Tuesday, October 3, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பேஸ்புக்கிற்கு வருகிறதா ஆப்பு! மார்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை கடிதம்!

Oredesam by Oredesam
September 2, 2020
in இந்தியா, செய்திகள்
0
பேஸ்புக்கிற்கு வருகிறதா ஆப்பு! மார்க்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை கடிதம்!
FacebookTwitterWhatsappTelegram

“கொரோனா தொற்றை எதிர்த்து உலகம் போராடிக்கொண்டிருக்கிற வேளையில், உங்கள் குடும்பத்தினர் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மக்கள் சமூகமாக இருக்க உதவி, உலகை ஒன்றிணைப்பதே முகநூலின் நோக்கம் என்கிறீர்கள். என்றாலும், கடந்த சில மாதங்களாக முகநூலில் நடப்பவை அதன் நோக்கத்துக்கு எதிராக உள்ளதை காண்கிறோம். 2019 லோக்சபா தேர்தலின் போது, வலதுசாரி கருத்துடையவர்களின் பக்கங்களை நீக்கி, அவர்களது கருத்துக்கள் மக்களை சென்றடையாமல் ஃபேஸ்புக் இண்டியா அலுவலகம் செய்தது என்றறிகிறேன். இமெயில் எழுதி புகாரளித்தாலும் பதிலளிக்கவில்லை பேஸ்புக் இந்தியா.
பேஸ்புக் இந்தியா பாரபட்சமாக நடந்து கொண்டதும், புகார்களை உதாசீனம் செய்ததும் பேஸ்புக் இந்தியா குழுவில் இருந்தவர்களது குறிப்பிட்ட அரசியல் சார்பு காரணம் (இடதுசாரி?) என தெரிகிறது.

ஒரு நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கொண்டிருக்கலாம். ஆனால் அந்த தனி மனித விருப்பு வெறுப்புகள் நிர்வாகத்தின் கொள்கைகளையோ, நிர்வாகத்தின் செயலையோ பாதிக்க கூடாது. ஊடகங்கள் அளிக்கும் செய்தியிலிருந்து, பேஸ்புக் இந்தியாவின் தலைமை நிர்வாகி முதல் பல மூத்த அதிகாரிகள் வரை குறிப்பிட்ட அரசியல் நம்பிக்கையுடையவர்கள் என்பது தெரியவருகிறது (காங்கிரஸ் – இடதுசாரி). இந்த அரசியல் நம்பிக்கையுடையவர்கள் தொடர்ந்து பல தேர்தல்களில் மக்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக (தேர்தல்களில்) தோற்றவர்கள் சமூக வலைதளங்களில் (அதிகாரத்தில்) அமர்ந்து கொண்டு இந்தியாவின் ஜனநாயகத் தன்மையை இழிவுபடுத்துகிறார்கள்.

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !

முகநூல் இப்போது அவர்களது கையில் ஒரு கருவியாக உள்ளது. ஃபேஸ்புக் இண்டியாவின் ஊழியர்கள் ஃபேஸ்புக்கில் பணியாற்றி, முக்கிய பொறுப்புகள் வகிக்கும் வேளையில் இந்திய பிரதமரையும், மாநில முதல்வர்களையும் வசைபாடுவது சிக்கலானது. ஃபேஸ்புக் இண்டியா ஊழியர்களின் அரசியல் சார்பு, கோடிக்கணக்கான மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பேஸ்புக் இந்தியாவினுள் அதிகாரத்தை பிடிக்க நடக்கும் மோதல்களே சமீப காலங்களில் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளன (முகநூலை பாஜக – ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது என்ற வால் ஸ்டிரீட் ஜர்னலில் வந்த கட்டுரை இது போன்று உங்கள் சண்டையில் எங்களை இழுத்து இந்தியாவின் அரசியலில் தலையிடுவது கண்டிக்கத்தது. மேலும், சமீப காலங்களில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கவும், கலவரங்கள் உண்டு பண்ணவும் முகநூல் உபயோகப்படுத்தப் பட்டது. ஆனாலும், முகநூல் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்தியாவில் கலவரத்தை உண்டு பண்ணி, இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பதும் அந்த குழு தானா?

