த கிராமம் ஆகும் இந்த கிராமத்தில் பெருமாள் கோவில், சிவன் கோவில், மூங்கிலடி சுவாமி, சாஸ்தா கோயில்கள் உள்ளன.

மேலும் தமிழக அளவில் பிரபலமான ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவிலும் இங்கு உள்ளது.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

இங்கு நடைபெறும் கோவில் விழாக்கள் பிரசித்தி பெற்றது இந்த கோயில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் இங்கு வருவது வழக்கம்.

இந்த கிராமத்தில் திடீரென கோவில்கள் அதிகம் உள்ள பகுதியில் காலியான இடத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர் .

ஆனால் அந்த இடம் அவ்வளவு விலை போகாது. எதற்காக இந்த இடம் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியுள்ளனர் என்பதை விசாரித்த போது தான் ஊர் மக்களுக்கு விஷயம் தெரிய வந்துளளது.

அந்த இடத்தில மிக பெரிய தேவாலயம் கட்டுவதற்காக அந்த இடம் பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என் தெரிய வந்துள்ளது.

இதைத் அறிந்து கொண்ட ஊர் பொதுமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த வெளியூர் கிறிஸ்தவ மத மாற்ற கும்பல் தான், இந்த கிராமத்தில் மதமாற்றம் செய்வதற்காக தான் இந்த இடம் வாங்கப்பட்டுள்ளது அந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச்சுகளோ அல்லது வழிபாட்டுக் கூடமோ கட்ட மாட்டோம் என அந்த இடத்தை வாங்கியவர்கள் எழுதி கொடுக்க சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர் அக் கிராமத்தை சேர்ந்த மக்கள்.

இடத்தை வாங்கியவரும் அதே போல் நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது.

இந்த நிலையில் 21-ஆம் தேதி காலை திடீரென வெளியூர்களில் இருந்து வந்த கிறிஸ்தவ மத வெறி கும்பல்கள், அந்த இடத்தில் திடீர் தேவாலயம் கட்டுவதற்கு வேலையைத் தொடங்கினார்கள்.

இதுபற்றி சிறுமளஞ்சி ஊர் மக்களுக்கு தகவல் தெரிந்ததும், அவர்கள் கொதிப்படைந்தனர். ஜாதி பாகுபாடு இல்லாமல் அனைவரும் அங்கு திரண்டனர். பெண்களும் வந்திருந்தனர்.

பா.ஜ.க மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன், ஊர் தலைவர் ஏ.சி.தங்க கிருஷ்ணவேல், துணை தலைவர் எஸ்.டி.பன்னீர்செல்வன் மற்றும் மகேஷ்குமார், கண்ணன், இசிக்கி உள்பட ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது.

அவர்கள் சர்ச் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்குநேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.

உதயநிதிஸ்டாலினை பழிதீர்த்த ரஜினி ரசிகர்கள் ! ட்விட்டரில் ட்ரெண்டான “நான்தாப்பா பைக் திருடன்” சும்மா கிழி !

அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தமிழக முதல்வருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களே இல்லாத கிராமங்களில் இடத்தை வாங்கி புதிதாக சர்ச்சுகளை கட்டுவதை கிறிஸ்தவ மதவெறி கும்பல்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இது மக்களிடையே மத மோதல்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Share9364TweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும்  பிரதமர் மோடி.

வரும் நாட்களில் ஆக்ஸிஜன் தேவையை எதிர்கொள்ள ஆக்ஸிஜன் தொழில்துறையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவேண்டும் பிரதமர் மோடி.

April 23, 2021
திடீர் திருப்பம் 2 ஜி வழக்கில் சிக்கிய புதிய ஆதாரம் ! நீலகிரி தூத்துக்குடிக்கு இடைத்தேர்தலா?

டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! அதிர்ச்சியில் திமுக.!

October 1, 2020
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு! 7 பேர் விடுதலையில் சட்ட சிக்கல்! முதல்வர் சட்ட சிக்கலில்  சிக்கி கொள்ள மாட்டார்.- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு! 7 பேர் விடுதலையில் சட்ட சிக்கல்! முதல்வர் சட்ட சிக்கலில் சிக்கி கொள்ள மாட்டார்.- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

July 6, 2021
நட்பு நாடுகளுக்கு ஆதரவாக நிற்க இந்தியா தயாராக உள்ளது; COVID நெருக்கடிக்கு மத்தியில் HCQ விநியோகத்திற்கு பிரதமர் மோடி உதவி.

நட்பு நாடுகளுக்கு ஆதரவாக நிற்க இந்தியா தயாராக உள்ளது; COVID நெருக்கடிக்கு மத்தியில் HCQ விநியோகத்திற்கு பிரதமர் மோடி உதவி.

April 11, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x