முகநூல் பதிவுகளின் உண்மைத்தன்மையை (fact-check) அறியும் பொறுப்பை பிற நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது முகநூல் (எடுத்துக்காட்டு: அல்ட் நியூஸ் என்ற ஜிஹாதி அமைப்பு). அந்த வெளி நிறுவனங்கள் எந்த நம்பகத்தன்மையும் இல்லாதவை. அவற்றைக் கொண்டு உண்மைத் தன்மையை எப்படி நிரூபிக்க நினைக்கிறது முகநூல்? நீங்கள் உண்மையை கண்டறிய உபயோகிப்பவர்களும் குறிப்பிட்ட அரசியல் சார்புடையவர்கள். அவர்கள் பொய்யை மற்றவர்கள் எக்ஸ்போஸ் செய்கிறார்கள். கொரோனா தொற்று பற்றிய பல போலி செய்திகளின் உண்மைத் தன்மையை முகநூல் பரிசோதிக்க தவறிவிட்டது. இவற்றையெல்லாம் எப்படி முகநூல் நிர்வாகம் அறியாதிருக்கிறது? இவற்றையெல்லாம் சரி செய்ய, முகநூல் நிர்வாகம் வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறேன்”

“கொரோனா தொற்றை எதிர்த்து உலகம் போராடிக்கொண்டிருக்கிற வேளையில், உங்கள் குடும்பத்தினர் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மக்கள் சமூகமாக இருக்க உதவி, உலகை ஒன்றிணைப்பதே முகநூலின் நோக்கம் என்கிறீர்கள். என்றாலும், கடந்த சில மாதங்களாக முகநூலில் நடப்பவை அதன் நோக்கத்துக்கு எதிராக உள்ளதை காண்கிறோம். 2019 லோக்சபா தேர்தலின் போது, வலதுசாரி கருத்துடையவர்களின் பக்கங்களை நீக்கி, அவர்களது கருத்துக்கள் மக்களை சென்றடையாமல் ஃபேஸ்புக் இண்டியா அலுவலகம் செய்தது என்றறிகிறேன். இமெயில் எழுதி புகாரளித்தாலும் பதிலளிக்கவில்லை பேஸ்புக் இந்தியா.
பேஸ்புக் இந்தியா பாரபட்சமாக நடந்து கொண்டதும், புகார்களை உதாசீனம் செய்ததும் பேஸ்புக் இந்தியா குழுவில் இருந்தவர்களது குறிப்பிட்ட அரசியல் சார்பு காரணம் (இடதுசாரி?) என தெரிகிறது.

ஒரு நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கொண்டிருக்கலாம். ஆனால் அந்த தனி மனித விருப்பு வெறுப்புகள் நிர்வாகத்தின் கொள்கைகளையோ, நிர்வாகத்தின் செயலையோ பாதிக்க கூடாது. ஊடகங்கள் அளிக்கும் செய்தியிலிருந்து, பேஸ்புக் இந்தியாவின் தலைமை நிர்வாகி முதல் பல மூத்த அதிகாரிகள் வரை குறிப்பிட்ட அரசியல் நம்பிக்கையுடையவர்கள் என்பது தெரியவருகிறது (காங்கிரஸ் – இடதுசாரி). இந்த அரசியல் நம்பிக்கையுடையவர்கள் தொடர்ந்து பல தேர்தல்களில் மக்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக (தேர்தல்களில்) தோற்றவர்கள் சமூக வலைதளங்களில் (அதிகாரத்தில்) அமர்ந்து கொண்டு இந்தியாவின் ஜனநாயகத் தன்மையை இழிவுபடுத்துகிறார்கள்.

முகநூல் இப்போது அவர்களது கையில் ஒரு கருவியாக உள்ளது. ஃபேஸ்புக் இண்டியாவின் ஊழியர்கள் ஃபேஸ்புக்கில் பணியாற்றி, முக்கிய பொறுப்புகள் வகிக்கும் வேளையில் இந்திய பிரதமரையும், மாநில முதல்வர்களையும் வசைபாடுவது சிக்கலானது. ஃபேஸ்புக் இண்டியா ஊழியர்களின் அரசியல் சார்பு, கோடிக்கணக்கான மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பேஸ்புக் இந்தியாவினுள் அதிகாரத்தை பிடிக்க நடக்கும் மோதல்களே சமீப காலங்களில் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளன (முகநூலை பாஜக – ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது என்ற வால் ஸ்டிரீட் ஜர்னலில் வந்த கட்டுரை இது போன்று உங்கள் சண்டையில் எங்களை இழுத்து இந்தியாவின் அரசியலில் தலையிடுவது கண்டிக்கத்தது.

மேலும், சமீப காலங்களில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கவும், கலவரங்கள் உண்டு பண்ணவும் முகநூல் உபயோகப்படுத்தப் பட்டது. ஆனாலும், முகநூல் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இந்தியாவில் கலவரத்தை உண்டு பண்ணி, இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுப்பதும் அந்த குழு தானா?

முகநூல் பதிவுகளின் உண்மைத்தன்மையை (fact-check) அறியும் பொறுப்பை பிற நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது முகநூல் (எடுத்துக்காட்டு: அல்ட் நியூஸ் என்ற ஜிஹாதி அமைப்பு). அந்த வெளி நிறுவனங்கள் எந்த நம்பகத்தன்மையும் இல்லாதவை. அவற்றைக் கொண்டு உண்மைத் தன்மையை எப்படி நிரூபிக்க நினைக்கிறது முகநூல்? நீங்கள் உண்மையை கண்டறிய உபயோகிப்பவர்களும் குறிப்பிட்ட அரசியல் சார்புடையவர்கள். அவர்கள் பொய்யை மற்றவர்கள் எக்ஸ்போஸ் செய்கிறார்கள். கொரோனா தொற்று பற்றிய பல போலி செய்திகளின் உண்மைத் தன்மையை முகநூல் பரிசோதிக்க தவறிவிட்டது. இவற்றையெல்லாம் எப்படி முகநூல் நிர்வாகம் அறியாதிருக்கிறது? இவற்றையெல்லாம் சரி செய்ய, முகநூல் நிர்வாகம் வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறேன்”

  • ரவிசங்கர் பிரசாத், அமைச்சர்!

இதற்கு மேல் பேஸ்புக் இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியாவில் அடுத்து நிறுத்தப்படுவது பேஸ்புக் தான் என்பதை இந்த கடிதம் தெளிவுபடுத்துகிறது

ShareTweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
அரசியல்

போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

ஒரே நேரத்தில் 4 உலக சாதனைகள் படைத்தஇந்தியா.

ஒரே நேரத்தில் 4 உலக சாதனைகள் படைத்தஇந்தியா.

February 3, 2021
முதன் முறையாக மணிப்பூர் மாநிலம் ரயில்வே வரைபடத்தில் இடம்பெற்றது! வரலாறு படைக்கும்   மோடி அரசின் அசத்திய சாதனை!

முதன் முறையாக மணிப்பூர் மாநிலம் ரயில்வே வரைபடத்தில் இடம்பெற்றது! வரலாறு படைக்கும் மோடி அரசின் அசத்திய சாதனை!

July 6, 2021
இவ்வளவு தான் சீனா வீரம்! தீவிரவாதிகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு சென்று விட்ட ஜின்பிங்!

இவ்வளவு தான் சீனா வீரம்! தீவிரவாதிகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு சென்று விட்ட ஜின்பிங்!

July 2, 2020
குடியரசு தலைவராக எடியூரப்பா! கர்நாடக முதல்வராக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் ?

குடியரசு தலைவராக எடியூரப்பா! கர்நாடக முதல்வராக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் ?

July 27, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
  • அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x